``எங்கள காப்பாற்றிட்டு அவ போயிட்டா''.. மேல்மருவத்தூருக்கு சென்ற இடத்தில் 90 பேர் உயிரை காத்த பெண்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 262

  • @kumarbabu6956
    @kumarbabu6956 หลายเดือนก่อน +208

    பல தலைமுறை உயிர்களை காப்பாற்றிய சகோதரி அகல்யா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 หลายเดือนก่อน +6

      சரியாகச் சொன்னீர்கள் பல குடும்பங்களை காப்பாற்றி தன் உயிரை விட்ட அந்தப் பெண்ணுக்கு அம்மா ஓம்சக்தி தாய் பக்கத்தில் வைத்துக் கொள்வார் அவருடைய ஆத்மா சாந்தியடைந்து அவர் அம்மாவுக்கு பூஜை செய்து கொண்டு இருப்பார் ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் ஒரு பக்கம் இத்தனை உயிர்களை காப்பாற்றிய தெய்வம் போல் மலைபோல் மறு வினைகளை பனிபோல் நீக்கி அந்த அம்மா பேட்டி கொடுக்கும் போது எங்களை காப்பாற்றிய தெய்வம் அந்த பெண் என்று சொன்னார்கள் அம்மா தாயே பராசக்தி ஓம் சக்தி உங்களுடைய கருணை எங்கோ நடக்க வேண்டிய விஷயத்தை பக்தர்களை காப்பாற்றுவதற்காக எங்கு நடக்க வைத்தாய் என்றுதான் நான் நம்புகிறேன் ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு இந்த அர்த்தம் புரியும் ஓம் சக்தி❤😔🙏🏼

    • @அமுதிஅமுதா
      @அமுதிஅமுதா หลายเดือนก่อน

      ​@@ganesanmedia5616🙏

  • @naanaghori800
    @naanaghori800 หลายเดือนก่อน +77

    அவங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிராத்தனை செய்து கொள்கிறேன் ஓம் சக்தி

  • @sivaku2642
    @sivaku2642 หลายเดือนก่อน +190

    உயிரிழப்பு பெரிய வருத்தம்தான்.ஆனால் அம்மன் எல்லா அம்மன் கோயிலிலும் இருப்பாள்.மேல்மருவத்தூர் கோயிலில் பெரியவர் பங்காரு அடிகளார் இருந்தார்.அவர் கடவுள் அருள் பெற்றவர் என்றே வைத்துக்கொள்வோம்.அவர் மகனும் கடவுள் அருள் பெற்றவரா? இதையெல்லாம் யோசிக்கவேண்டும்.நம் ஊரிலோ, அருகில் உள்ள ஊரிலோ உள்ள எந்த அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்.எல்லா இடத்திலும் சக்தியின் அம்சம் இருக்கும்.

    • @rkrajeshrk5460
      @rkrajeshrk5460 หลายเดือนก่อน +11

      💯 correct 👍

    • @HopeAgency-cd4sk
      @HopeAgency-cd4sk หลายเดือนก่อน +5

      Well said

    • @ramyasubramani4270
      @ramyasubramani4270 หลายเดือนก่อน +7

      Enakum ithey thought than bro 🫂

    • @govindangovindan5088
      @govindangovindan5088 หลายเดือนก่อน +2

      Rip sister 😢

    • @NTRMedia22
      @NTRMedia22 หลายเดือนก่อน +1

      கோவிலுக்கு செல்ல வேண்டும் நாம் தெய்வங்களை வழிபட வேண்டும் காலை நேரங்களில் பகலில் சென்று இருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 หลายเดือนก่อน +150

    தெய்வம் நம்முள் தான் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தை பார்க்க முயற்சி செய்ங்க. கூட்டம் உள்ள நாட்களில் கோவில் போக வேண்டாம்.அதுவும் குழந்தைகளோடு போக வேண்டாம்

    • @dineshkumardineshkumar-e7b
      @dineshkumardineshkumar-e7b หลายเดือนก่อน +4

      நீங்கள் சொல்வது உண்மை தான் சார் பவர் உள்ள நாட்களில் செல்ல மக்கள் விருப்பம் சார்

    • @SangeethaR1547
      @SangeethaR1547 หลายเดือนก่อน +1

      Correct ahh solariga

    • @Nexgen4352
      @Nexgen4352 หลายเดือนก่อน +4

      எந்த கடவுளும் யாரையும் காப்பாற்றியது இல்லை நாம தான் அதுகள காப்பாத்தி டு வரோம்

    • @dineshkumardineshkumar-e7b
      @dineshkumardineshkumar-e7b หลายเดือนก่อน

      @@Nexgen4352 சார் வணக்கம் பிரபஞ்சம் சக்தி உண்டு சார் அதுலே கடவுள் வடிவம் சார் எல்லாமே ஒரு கணக்கு சார் வாழ்க்கை ஒரு கணக்கு சார் தாய் பெற்று எடுக்கும் போது ஒரு போன் முதல் மூச்சு விடும் போது சிம் நட்பு கிடைக்கும் போது டவர் தொடர்பு சார் (தாய் தந்தை உறவுகள்)

