Life of Jayanthi |"பிராமண சமூகத்தில் இருந்து ஒரு பிதாமகள்" | Buhari Junction |Graveyard work
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
- #Buharijunction #Buhariraja #untoldstory
#UntoldStory: Life of Jayanthi | "பிராமண சமூகத்தில் இருந்து ஒரு பிதாமகள்" | Buhari Junction
Music: www.bensound.com/free-music-f...
License code: HNCGCC6DFYCE8N4N
Music: www.bensound.com/free-music-f...
License code: EOPROXO8UVATNRMP
வாழ்க்கை எல்லாருக்கும் எல்லா நேரமும் அவங்க அவங்களுக்கு புடிச்ச மாதிரியோ நினைச்ச மாதிரியோ அமைஞ்சுடுறது இல்ல, எல்லாத்தையும் மீறி இந்த சமூகத்துல இயங்குறோம்னா அதுக்கு காரணம் வைராக்கியம் தான். வாழ்ந்து காட்டிடணும்ன்கிற வைராக்கியம் தான், புல்லு, பூச்சி,நாயி , பேயின்னு வாழுற சமூகத்துல மனுஷன் வாழ்ந்துட முடியாதாங்கிற கேள்விதான் எல்லாரையும் நம்பிக்கையோட ஓடவைச்சுட்டு இருக்கு. ஜெயந்தியும் அப்படிப்பட்ட ஆள் தான்,
நான் அன்னைக்கு ஜெயந்திய பார்க்கப்போயிருந்த அன்னைக்கும் ஒரு சாவு தான், சடலத்த மிஷன் முன்னாடி கிடத்திட்டு அதுக்கான சடங்குகளை பண்ணிட்டு இருந்தாங்க.நாமளுமே நம்ம சேனல்ல நிறைய மயான கதைகள பார்த்த்திருக்கோம் ஆனாலும் ஜெயந்தியோட கதை வித்தியாசமனது.
ஜெயந்திக்கு இன்னைக்கு தேதிக்கு வயசு 44, பதினைஞ்சு வருசத்துக்கு முன்ன மயானத்துல தோட்ட வேலைக்கு வந்த ஜெயந்திக்கு இந்த சுடுகாடு தான் இன்னைக்கு அடையாளாம், அய்யர் மாமி இல்லையா ? அய்யர் மாமி எங்க போனாங்கன்னு சுடுகாட்டுல கூட தேடி வர்ற அளவுக்கான ஜனங்க கூட்டத்த சேர்த்து வச்சுருக்காங்க ஜெயந்தி.
எம் ஏ முடிச்ச ஜெயந்தி பிறந்தது பிராமண சமூகம். மூணு பெண்குழந்தை இருந்த வீட்டுல மூணாவதா பொறந்த ஜெயந்திக்கு படிக்கணும்னு ரொம்பவே ஆசை, அப்பா கோவில்ல குருக்களா இருக்க, வீட்டை விட்டே வெளிஉலகம் தெரியாத ஜெயந்திக்கு அப்பாவோட இறப்புக்கு பிறகு எல்லாத்தையும் சமாளிக்க வேண்டிய சூழல்.
