தமிழ் நாட்டில் மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் திரு.கண்ணதாசன் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல் அதிகாரி பொதுமக்களை சரமாரியாக தாக்குவது கேவலமான செயல், அவர் தவறு செய்து இருந்தால் கூட இப்படி அடிக்க யார் சொன்னது
Avaru thavaru seilanga avaru avar காசு kuduthu வாங்கி kudikraru ivanunga luku ipdi adikrathuku evan athigam kuduthaan thu police na getthu nu nenatchen ana ithellam oru polapa thuuuu
மிக அருமையான மனிதத் தன்மையுள்ள கேள்வி பாராட்டுக்கள் ஆனால் வேதனை இதில் எதுவும் நடக்கப் போவதில்லை மிக அதிகமாக இது வைரல் ஆனால் அவர் ஆயுதப்படைக்கு மாற்றுவதாக சொல்வார்கள் அத்துடன் நாமும் மறந்து விடுவோம் ஆனால் அந்த ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்த மாதிரி வலிக்கிறது சார் தெருவில் போகும் ஒரு நாயை அடிப்பது போல் அடிக்கிறார் குறைந்தபட்சம் மனிதத்தன்மை கூடவா இருக்காது அப்படி என்ன சார் தவறு செய்து விட்டார் கேட்பதற்கு நாதியற்ற ஒரு சமூகம் நாம்
தமிழக காவலர்களுக்கு ராணுவத்தில் ஒரு வருடம் பயிற்சி அளிக்க வேண்டும் ,,,மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்வார்கள் ,,,,அந்த அதிகாரியை கைது செய்ய வேண்டும் ,,,
சூப்பர் சூப்பர் தமிழக மக்களுக்கு ரோஷமும் அறிவும் வந்து விட்டதாக கருதுகிறேன் இப்படி அக்கிரமத்தை தட்டி கேட்கும் மனிதன் கண்டிப்பாக வரவேண்டும் இந்த குற்றத்தை தட்டிக்கேட்ட அனைவருக்கும் எனது ராயல் சல்யூட்
உன்னை எல்லாம் அடிக்கிறது தப்பு இல்ல! இப்படி மானங்கெட்டு போய் குடிக்கனுமா உனக்கு!? சூடு, சொரணை இருக்கா? இனியாவது டாஸ்மார்க் பக்கம் போகாத! நீ முதல்ல குடிக்கிறத நிறுத்து! அரசாங்கம் தன்னைப்போல கடையை சாத்திட்டு போகும்!!!🔥🔥🔥
வயதான முதியவர் என்றும் பாராமல் என்ன தவறு செய்தார் என்று காவல்துறை அதிகாரி அடித்தார். மனித உரிமைகள் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்
ரோந்து போலீஸ்க்கு தினமும் மாமூல், மதியம் பிரியாணி. அந்த சரக்கத்துக்குள் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர்க் கு மாமூல் வழங்கப்படுவது உயர் அதிகரிக்கும் தெரியுமா ?