  • @jkumarRams
    @jkumarRams หลายเดือนก่อน +24

    😢😢😢 மின்சார வாரியம் லட்சணம்.. அவ்வளவு தாழ்வாக... கம்பி. என்ன எழவு பாத்துகாப்போ. மின் வாரியம் அதன் அமைச்சு உள்ளூர் MLA, EB engineer, கவுன்சிலர் எல்லோரும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்..மாநிலத்துல.. அடிப்படை பாதுகாப்பே 😮😢😢

  • @krishmurthy945
    @krishmurthy945 หลายเดือนก่อน +55

    பஸ் ஓட்டுநர் நிருத்தம் போது கவனமாக சுற்றி இருக்கிற பாதுகாப்பு போன்ற நிலையில் தான் உள்ளதாக பார்த்து பஸ்களை நிருத்த வேண்டும்.

  • @bhuvana-td4du
    @bhuvana-td4du หลายเดือนก่อน +57

    ஆங்காங்கே உள்ள தாழ்வான மின் வயரை உடனடியாக சரி செய்ய வேண்டும்

  • @MurugaRajMurugaRaj-o9j
    @MurugaRajMurugaRaj-o9j หลายเดือนก่อน +2

    உன்மையான தெய்வமே இந்த பென்தான்

  • @selvamoorthi8145
    @selvamoorthi8145 หลายเดือนก่อน +154

    14 அடி உயரம் இருக்க வேண்டிய EB கம்பி வயர் எதற்கு தாழ்வாக உள்ளது இது மின்சார வாரியமே காரணம்

    • @Veyondevan
      @Veyondevan หลายเดือนก่อน

      Avanungluku langam vangave neram pathala

    • @KishoreKishore-r4d
      @KishoreKishore-r4d หลายเดือนก่อน +2

      Yes

  • @sivakumarcbim4406
    @sivakumarcbim4406 หลายเดือนก่อน +5

    பேருந்து நிறுத்தியதில் கவனமாக இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்,
    ஓம் சக்தி அருளால் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்,

  • @bharathimohan461
    @bharathimohan461 หลายเดือนก่อน +18

    ஆத்மா சாந்தியடைய ஆதிபராசக்தியே துணை 🙏

  • @JayaseeliSeeli-f6b
    @JayaseeliSeeli-f6b หลายเดือนก่อน +200

    இனிமேல் பத்தியாத்திரை செல்வதை விட்டுட்டு பாவம் செய்யாமல் இருங்கள் அதைத்தான் கடவுள் விரும்புகிறார் 🙏🏻

    • @DanielRaj-i4s
      @DanielRaj-i4s หลายเดือนก่อน +5

      கரெக்ட்

    • @harijana.
      @harijana. หลายเดือนก่อน +12

      Avaga ponathu bus la paithiyam pathayathara ila

    • @kavitha908
      @kavitha908 หลายเดือนก่อน +1

      💯

    • @jagkum3158
      @jagkum3158 หลายเดือนก่อน

      enna loosuthanama pesure? oru ethir paratha sambavam universal rule maathiri, Punitha yathirai poga venammnu sollre. Pavadai alleluiya ghistiyaa nee?

    • @arulmurugan4741
      @arulmurugan4741 หลายเดือนก่อน +1

      மிகவும் சரி நண்பா., தாயின் சிறந்த கோவிலும் இல்லை..