காதல் திருமணம்,அதுவும் கலப்பு திருமணம்.உடல் நிலை சரியில்லாத அம்மா,கைக்குழந்தையா இரட்டை குழந்தைங்கனு வறுமை துரத்த, வேலைக்கு போக முடிவு பண்றாங்க. ஆனாலும் வேலைபார்க்குற இடத்தோட சூழல் ஜெயந்திக்கு இன்னும் பாரத்த கூட்டுது. எதுவும் வேணாம்னு சுடுகாட்டுல தோட்டத்த பராமரிக்க வந்த ஜெயந்திக்கு ஒரு கட்டத்துல அதே மின்மாயானத்துல ஆபரேட்டர் பணிக்கான வாய்ப்பு வருது, சிவனோட பணிதான் இதுன்னு நினைச்சிட்டு வேலைய ஆரம்பிக்கிறாங்க, தன்னோட பிராமண சமூகத்துல இருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு, ஆனாலும் கருத்து சொல்ற சமூகம் கஷ்டப்படுறோம்னு கையப்புடிச்சு தூக்க்கிவிடவா போகுது,நாம உழைச்சா சோறுன்னு எதையும் காதுல வாங்காம இந்த வேலைய ஆரம்பிச்சி
இதோ 15 வருஷம் ஆகிப்போச்சு
எல்லா மனுஷங்களும் ஒண்ணு தான், யாரு செத்தாலும் எரிச்சா அதே கைப்புடி அளவு சாம்பல் தான் எல்லாருக்கும் மிச்சம், நீ பெருசு நான் பெருசுன்னு வாழ்றதுல எந்த பிரயோசனம் இல்லைன்னு ஜெயந்தி யதார்த்தமா பேசுறது எல்லாமே வாழ்க்கையோட மிகப்பெரிய தத்துவங்கள்.
நாம எந்த எந்த சமூகத்துல பொறக்கணும்னு நாம முடிவு பண்ண முடியாது,ஆனா அதை பெருசா எடுத்துக்கிட்டு நான் பெருசு நீ பெருசுன்னு பிரிவினையா திரிஞ்சா இங்க எந்த மனுஷனும் வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது,ஒரு மனுஷன் இன்னொரு மனுஷன் மேல காட்டுற பரிவும் அன்பும் தானே இந்த உலகத்த இயக்கிட்டு இருக்கு. அத கண்முன்னாடி நிகழ்த்திக்காட்டிட்டு இருக்காங்க ஜெயந்தி.
----------------------------------------------------------------------
"We offer our exclusive product, Buhari Uppukandam, made from mutton.
If you would like to place an order, please contact us at 81484-65212."
-------------------------------------------------------------------------
Follow Me On:
Facebook: / buhariijunction
Instagram: / buharijunction
------------------------------------------------------------------
"Welcome to Buhari Junction, where every story is a celebration of human experiences. Join us on an incredible journey filled with heart-touching Tales and Inspiring Stories. At Buhari Junction, we cherish the Chronicles of Human Life, sharing heartfelt Life Stories that speak to everyone, regardless of where they come from. Our platform is a canvas showcasing the Beautiful Faces and Daily Diaries of people just like you, painting a colorful picture of life's moments. We capture the Heartbeats of Communities, the laughter, the tears, and the shared joys. Through the Voices that echo here, listen to the tales of triumph, kindness, and resilience. These Memoirs are the stories of us all, weaving together the emotions that connect every human heart. Join us in this beautiful journey - subscribe to Buhari Junction, where emotions find their voice, and every story matters."
Part 2
Life of Jayanthi part 2
th-cam.com/video/HtgIVxLBp5U/w-d-xo.html
❤
Romba Broad minded woman
தங்கமகள்
😍மனித தெய்வம் தான் இந்த புனிதமான ஜெயந்தி அம்மா 😜.
😜 என்ன தான் ஆண்களுக்கு பெண்கள் சமம் என்றாலும் எந்த பெண்களுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது😜.
😜இவர்களும் பிள்ளைகளும் நிச்சயம் நன்றாக வாழ வாழ்த்துக்கள் 😜😍.
மனத்தில் நிறைய காயங்கள் ஆனாலும் சிரித்துக் கொண்டு தைரியமாக வாழ்க்கைளை எதிர்கொள்ளும் பாரதியின் புதுமைப்பெண் திருமதி.ஜெயந்தி,வாழ்த்துக்கள் அம்மா!
வாழ்த்துக்கள் தாயே பாரதி கண்ட புதுமை நீங்களே மோதி மிதித்து விடு பாப்பா
Good woman really I admire toyou
Oh M0ther, you are great0
அம்மா உங்களுக்கு மிக உயர்ந்த குணம் தாயே.வெளியில் சிரிக்கிறீர்கள் ஆனாலும் உள்ளத்தில் வலி தெரிகிறது தாயே. வணங்குகிறேன் புன்னியவதியே.வாழ்க பல்லாண்டு.