சூதும் மதுவும் வேதாளம் களின் பொருள் எனவே அங்கே நிதானம் சத்தியம் நேர்மை நாணயம் இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லை குற்றவாளியும் நீதிபதியும் ஒன்றே என்ற பார்வையில் தற்போதைய ஜனநாயகம் முன்னேறி வருகிறது எனது அருமை மக்களே
உன்னை எல்லாம் அடிக்கிறது தப்பு இல்ல! இப்படி மானங்கெட்டு போய் குடிக்கனுமா உனக்கு!? சூடு, சொரணை இருக்கா? இனியாவது டாஸ்மார்க் பக்கம் போகாத! நீ முதல்ல குடிக்கிறத நிறுத்து! அரசாங்கம் தன்னைப்போல கடையை சாத்திட்டு போகும்!!!🔥🔥🔥
காவல் துறையினர் தவறான செய்து, சாதாரண மனிதனை நாயத்தை கேட்டதற்கு போலிஸ் இந்த அடிய அடிப்பங்க 🤣🤣🤣🤣, அந்த காவல் துறை அதிகாரி மனிதனை மாடுகள் போல் அடிக்கிறார் 🤣🤣🤣🤣, மனித உரிமை ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது 😂😂😂😂😂😂
@@user-qg7bk8lv8gஅவரோட வீட்டுக்கு ஏண்டா வருது முட்டாப் பயலே அயோக்கியன் ரவுடி தீவிரவாதி ஆக இருந்து அதற்கு மேலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்தால் அங்குதான் யோகியின் புல்டோசர் போகும் அறிவுடன் தெரிந்துகொண்டு பதிவிடு
இப்படிலாம் அடிக்குறது ரொம்ப தப்புங்க.. அதே உங்க அண்ணனோ தம்பியோ இருந்த இப்படி அடிப்பீங்களா நீங்க அடிக்குறப்ப யாரோ ஒருத்தர் செத்துட்டா கூட அவங்க குடும்பத்தை நீங்க பாத்துக்க முடியுமா
பெயருக்குத்தான் காவல்துறை. காவல்துறை மக்களை தான் காக்க வேண்டுமே தவிர ஊழல் செய்பவனை அல்ல. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத் தக்கது.
குடிக்கும் பழக்கம் மக்களை விட்டு ஒழியவேண்டும். மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும். மூன்று மாதங்கள் மது அருந்தாமல் இருந்தீர்கள் என்ன ஆச்சு அப்படியே இருந்திருக்கலாமே.
இந்த போலிஸ்காரனை கண்டிப்பாக பணியிலிருந்து நீக்க வேண்டும். உழலுக்கு துனைபுராகிறான் இந்த இன்ஸ்பெக்டர்....
இது திருட்டு மூதேவி கழகத்தின் கோமாளி மடயணின் ஆட்சி..
திருடனும் அவனுடய கூட்டாளிகளும் நிரபராதி....
குற்றத்தை தட்டிக் கேட்பவர்கள் குற்றவாளி..😂😂😂😂
No chznce
Police thevdiya pulla sunni balaji Stalin vumbu Nidhi adingada thevdiya makanpolice
Evan makkal vari panam evana 5peru serndhu vettanum nan ready neenga
அதற்குதான் இந்த மாடல் அரசு இவனை வேலைக்கு வைத்துள்ளது.
இந்த உதவி ஆய்வாளர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Yes
yes
தமிழ் நாட்டில் மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் திரு.கண்ணதாசன் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பி அடிக்க மக்களுக்கு உரிமை உண்டு 👍
ப்ரோ..உண்மையாவா??!!🤔🤔🤔
@@msk7169 ஆம் நண்பா, தற்காப்புக்காக திருப்பி அடிக்கலாம் - சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கு 👍🤣🤣🤣
OK 👍
பிச்சைக்கார SI அடிக்க இவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது நாம் தற்காப்புக்காக திருப்பி அடிக்கலாம்
மக்களாகிய நமக்கு அடிவாங்க மட்டும் தான் சட்டத்தில் இடம் உள்ளது , காக்கி சட்டை போட்டதும் அவர் மனசுல ஹீரோ நெனப்பு...
அடித்து பாரு😂😂😂உனக்கும் அடி விழும் 😂😂
ஆடாதீங்கடா
Police- Dheavadiya payalkal.
தெரு நாயை அடிப்பது போல அடிக்கலாம்.. இவனெல்லாம் காவல் துறைக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்... த்ரேவிடியன் மாடல்...
பொட்டத்தனமான செயல் செய்த காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை மீது
No chance.
Oru mayirum pudunga mudiyadhu
அடித்தவன் குடும்பம் வேரோடு அழியட்டும். கர்மா சும்மா விடாது
போலீஸ்.மீது.நடவக்கி.வேணும்.அரசுக்கு.தெரியவேணடடும்
@@subramaniyamshankaran770 oii ooo
திராவிட மாடல் ஆட்சியில் காவல் துறையினரின் அட்டூழியம்.