  • @rajalakshmik8170
    @rajalakshmik8170 หลายเดือนก่อน +15

    இதுபோல சம்பவங்கள் எல்லா இடத்திலேயும் நடக்கிறது ஓம் சக்திக்கு மாலை போட்டு மேல்மருவத்தூர் கோயில் சாமி கும்பிட்டு ஆகணுமா பக்கத்தில் இருக்கின்ற அம்மன் கோவில் கண்ணுக்கு தெரியல எல்லா ஊர்லயும் இருக்கிற ரொம்ப அந்த கோயில்ல போயிட்டு மனிதர்களை போய் கால்ல விழுந்து கும்பிடுற மனிதனுக்கு என்ன சக்தி இருக்கா அவர் சம்பாதிப்பதற்காக உங்களைப் போல ஆட்களை பயன்படுத்திக் கொள்கிறார் இந்த கோயில்ல வருமானம் வருகிறது எந்த ஏழைக்கு கொடுத்து உதவுகிறார் அவர்தான் கோடீஸ்வரராக இருக்கிறார் அவர் பையனும் கோடீஸ்வரர் ஆக்குகிறார் அவர்களுக்கு எல்லாம் எங்க இருந்த சக்தி வருகிறது அவர்கள் முற்றும் துறந்த முனிவர்களா அவர்களும் மனித வாழ்க்கை வாழ்கிறார்கள் தானே புரிந்து கொண்டு நடந்தா லவ் இதுபோன்ற இழப்புகள் நடக்காது அந்தப் பொண்ணு குடும்பத்திற்கு வங்காள அடிகளார் 5 லட்சம் கொடுப்பாரா? இப்படி சொல்வதனால் எனக்கு சாமி பக்தி இல்லாதவன் நினைச்சுக்காதீங்க சாமி பக்தி அதிகம் உடையவள் தான் பக்கத்துல உள்ள அம்மன் கோயிலுக்கு சிவன் கோயிலுக்கு போவே ன் வீட்டில் விளக்கேற்றுவேன் இதுவே எனக்கு திருப்தி ஆனது பிரிந்து கொண்டு எல்லோரும் நடந்தால் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 หลายเดือนก่อน

      ஏ லூசுங்களா, ஏன் உள்ளூர்ல சாமி கும்பிட்டா மரணம் இல்லா வாழ்க்கை உண்டா? மரணம் எங்கும்.வரலாம். ஆன்னா ஊன்னா மெண்டல்ங்க.கருத்து பதிய வேண்டியது.
      வீட்டில் இருந்தாலும் மரணத்தை தவிர்க்க முடியாது. பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் மின்சாரம் இருக்காதா?

    • @அமுதிஅமுதா
      @அமுதிஅமுதா หลายเดือนก่อน

      அது சாமி கும்பிடுவோர் விருப்பம் பங்காரு அம்மா வாங்க வாங்க என்று கூப்பிடலை5 லட்சம் கொடுக்க நாம தெய்வத்தை தரிசிச்க போரோம் கவர்மேண் சரியா வேலையில் கவணமாக இருந்தால் ஏன் இப்படி நடக்குது அறிவு இல்லை

    • @Allinonealaguraja212
      @Allinonealaguraja212 29 วันที่ผ่านมา

      உண்மைதான் நீங்கள் சொல்வது என்னசெய்வது இது போன்ற. விபத்துகள் நடப்பதை நினைத்தால் மிக வேதனையாக உள்ளது தெய்வம் எல்லா இடத்துலயும் தான் இருக்கறாங்க. எனக்கு நாற்பது வயதை தாண்டிவிட்டது இதுவரை நீங்கள் கூறிய கருத்து போலதான் நானும் இருந்தேன் இப்போதுதான் முதல்முறையாக. மேல்வருத்தூர் ஓம் சக்திமாலை போட்டிருக்கேன் நானும் அந்த கோவிலில் போய் தரிசிக்கலாம் என்று மாலை நேற்றுதான் போட்டேன் சாமி அருள்வந்து ஆடுவதை நான் நம்புவது இல்லை அதை வெளியில் சொன்னால் எனக்கு பக்தி இல்லைஎன்கிறார்கள் அதனால ஏதும் சொல்வதில்லை தெய்வம் இருப்பது உண்மை தெய்வத்தை மனதார வழிபடலாம் எதிர்பாராத விதமாக எதாவது நடந்தால் என்னசெய்வது இந்த உயிர் தெய்வத்துக்கே சமர்பனமாகட்டும் பஸ்பயணத்துல டேன்ஸ் ஆடுவது எனக்கும்பிடிக்காது அமைதியா இருந்தா லே நல்லது நம் பக்தி குறைவாம் ஆடினால்தான் பக்திபரவசமாம் என்னசெய்வது என்னைபடைத்த இறைவா இவர்களோடு நானும் பயணிக்கவேண்டியுள்ளது

  • @Pro_2006-v4b
    @Pro_2006-v4b หลายเดือนก่อน +4

    Thangachi ungalin adama sathiyadia🎉🎉🎉🎉❤❤❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 หลายเดือนก่อน +28

    புகார் தெரிவித்தால், ,இந்த சிறிய ரிப்பேர் சரிசெய்ய, மின்சார அலுவலகத்துக்கு , குறைந்தது ,இரண்டு மாதங்கள் ஆகும்,!