உயர் குலத்தில் பிறந்த நீங்கள் இப்படி ஒரு செயல் மூலம் ஹரிச்சந்திர மஹா ராஜ போல் எனக்கு தங்களை நினைக்க தோன்றுகிறது.உங்கள் பாதம் பணிகிறேன்.நீங்கள ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள பிரார்த்திக்கிறேன்.
உயர்ந்த குலம் என்று சொல்வது உங்களின் அறியாமையை வெளிப்படுத்தியது.
மனிதரில் எல்லோரும் சமமே.
உயர் குலம் என்று மனிதன் வகுத்தது. வல்லவன் வகுத்தது மனிதகுலம். தேவையில்லாமல் பிறப்பை உயர்த்தாதே.
நான் நேரில் பார்த்த எந்தப் பெண்.
பெண்களின் மனது இந்த உலகத்தை விட பெரியது என்று நிரூபித்து விட்டீர்கள் அம்மையாரே அம்மா👍👍👍
சிறப்பு
அந்தணர்களை, இக்காலத்தில் பார்ப்பனர்கள் என்றும் யூத பிராம்மணர்கள் என்றும் தமக்குத் தோன்றியவாறு எள்ளி நகையாடிப் பேசுகின்றனர். இரண்டு மூன்று தலைமுறை முந்தைய முன்னோர்கள் கோவிலைப் பார்த்துக்கொண்டு மந்திரம் ஜெபித்துப் பராமரித்து வந்தார்கள். அவர்களையும் குடுமி வைத்த பிராமணன் பார்ப்பனன் கோவிலில் மணியடித்து பூசைகள் செய்கிறான் என்று ஏளனம் செய்து வந்தனர். இன்று அவ்வாறு அந்தணர் காத்து வந்த கோவில்களையும் பராமரிப்பு செய்து வர ஆட்கள் இல்லாமல் கோயில்கள் அனைத்தும் பாழடைந்து விட்டன. பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆட்கள் இல்லாமல் வெறும் ஊராக உள்ளன. இவ்வாறு எல்லாம் மக்கள் ஏளனம் செய்து , செய்து இன்று இந்தியாவின் கிராமங்களும் கோயில்களும் மக்கள் இல்லாமல் வெறுமை அடைந்து விட்டன. மக்கள் பிழைப்புக்காக வேறு நகரங்கள் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர். இப்போது சொல்லுங்கள் நாமே நம் நாட்டில் வாழ்ந்து மண்ணின் பெருமையை நிலைநிறுத்தும் மனிதர்களாக இல்லை எனில் வேறு யாரால் நமது நாடு முன்னேறும். தமிழ் மொழியை தன் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். வேறு எந்த மொழியில் பேசினாலும் தமிழ் மொழியைப் போல் உயர்ந்த மொழி யாக இல்லை என்றே கருதுகிறேன். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழ். வாழிய பாரத மணித் திருநாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம்.வந்தே மாதரம். ...
Vazthukkal Amma
Great
தெய்வ பிறவி 🙏
இந்த காணொளியை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் மனித மிருகங்கள் காணட்டும்.