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 หลายเดือนก่อน +7

    பேருந்தின் ஓட்டுனரும் கவனமாக நிறுத்தி இருக்க வேண்டும். இது பேருந்து ஓட்டுனரின் கவன குறைவு உள்ளது. மின்சார வாரியமும் ஆங்காங்கே தாழ்வாக தொங்கும் கம்பிகளை உயரத்திற்கு இழுத்து கட்ட வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் மின்சார விபத்தால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu หลายเดือนก่อน +11

    கடவுளே ஏன் இந்த சோதனை இறைவா 😭😭😭😭😭

  • @vrrevathivasudevan-df7zo
    @vrrevathivasudevan-df7zo หลายเดือนก่อน +5

    உன்மையான அம்மன்

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs หลายเดือนก่อน +27

    அதிகமாக இடங்களில் பார்க்கிறோம் மின்கம்பி அதிகம் தாழ்வாக போகிறது இது அரசு கவனிக்க வேண்டும்

    • @NTRMedia22
      @NTRMedia22 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது உண்மைதான் நிறைய மாவட்டங்களில் இது போன்ற இடங்களை நானும் பார்த்திருக்கிறேன் இது எப்படி யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை .
      அது போன்ற இடங்களை இனிவரும் நாட்களில் வீடியோவாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்

  • @sherlysherly2476
    @sherlysherly2476 หลายเดือนก่อน +41

    இந்தியா வின்....நிலமை... இதுதான்...இதுவரை... மின்சார துறை கவனிக்க வில்லையா? இது..முழுக்க முழுக்க... மின்சார துறை யின். கவனக்குறைவு...பாவம்...வாழ்ந்து...காட்டவேண்டிய..பெண்...உலகில்...இல்லை...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MuthuKannan-h6z
    @MuthuKannan-h6z หลายเดือนก่อน +21

    விதி என்று கூறி முடித்து விடலாம் ஆனால் இழப்பு மரணத்தை விட அதிக வலியாகும்

    • @Arimakarnan
      @Arimakarnan หลายเดือนก่อน

      Point ☝️😢

  • @SwethaarivalaganA
    @SwethaarivalaganA หลายเดือนก่อน +10

    ஆழ்ந்த இறங்கள்

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 หลายเดือนก่อน +83

    அந்த பொண்ணு இறந்து மனவேதனை தான் ..ஆனால் கோயில் படும் மோசம் விளம்பரம் கோயில் போக கூடாது அங்க போனாலும் பலன்கள் கிடைக்காது

    • @DanielRaj-i4s
      @DanielRaj-i4s หลายเดือนก่อน +6

      கரெக்ட்

    • @harijana.
      @harijana. หลายเดือนก่อน

      ​@@DanielRaj-i4sni vera enda ella cmt ku crct crct nu poda

    • @kanimozhikar1811
      @kanimozhikar1811 หลายเดือนก่อน +7

      உண்மை😢😢😢😢😢

    • @saravananshanthi8082
      @saravananshanthi8082 หลายเดือนก่อน

      Idhu vilambaram kovil nu nee parthiya...Ellam therincha mari pesadha...Mooditu poo

    • @saravananshanthi8082
      @saravananshanthi8082 หลายเดือนก่อน

      Inga vandhu Evlo peruku vaazhkai nalla badiya change agi iruku nu theriyuma unakku....Palan kedaikkadhunu solra...Idhu mari pesadheenga..Unmaiya therincha mattum pesanum

  • @purple_arts01
    @purple_arts01 หลายเดือนก่อน +9

    ரொம்ப கஷ்டமா இருக்கு..😭😭😭😭😭😭😭..

    • @hariharanp891
      @hariharanp891 หลายเดือนก่อน

      😢😢😢😢

  • @OmsaravanaBava-h4t
    @OmsaravanaBava-h4t หลายเดือนก่อน +3

    இறைவா🙏🙏🙏

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt หลายเดือนก่อน +1

    பாவம்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sherlysherly2476
    @sherlysherly2476 หลายเดือนก่อน +14

    ஒரு... பஸ்சில்.. மின்சாரம்..இறங்க..வேண்டுமென்றால்....
    E. B. என்ன... செய்கிறது?😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @KarpagamPalanisamy-d6x
    @KarpagamPalanisamy-d6x หลายเดือนก่อน +3

    Anma shanthiyadaiyavendum om Shakti parasakthi om nama sivaya 😭😭😭🙏

  • @MuthuKumar-pt1el
    @MuthuKumar-pt1el หลายเดือนก่อน +4

    Pavam😢!!😢😢😢😢

  • @munusamym1944
    @munusamym1944 หลายเดือนก่อน +156

    இந்த பெண்ணைக் காப்பாற்றாமல் ஆதிபராசக்திக்குஎன்னவேலை?