முக்கியமாக டாஸ்மார்க் சரக்கைக்குடித்து பிரியாணி சாப்பிடும் 200 ரூ கொத்தடிமை உபிஸ்களெல்லாம் இந்த விடியோவைப் பார்க்தவேண்டும்
🎉🎉
உங்களது பேச்சில் உள்ள உண்மையையும் நேர்மையையும் எதார்த்தத்தையும் கண்டு பிரமித்து போனேன் அம்மா. உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா.. அவரவர் செய்யும் தொழில் அவர்களுக்கு தெய்வீகமானது தான் என்று உணர்த்துகிறது.. உங்களை பற்றி மனம் நிறைய சொல்கிறது ஆனால் எழுத இயலவில்லை உங்களைப் பார்த்து பேசியதை கேட்பதற்கு உதவிய இந்த வீடியோவை பதிவு செய்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள் பல
நன்றி
தங்களின் விமர்சனம் உண்மையே. தாய் ஜெயந்தி அவர்கள் பெண்மணி என்பதைவிட சிவனின் படைப்பில் உள்ள கண்மணியே.
உண்மையை சொல்கிறீர்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களைப் போல பரந்த மனப்பான்மையும் வாழ்க்கை என்றால் எதுவென உங்களது இந்தப் பேச்சினை கேட்டால் பலருக்கும் அதன் அர்த்தம் புரிந்து விடும் நாம் எதற்காக இந்த உலகிற்கு வாழ வந்தோம் என்று. நாமும் வாழ வேண்டும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் வாழ வேண்டும் நம்மால் முடிந்த வழியில் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.
Amma neenga manidha deivam vanangugiren
இந்தப் பெண்மணியை நான் தலை குனிந்து வணங்குகிறேன்.
இந்த பெண்மணியின் நம்பிக்கை சேவை பாராட்டுக்கு உரியது. எந்த விதமான வித்யாசம் இல்லாமல் தன்னுடைய சேவையை குறை இல்லாமல் கடமை உணர்ச்யுடன் ஏற்ற தாழ்வு இல்லாமல் சேவையாக செய்த செயல் பாராட்ட வேண்டும். அந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் உள்ளார். இவரது சேவைக்கு பாதம் தொட்டு நமஸ்காரம் பண்ண னும். வாழ்க வளர்க நலமுடன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👌👌👌👌👌👌
ஆச்சரியம் மிக்க பெண்மணி...வார்த்தைகள் இல்லை...அன்பு கொண்ட மனம்...பாசம் மிக்க தாய்...♥️🙏🙏🙏🙏🙏👍.....
ஆமாம்
சகோதரி என் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை நீங்கள் ஒரு தெய்வபிறவி
உண்மை
Congratulation Puratchi sister
பாரதியாரின் புதுமை பெண்ணாக வாழ்ந்து காட்டும் ஜெயந்தி அம்மா வாழ்க
பொது வெளியில் இருந்து வாய் கிழிய பேசுவார்கள் ஒரு பிணம் எரியூட்டும் போது அதை பார்க்க துணிவு இருக்காது
அம்மா நீங்கள் ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்து இந்த வேலையை முழு அர்ப்பணிப்போடு செய்வதோடு அதை இந்த காணொளி மூலம் பகிர்ந்து கொண்ட விதம் மிக மிக சிறப்பு உங்களை படைத்தவன் காப்பான்
அம்மா.
Nandri
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
The world is full of surprises like this
@thangarajkr8111 ❤️❤️
வாழ்க மாமி,பல்லாண்டு வாழ்க .கடவுளை நேரில் பார்த்த மகிழ்ச்சி என என் மனம் கூறுகிறது.
அம்மா உங்களது வாழ்க்கைப்பயணம் மிகவும் வருந்த தக்கது அம்மா.
ஆச்சார குடும்பத்தில் பிறந்துவளா்ந்து விட்டு பலரின் எதிா்ப்பின் மத்தியில் வாழ்க்கையை நடத்துகிறீா்கள் என்றால் பாரட்டக்கூடியது அம்மா.
இப்போதே இவ்வளவு அழகாய் இருக்கிறீா்கள் என்றால் வாலிப வயதில் நன்றாக இருந்திருப்பீா்கள் அந்த நேரத்தில் பல,தொல்லைகளை கடந்து வந்திருப்பீா்கள்.
பிராமின் பல கோடி தொழிலதிபா் இருக்கினாா்கள் உங்களுக்கு இது வரை ஒரு உதவி கூட செய்யாமல் இருக்கிறாா்கள்.