    • @arthieswari9001
      @arthieswari9001 หลายเดือนก่อน +21

      Line ah mela thooki kattaama line man enna pannitu irunthaaru.

    • @munusamym1944
      @munusamym1944 หลายเดือนก่อน +13

      @arthieswari9001 அந்த லயன்மேனுக்குஆதிபராசக்தி வரும்ஆபத்தைப்பற்றிஉணர்த்த வேண்டாமா?

    • @Subashtamila
      @Subashtamila หลายเดือนก่อน +31

      நாத்திகம் பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் ஒரு உயிர் இந்த மண்ணில் பிறந்தால் அது இறந்தே தீரவேண்டும் என்பது கடவுள் வகுத்த விதி அது எப்போது நிகழும் என்பது அவர் கையில் வாழும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டு

    • @munusamym1944
      @munusamym1944 หลายเดือนก่อน +8

      @Subashtamila கோவிலுக்கு செல்வதே நோய் நொடி நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்பதற்குத் தானே?

    • @lllluin
      @lllluin หลายเดือนก่อน +36

      முஸ்லிமா இருந்தாலும் சரி கிறிஸ்டினா இருந்தாலும் சரி இந்துவா இருந்தாலும் சரி வருகிற விதியை யாரும் தடுக்க முடியாது

  • @aksarbasha3555
    @aksarbasha3555 หลายเดือนก่อน

    .இறைவன்..கையில்.❤.

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 หลายเดือนก่อน

    Om Shanti

  • @KANNANIYENGAR-e3z
    @KANNANIYENGAR-e3z หลายเดือนก่อน +1

    Romba mana m valikkuthu pavam Antha deiva pen Ethanai kanavugalodhu yerunthiruppal deivam nallavargalukku evvalavu sothanai thantherukka koodathu Thangai Anma shanthi Adaiya pray pannuvom😥🙏🙏

  • @Surknmar
    @Surknmar หลายเดือนก่อน +8

    Rip

  • @BTARYogeshwaran
    @BTARYogeshwaran หลายเดือนก่อน +4

    வாழ்க்கை நிலையற்றது எப்பொழுது எது நடக்கும் என்று தெரியாது கடவுளைக் காண கோவிலுக்கு சென்ற பெண் கடவுளான சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we หลายเดือนก่อน +3

    Ammave unga koda vandhurukanga ponga maruvathur amma yellarayum kappathi irukanga❤ ippa avanga vetukku kandipa nalladhu nadakkum ❤

  • @murali2414
    @murali2414 หลายเดือนก่อน +4

    எந்த மதத்திலும் சரி எந்த இனத்திலும் சரி கடவுள்,பேய், 😈 பிசாசு என்று எதுவுமில்லை.....
    இன்று என்ற வாழ்க்கை நிச்சயமற்றது😢😢...எந்த கடவுளும் நம்மை காப்பாத்த மாட்டார்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 หลายเดือนก่อน

    சகோதிரயின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். இதற்கு மின்சாரத் துறைதான் பொறுப்பு

  • @SureshKumar-vi3pw
    @SureshKumar-vi3pw 28 วันที่ผ่านมา

    Om sakthi nambuga adikalarai nambathiga

  • @padmapadma6261
    @padmapadma6261 หลายเดือนก่อน

    😢😢 அம்மா

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o หลายเดือนก่อน +1

    தயவுசெய்து பஸ் ல இரும்பு கம்பி வேண்டாம் current wire safe வைங்க

  • @Ganesan-i4c
    @Ganesan-i4c 29 วันที่ผ่านมา

    இது யாருடைய கவனக்குறைவு.இரவு டீக்கடை ஊழியர்கள் ஒயர்கள் அருகில் வாகனங்கள் செல்லாமல் இருக்க எச்சரிக்கை அறிவிப்பு வைத்திருக்க வேண்டும்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 หลายเดือนก่อน +34

    மெய் தேவனே இருளிலிருந்து இவர்களை பாதுகாத்துக்கொள்ளும்

    • @kkalidass4212
      @kkalidass4212 หลายเดือนก่อน +2

      ஏன் கரண்ட் இல்லையா

    • @yogeshsuresh1185
      @yogeshsuresh1185 หลายเดือนก่อน

      Poda punda

    • @dossselladurai5031
      @dossselladurai5031 หลายเดือนก่อน +1

      @kkalidass4212 கரெண்ட் இருந்தது இருக்க கூடாத இடத்தில். அதுதான் சாவுக்கு காரணம்

    • @User_2898-u9t
      @User_2898-u9t หลายเดือนก่อน

      தற்குரி eb காரன், Bus driver அஜாக்கிரதை தான் காரணம்.