இந்த வேலை செய்வதால் பெண் என்று கூட இரக்கமில்லையே .
எவ்வளவு மோசமான உலகம் அம்மா இது.
கடவுள் உங்களை ஆசீா்வதிக்கட்டும்.
Don’t blame Brahmins. It is fact that Brahmins have done more for the upliftment of the society than any other group. This includes freedom fighters, temple entry for Dalits etc.
கொடுத்து வைத்தவர், புண்ணியம் வாய்ந்தவர் இந்த ஜெயந்தி அம்மா 🙏🔱
Pls share maximum
பாரதி காணாத புதுமைப்பெண்..
இல்லை இல்லை மகாகவி பாரதி தான் பெண் உருவமாக வந்திருக்கிறார் 😊❤
இது மனிதம் புனிதம் ஜாதி என்ன மதம் என்ன உழைப்பு மரியாதையானதும் மற்றவர்க்கு உதவியாயும் இருக்க இந்த சகோதரி சனாதனத்தின் உச்சம் - நான் வயதில் மட்டும் பெரியவன் நின் தாள் பணிகிறேன் - இவர் சிறப்பை கொண்டு வந்தவர்க்கு கோடான கோடி நன்றிகள்
நன்றி
அம்மா உண்மையிலேயே நீங்க ஒரு நடமாடும் தெய்வம்னுதான் சொல்லனும்.இறந்தவர்களுக்கு இப்படி ஆத்மார்தமாக பணி செய்கிற நீங்க உடல் நலத்தோடு நூறு ஆண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
Amm.a.nee.vazha.you.are.à.gratemadam 15:05
மனதை தொட்டது உங்கள் பேச்சும் சிரிப்பும் ஜெயந்திஅம்மா.வாழ்க பல்லாண்டு
அம்மா நீங்கள் மனித தெய்வம். யூடியூப் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
Nandri
தாயே உன்னை விட மிகப்பெரிய ஞானி கிடையாது .வாழ்க்கையின் நிலையை எப்படி எளிதாய் சொல்லிவிட்டாய் . கோடி வணக்கங்கள்
ஜெயந்தி அம்மா நீங்கள் பெண்மைக்கே உரிய பொறுமையும்,
நிதானமும் உடையவராக திகழ்கிறீர்கள்
வாழ்க ! வளர்க உங்கள் பணி! தலை வணங்குகிறேன் கண்ணீருடன்.
பிராமணப்பெண் பிணம் எரிப்பதில் தவறேதுமில்லை.
இந்த தாயின் கொள்கை மேன்மையான மிகவும் சீரான கொள்கை.
Great lady with social work.Govt.should recommend for National award to great service.
இதுபோன்ற சமூகத்தில் உங்களைப் போன்ற ஒருவர் இருப்பது பெருமையாக உள்ளது
Niraiya per irukkirargal...namma dhan kurudargal aga irukkom
பதவிக்கும், பணத்திற்கும்,அலையும் மனிதர்களுக்கிடையில் பெண் வடிவில் இருக்கும் பாரதியை பணிவோடு வணங்குகிறேன்.பெரிய தொலைக்காட்சிகள் செய்யாத செயலைச் செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ🎉🎉
Nandri sago
சகோதரி நீங்கள் வாழும்வரை மனிதம் இருக்கு என்று எங்களுக்கு உணர்த்தியுள்ளீர்கள். கடவுள் உங்கள் ஆன்மாவை உங்கள் உடலிரிந்து பிரிக்கும் முன் நீங்கள் விரு ம்பியப்படி எடுத்துகொள்வார்.
Touching story. Great lady. Wish government of India gives her an award.
Great
உங்களின் இந்த உயரிய பணி மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும் தாயே.
🙏🙏🙏
இந்த தாய் உயர்குலத்தில் பிறந்து இந்த தொழிலை நடத்தி வருகிறார் என்று தெரியும்போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.