    • @DanielRaj-i4s
      @DanielRaj-i4s หลายเดือนก่อน +1

      Amen

  • @anandhansekar9930
    @anandhansekar9930 หลายเดือนก่อน

    Kadavul irrukana illaiya cha😢😢😢

  • @isacisac155
    @isacisac155 หลายเดือนก่อน +23

    பஸ்ல மின்சாரம் தாக்கி பலி ... இதென்ன புது கதை...

    • @DanielRaj-i4s
      @DanielRaj-i4s หลายเดือนก่อน +1

      S எப்படி?

  • @bakyabakya7550
    @bakyabakya7550 หลายเดือนก่อน +7

    Manasu kastama iruku unmaiyalume antha ponnu theivam than😢

  • @NTRMedia22
    @NTRMedia22 หลายเดือนก่อน

    கோவிலுக்கு செல்ல வேண்டும் நாம் தெய்வங்களை வழிபட வேண்டும் காலை நேரங்களில் பகலில் சென்று இருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்.

  • @Suriya-s7l
    @Suriya-s7l หลายเดือนก่อน

    Miss you Akka 😭😭😭😭😭😭😭🕉️🕉️🕉️🕉️😭😭😭😭😭

  • @hajanijambkk
    @hajanijambkk หลายเดือนก่อน

    May her soul rest in peace

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 หลายเดือนก่อน +7

    தயவுசெய்து திருந்துங்க மக்களே!

  • @meghamoorthy7309
    @meghamoorthy7309 หลายเดือนก่อน

    Rip sis 😢😢😢

  • @kadhaipoma2947
    @kadhaipoma2947 หลายเดือนก่อน

    Rest in peace

  • @meenap6248
    @meenap6248 หลายเดือนก่อน +11

    Road உயரம் கூட்டாமல் அதே level இல் road போடனும்.

  • @அமுதிஅமுதா
    @அமுதிஅமுதா หลายเดือนก่อน +1

    ஆபத்து எங்கும் உண்டு கடவுள் படைத்த அன்றே இறப்பு நாளையும் குரித்திருப்பான் அந்த பொண்ணு விதி அது அதுக்காக வாய்ப்பு கிடைத்து விட்டது என்று பேசாதீங்க மற்ற இடங்களுக்கு செல்லும் போது விபத்து நடந்தது இல்லை யா நடந்தது விட்டது என்று சாமி கும்பிடாமல் இருக்காங்களா எங்கு இருந்தாலும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்

  • @gopinath8932
    @gopinath8932 25 วันที่ผ่านมา

    இதுங்க எங்க சாமி கும்பிட போச்சுங்க. ஒரே என்ஜாய்மெண்ட்க்கு தானே போனதுங்க😂😂😂😂

  • @tamilmani9501
    @tamilmani9501 หลายเดือนก่อน

    பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக இருப்பதை கண்டதுண்டு. மின்வாரிய அலட்சிய போக்கினால் பல உயிர்கள் போனாலும் இப்படியே தான் இருப்பார்கள்.

  • @GowriShankar-n6z
    @GowriShankar-n6z หลายเดือนก่อน +2

    Kadavula manasu romba kastama iruku

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 หลายเดือนก่อน +43

    ஒரு உயிரோடு போனதே அது தான் சக்தி ஆழ்ந்த இரங்கல்

    • @ApacheRaja46THALA
      @ApacheRaja46THALA หลายเดือนก่อน

      Apa antha uyir enna mayira da unga kadavuluku

    • @Sandlewood736
      @Sandlewood736 หลายเดือนก่อน +3

      எது ஒரு உயிர் போனது சக்தியா? இப்படி பேசுவது அபத்தமா தெரியலையா? உனக்கு தான் அது ஒரு உயிர்... ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த பெண் முக்கியமானவர்... கொஞ்சம் பகுத்தறிவை பயன்படுத்துங்க... குழந்தை , பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் போது, அந்த சக்தி தூங்க போயிருந்ததா? பாதிக்கப்பட்டவரின் வலியை நீங்கள் பொதுநலனாக கருதி உணர்ந்திருந்தால், இன்னேரம் கடவுள் இல்லை என்று நம்பி இருப்பீங்க... நான் நல்லா இருக்கிறேன்.. அதனால் கடவுள் இருக்கிறார் என்று நினைப்பது சுயநலம்

    • @pasupathirethinam7120
      @pasupathirethinam7120 หลายเดือนก่อน +1

      @@Sandlewood736 ஒரு உயிர் போனாலும் இழப்பு இழப்பு தான் அதே சமயம் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பேரையும் கேட்டல் அந்த சக்தி தான் எங்களை காப்பற்றியது என்று தான்சொல்வார்கள்

  • @meenar5580
    @meenar5580 หลายเดือนก่อน

    Not only this we should give bribe also😢😢😢 3:47

  • @ashokchendur5039
    @ashokchendur5039 หลายเดือนก่อน

    New Road poduruvanga old road mela mela road poduvathal. Road perithagi post wire kitta vanthuruthu.. Ithuvum athigarikal alachiyam than Karanam... Example ippo Chennai la rain water Vadikal pottatha partha therium😢

  • @r.rramuconstruction4539
    @r.rramuconstruction4539 หลายเดือนก่อน

    😢so sad

  • @sulochanakannan
    @sulochanakannan หลายเดือนก่อน

    May Her ( Ahalya ) soul Rest In Peace🙏

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal9542 หลายเดือนก่อน

    இதுதானடா உனக்கு சந்தோஷம் தரும் செய்தி

  • @abinayaabi5703
    @abinayaabi5703 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Arun-lb8kg
    @Arun-lb8kg หลายเดือนก่อน

    Kavalai padaathinga aathaa paarthuppaal... Adikkadi maalai podunga aathaa paarthuppaaa

  • @santhakumarv3774
    @santhakumarv3774 หลายเดือนก่อน

    RIP😢😢

  • @p.vignesh6139
    @p.vignesh6139 หลายเดือนก่อน

    🙏🙏🙏😭😭

  • @MosesRayappan
    @MosesRayappan หลายเดือนก่อน

    நல்ல பெண்ணை கடவுள் எடுத்து கொள்கிறான்

  • @logeshpalaniappan2868
    @logeshpalaniappan2868 หลายเดือนก่อน +3

    Poor TNEB electricity maintenance structure in Tamil Nadu

  • @sulochanakannan
    @sulochanakannan หลายเดือนก่อน

    Perunthu gavanamaga niruththa ppattirunthal vera orutharuku ithu nadanthirukkum... Minsara line thaazhvaaga ponathu thaan karanam.

  • @VellumayilVellumayil
    @VellumayilVellumayil หลายเดือนก่อน +4

    😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @Indian_1122
    @Indian_1122 หลายเดือนก่อน +1

    கடவுள் நம்மைப் படைத்தவர் என்றால் அவரே நம்மை வழிநடத்த வேண்டும், நாம் எதற்காக அவரிடம் முறையிட வேண்டும்? என்றைக்கு ஆனாலும் நாம் போகப் போகிறோம் அல்லவா, கடவுள் மட்டுமே நிரந்தரம் அல்லவா? அப்படி என்றால் நம்மை நல்லவராகவும் கெட்டவராகவும் தீர்மானிப்பது கடவுளே.. இப்போதாவது உணருங்கள் மூடர்களே (மன்னிக்கவும்).. நான் கடவுளை நம்பவில்லை ஆனால் எனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்று நான் உணர்கிறேன், கடவுள் என்றும் என்னுள்ளே தான் இருக்கிறார் எனக்கு நானே கடவுள்..

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 หลายเดือนก่อน

    EB Department enna panranga .Mazhaiku pin ella edangalilum minsara kambigal paramaripugal sarivara seiyavendum... yen epadi oru porupatru erukindrathu entha Arasu... Eppavum line check pandrathu.. pathukapaga makkal nadakum edangal, kadaivedhigal, market, makkal koodum ,edangal, palligalilum, common toilets, common Bathroom endru ella edangalilum current kambigalai service seiyavendum.. vedugalukum current connection mazhaikupin saripakavum. Makalee ungal vazhkai ungal kaiyil... ungal complaint poruthu Arasu Nadavadikaigal eduthu seyal pada sollavum...Enne ethupondra ezhapugalai sandhikamal pathugathukolanum..

  • @VijayaseenuVasan
    @VijayaseenuVasan หลายเดือนก่อน +3

    😢

  • @rajendrannatesan6212
    @rajendrannatesan6212 หลายเดือนก่อน

    Adhan soldrathu, pattu bus niruthanam. How driver stop this bus near to wire.

  • @babujb4418
    @babujb4418 หลายเดือนก่อน

    Sad

  • @Dhakshusivani
    @Dhakshusivani หลายเดือนก่อน +2

    Mrg nextmonth vachukitu enma ne pona...mrg panitu unoda hus kuda poirukavendithana

  • @prakashe9313
    @prakashe9313 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rameenkanth5251
    @rameenkanth5251 หลายเดือนก่อน

    இப்போதாவது திருந்துங்க சாமியெல்லாம் வராது காப்பாத்தாது.