பட்டதாரி,உயர் வகுப்பு. மனிதனின் இறுதி சடங்கில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பெண்மணிக்கு வாழ்த்துகள்
Amazing human being! Ms Jeyanthi is incredible! Bharathiar will be proud of her and sincerely I am lost for words!
❤️❤️❤️
வாழ்வதற்கு மன தைரியம். தான் முக்கியம் தாயே
❤❤❤❤❤❤
பாராட்டுக்கள் அம்மா ❤❤
மனுஷி என்பதற்கு உதாரணம் அம்மா நீர்.
அம்மாஉங்களக்குஇறைவன்நல்ல ஆரோக்கியத்தைதரும்படிவேண்டுகிறேன்
An Ultimate Service, nothing greater than this. God Bless.
இந்த youtube சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல் இருக்கும் பொழுது இப்படி ஒரு நல்ல பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா மிக்க நன்றி மேலும் மேலும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் 👍உங்களுடைய நியூ சப்ஸ்கிரைபர் நன்றி பிரதர் நன்றி
நன்றி சகோ
நீங்கள் எல்லா குருவை விட..உயர்த்த..பக்குவம்...கொண்டவர்...அம்மா....நமஸ்காரம்..
அம்மா தியாகம் என்பது சிலபேருக்குத்தான் அந்த இறைவன் வரமாக கொடுப்பான்.அந்த புன்னய காரியத்தை செய்ய உங்களை நியமித்துள்ளான் நீங்கள் நீடூழி வாழ்த்துக்கள் அம்மா.
Subscribe and support our channel
@@buharijunction sure sir
@vanithalakshmijeyakumar6279 mam pls share ur contact details
வாழ்க வளமுடன் & நலமுடன். மனம் உறைந்து போயினது உங்கள் வீடீயோவை பாரத்தவுடன். தெய்வபிறவியம்மா நீங்கள்🎉
நன்றி
உண்மையில் ஒரு பிராமண பெண்ணாக பிறந்து சக மனிதர்களின் இயல்பான காரியங்கள் சாஸ்திர சாம்பிராதங்கள் இன்றி செய்தலே போதும் என்பது வாழ்க்கையின் உண்மையான புரிதல் இருந்தால் தான் இது போல பேச முடியும்.. தலை வணங்குகிறேன் அம்மா 🌹
இவர் தான் தெய்வம், இது தான் சாமி
❤️❤️
ஆயிரம் புத்தகத்தை படித்தது போன்ற அனுபவம் கிடைத்தது.❤❤❤
Nandri
இவற்சாதாரணமணிதர்இல்லைதெய்வம்🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉
One of the best interviews.. MUST WATCH FOR EVERYONE.
It's really unbelievable Arumaiyana pathivu sister
Thank u
Wow - The interview is really heart breaking and she is a brave and broad minded woman - Even though she keeps her face smiling but we could see the shadow of wounds that she carries on her face- The most important lesson is to learn what so job that we should do wholeheartedly with dedication - This interview is priceless and bring down our ego - Great soul and gifted personality- God bless her 🙏
Wow great understanding . Means alot
தங்களின் படைப்புக்கள் மிகவும் அருமை மிகவும் அருமை!
எமது நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
வாழ்க வளமுடன் நலமுடன்
அன்பிற்கு நன்றி சார்
sincerety and honesty always pays. I request some good soul to recommend the AMMA for the highest civilian award BHARATA RATNA. The award itself will proud that it deserves the lady.
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🧎🏻♀️🙏🏻🙏🏻உங்கள் தன்னம்பிக்கைக்கும் உங்கள் முயற்சிக்கும் என் பாராட்டுக்கள் அம்மா 🤝🤝💐
சிறப்பு
நல்ல மனம் வாழ்க, நாடு போற்றி வாழ்க. அற்புதமான சேவை, 🙏🏽🙏🏽❤️❤️
❤️
You are very very great Amma வாழ்க வளமுடன் ❤
மனிதம் உயர்ந்த. சிந்தனை செயல் வாழ்த்துக்கள்.
இந்த காணொளியில் ஆட்டுக்கறி விளம்பரம் காணொளியின் தரத்தையும் ஜெயந்தி அம்மாவின் சேவைக்கு களங்கம் விளைவிப்பதாக வும் உள்ளது . புனிதமான சேவையில் மாமிச விளம்பரம் தேவையா?😭
Adhu ennoda own business . Idhula enna tharam kurainjadha partheenga
கறிகடைகாரன்ஐயப்பன்கோவிலுக்குசெல்வகூடாத. அவர்தொழில்அவர்செய்கிறார். இதில்என்னகுற்றத்தைகண்டுபிடித்துவிட்டாய். கதறதே
அம்மா உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நானும் ப்ராமணத்தி தான்.என்ன செய்வது. நீங்கள் தெம்பா இருக்க ஆண்டவனை ப்ரார்த்தனை செய்யறேன்.
இந்த பதிவிற்கு மிகவும் நன்றி
Respectful salute to you madam
Very interesting occupation from a Brahmin lady. Respect🙏🏽
Share and support
th-cam.com/video/Gyqvv4YpFqQ/w-d-xo.htmlsi=SoQSu-kzfy27h46v
இந்த வீடியோவும் பாருங்க உங்களுக்கு புடிக்கும்
@@buharijunction sure sir
Thank u
Kalangitten bro😢😢😢😢😢😢
@KawshickPrasanna yes bro me too
Super Great Sister Jai Ohm Namachivaya
இந்த ஜெயந்தி அம்மா சாதாரண பிறவி அல்ல,ஆதி பராசக்தி தாய். வணங்குகிறேன் தாயே.
You should be strong enough to face such things really very great, bow down to you mother
Great
No words. 100 percentage respect to Jayanthi amma. Thank you for your services
Share with ur friends
Amazing information about the human life while living and after the death and duty of cremation.. burial or burning by a higher caste Hindu Brahmin lady married to a middle class community person living with 3 children became widow... doing such human and humanity services in an electric Crematorium.. the best way of the best last question and answer by Jayanthi mam was astonishing under which stage and when one should die will be boomerang at the end of interview.. Thanks for uploading... really one should learn from this extra ordinary post 🙏🙏🙏🙏🙏🙏 God bless everyone involved in the subject matter 🙏🙏🙏👍🙏
Wow it’s a great feedback . Thank u Somuch
Super ma ,yetharthamana varthai..but she struggled a lot in her life, but a bold & brave women to work in graveyard..a salute..
Yes, true
It's emotional speech u r super mam god bless you mam u r great
அம்மா மனிதனும் தெய்வமாகலாம் என்பதட்கு நீங்களே சாட்சி.இறைவன் என்றும் உங்களோடு இருக்கிறார்.
Super
Prayers for your happy life ma. HariOm
நன்றி
Hats off madam. You are great human . Big Solute.
Thaye Ungal irai pani valarga❤❤❤❤❤om namasivaya...
உங்கள் பேச்சில் உள்ள உண்மையைஉணர்கிறேன்
U are. Really like my mother,what u say the last sentence,same my mother said to all, i really miss my mother, Really proud of you
God bless u
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
Jayanthi is a servant of *LORD SIVAN.*
My eyes cried listening to her devotional words.
She is doing a heart touching service.....*FOR LORD SIVAN.*
Her sincere job for so many lifeless bodies is considered as *AMMA* for all of them.
Her smile, the way her generous out spoken golden words are from her inner kindness. She's very beautiful n clean, tidy person. * Amazing Amma*.
SALUTE TO HER SINCERETY.
A VERY PEACEFUL JOB BUT AT TIMES INCIDENTS TAKE PLACE, MAKE HER CRY FOR THE R.I.P. SOULS. NATURAL RESPECT.