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 หลายเดือนก่อน +14

    Bus fulla thane power vantthirukum

    • @vigneshr2751
      @vigneshr2751 หลายเดือนก่อน

      I think bus lightning arrester pola work aagum . Adhu mattum illa bus la fullah metal illama woodum iruka vaipu irukku . Ivanga kovilukku mala potruppanga pola so probably ivanga slipper potrukka maatanga nu nenakiran , avanga andha rod ah hold pandrappo avangalukku shock adichichi yerandhuruppanganu nenakiran. Maybe vera reason ah kooda irukkalam

    • @shakinaaranganathan4709
      @shakinaaranganathan4709 หลายเดือนก่อน

      @vigneshr2751 yes ungal Karuthum sarithan, namakellam ethu oru news , ayo pavam nu sollitu aduthe work pake poiduvom, next month merriage vachithu
      Epo ponne ellena avungaluku epadi erukum kadavle

  • @sherlysherly2476
    @sherlysherly2476 หลายเดือนก่อน +1

    ரைவர்...இனி..மேலே....பார்த்துக்கொண்டே...வண்டி..ஓட்டவும்.....😮😮😮😮😮😮

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc หลายเดือนก่อน +2

    அந்த ஓம் சக்தி பராசக்தி அம்மன் உங்கள எல்லாம் காப்பாத்திட்டா ஓம் சக்தியே

  • @mycooltube1912
    @mycooltube1912 หลายเดือนก่อน

    Then bus does not have electrostatic shielding?

  • @Indian_1122
    @Indian_1122 หลายเดือนก่อน

    கடவுள் நம்மைப் படைத்தவர் என்றால் அவரே நம்மை வழிநடத்த வேண்டும், நாம் எதற்காக அவரிடம் முறையிட வேண்டும்? என்றைக்கு ஆனாலும் நாம் போகப் போகிறோம் அல்லவா, கடவுள் மட்டுமே நிரந்தரம் அல்லவா? அப்படி என்றால் நம்மை நல்லவராகவும் கெட்டவராகவும் தீர்மானிப்பது கடவுளே.. இப்போதாவது உணருங்கள் மூட*ர்களே (மன்னிக்கவும்).. நான் கடவுளை நம்பவில்லை ஆனால் எனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்று நான் உணர்கிறேன், கடவுள் என்றும் என்னுள்ளே தான் இருக்கிறார் எனக்கு நானே கடவுள்..

  • @drajan4406
    @drajan4406 หลายเดือนก่อน

    Pavam

  • @manavtiru9452
    @manavtiru9452 หลายเดือนก่อน

    BANGARU AMMA SAMY SENDIL UM AMMA SAMY

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 หลายเดือนก่อน

    Cho cho 🥺🥺r i p

  • @AadhiraNandhu
    @AadhiraNandhu หลายเดือนก่อน +4

    மீளாத் துயரம்😢

  • @rubiniShankar
    @rubiniShankar 26 วันที่ผ่านมา

    Marriage முடிவு பன்ன மால போட கூடாது

  • @Mm-sunrise-motivation
    @Mm-sunrise-motivation หลายเดือนก่อน

    பேருந்து ஓட்டுநர் ஏன் அருந்த வயரின் அருகில் பேருந்தை நிறுத்தினார்.. அவரின் கவனகுறையும் காரனம்

  • @kumaresanRaman-hn6gt
    @kumaresanRaman-hn6gt หลายเดือนก่อน +1

    No kadavul😂

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 หลายเดือนก่อน +11

    இது டிரைவரின் அசாக்கிரதை

  • @naanaghori800
    @naanaghori800 หลายเดือนก่อน

    டேய் உடனே 1st AID pannirukaveandiyathu thane ya 😮😮 பாவம் ya antha பொண்ணு

  • @VivekArusamy
    @VivekArusamy หลายเดือนก่อน

    கடவுள் இருந்துருதா பெண் காகற்றப்பாட்டுருக்கும்
    கடவுள் இல்ல

  • @aruljothijobs
    @aruljothijobs หลายเดือนก่อน

    Driver is the culprit

  • @madhancinematic87
    @madhancinematic87 หลายเดือนก่อน

    எதுவும் சொல்ல என்னால் இயலவில்லை

  • @mageshp3650
    @mageshp3650 หลายเดือนก่อน +2

    மிகவும் வருத்தக்க செயல் 😢

  • @Muthu-b8i
    @Muthu-b8i หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Priya-zb2er
    @Priya-zb2er หลายเดือนก่อน

    Enna sakthi சோதனை

  • @ABoobalan-i7p
    @ABoobalan-i7p หลายเดือนก่อน

    Veetil thoonga poi anga poren inga poren povatheenga