No doctors, lawyers, engineers,
highest post jobs can compare.
AMMAAA 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🌹🌹
AMMA you are an amazing, wonderful person on earth, respect n hug you AMMA 😘🤗
Great
பாரதி.சகோதரி.நீங்கள்.மனிதப்பிறவி.இல்ல.அதையும்.தாண்டி.வணங்கணும். போல்.தோணுது.நீங்கள்.தனி. பிறவி 🙏🙏🙏🙏👍👍👍
No words to say I'm speechless amma❤❤❤❤❤❤
அருமை அருமை 🎉🎉🎉❤❤❤❤❤லாஸ்ட் சொன்ன வார்த்தை ஆள வச்சிட்டு 😔😔🥲🥲
கடலின் ஆழத்தைக் காட்டிலும் அதிக ஆழம் பொம்பள மனசுதான்.❤
Semma ❤ na pramana paiyana kalyanam pannirukkem ippa en mamamiyar iranthuttanga aanaa enna ethuvum seiya vidala naa avanga padham thottu vanangittu vanthutten en kanavarathu ellaa sadangum seiyattumnu en familyudan manavaliyodu amaithiyaga vanthuvitten .ippadiyellam nadukkumnu therinthu thane kalyanam pannikittomnu samaathanam pannikitten jeyanthi ammavukku munnadi en husband veettarellam summa🙏🙏
😞😞
One of a heart touching video. Pen deivamaga vanangapadaveniyavar intha jayanthi ammal. ❤❤❤
Thank u Somuch
நீங்க உண்மையாகவே பாரதியார் கண்ட புதுமைப்பெண் தான் அம்மா
Life of Jail ஜெயில் வாழ்க்கை அனுபவங்கள் | Buhari Junction #Life #jaillife
th-cam.com/video/HH6CoJ1SNW0/w-d-xo.html
அம்மா உங்களை நினைக்கும் போது சந்தோஷமாகவும் இருக்கிறது. சங்கட்டமாகவும் இருக்கிறது.
Yen
Super 👍 valuthukal sister ❤
Pls share and support
கடவுள் மேல் கொஞ்சம் கோபம் வரும்....
அப்போது திட்டுவேன்...
எதற்கு இப்படி படைக்கிறாய்....
அதற்கு படைக்காமலே இருந்திருக்கலாமே.....
சாமிய திட்டினாலும் ஏன் என்று கேட்க போவதுமில்லை....
புகழ்ந்தாலும், நீ புகழ்கிறாய் என்றும் சொல்வது இல்லை....
என்ன அர்த்தமுள்ள வரிகள்....
Exllent great mam
Very touching. Namasakarams
Thank you
வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
உலக வாழ்வின் உண்மை.பாராட்டுக்கள்.
Accident Aieduu Eluthuuudu Irukum Pothu Intha Ratham tha Venumna Aha irukum Mudieyum Aha Vera Level Speech Ma🔥🔥
Vaazgha valamudan Amma thaanghal sevai thodara en vazthugal Amma thaanghal sevai Nattukku thevai Aandavar thaanghalukku Ella valamum udal valimaiyum thara vendughirom🎉🎉
Nandri
Salam Thambi,
Super vidéo very interesting.
Romba kastamma irukku
Thank you for your vidéos.
Valga valamudan.
God bless you and your family.
Thank u brother Salam
Great jayanthi madam your doing very good job 👍😊😊
வாழ்க குலமகள் தாயே உனக்கு பைரவர் துணை இருப்பார் ❤
MADAM. GOD. SAYAL. FOR. YOU. RESPECT. FOR. MADAM. 🙏
Thank u pls share this video
🙏👍 Whar s sincere women, working in a different area, opted, came up by shear hard work.. Wishing Her All the Best. Ram Ram 🎉
So nice
The anchor allowed the interviewee express her views than his domination.
Regards and blessings
❤️❤️❤️