Endha appava adikiran nayi sunni balajiya adikkalam police thevdiya pasankala
காவல் துறைக்கு மக்களை ௮டிக்கும் உரிமையை யார் கொடுத்து காவலர்கள் மீது பூகார் அளிக்க தனி காவல் நிலையம் உருவாக்க வேண்டும்
இவர்கள் சம்பளம் இவர் போன்ற குடிமக்கள் உழைப்புதான் என்பது நிதர்சனமான உண்மை...
Unga uzhaipa neengalae mathikaama poi wine shop la kodunga , apram avanga araajagam thaan panuvaanga
பொது இடத்தில் தாக்குதல் நடத்திய காவல் துறை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Evanukku award koduppa..Stalin sunny balJi
Sattam iruntha natavadikka etukum atha illyeee😅😢😢
Karmugjanaithooo
திமுக இனிமேல் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகமே!!!
2000ரூபாய் குடுத்து ஆட்சிக்கு வந்து துருவாய்ங்களே
கண்டிப்பா வரும் டா.. அறிவு இல்லாத இந்துக்கள் உள்ள வரை
@@karthikpandian2264ஊஊஊம்ம்ம்ம்.......
@@karthikpandian2264
Varun Ana varadhu, un kanvil varum.
@@karthikpandian2264poda thevidiya ku poratha paiya Sunni
தவறைத் தட்டிக் கேட்ட தமிழக குடிமகனின் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க படுமா ???
ஊஊஊஊதான். மனித உரிமைகள் ஆணையம் எல்லாம் சும்மா டுபுக்கு
அந்த போலிஸ்காரன் வேலையை விட்டு டிஸ்மிஸ்
@@saravananasaravanana9956அந்த காவலருக்கு கடுமையானே தண்டனை அதிகமக விற்பனை ஆக்கம் பகுதி வுக்கு மாற்றப்படுவார் (பந்தோபஸ்திருக்கு)
இவர் மீது வழக்கு தொடங்கவேண்டும்
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல் அதிகாரி பொதுமக்களை சரமாரியாக தாக்குவது கேவலமான செயல், அவர் தவறு செய்து இருந்தால் கூட இப்படி அடிக்க யார் சொன்னது
அந்த குடிமகன் என்ன தப்பு செய்தாா், தப்பை தட்டித்தானே கேட்டாா்?
தட்டிக் கேட்டவரை தவறு செய்தவர் என்று நீங்களே டிக்ளேர் செய்கிறீர்கள். சூப்பர்.
அரசுதான் அவனுக்கு அடிக்க வுறிமை கொடுத்துள்ளது. பொதுமக்களை அடிக்கும் போலீஸுக்கு என்ன தண்டனை அரசுதான் சட்டம் ஈயற்ற வேண்டும்.
இந்த நாய்கலுக்கு திமிர்...
Avaru thavaru seilanga avaru avar காசு kuduthu வாங்கி kudikraru ivanunga luku ipdi adikrathuku evan athigam kuduthaan thu police na getthu nu nenatchen ana ithellam oru polapa thuuuu
* இப்போது... நடவடிக்கை... யார்மீது?
1) ** பத்து ரூபாய் அதிகமாக வாங்கியவர். (அரசு உத்தரவை மீறியவர்)
2) ** பத்துரூபாய் அதிகம் கொடுத்து, போலீசாரால் தாக்கப்பட்டஷவர்.(என்ன தவறு செய்தார்?)
3) ** தேவையில்லாமல் தாக்கிய போலீசார். (என்னகாரணத்திற்காக முதியவரை தாக்கினார்?)
idhellaam 500 rooba vaangikinu vote potte ila.. appo enga pochi un arivu..
நீதித்துறை தானாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் அன்பான வேண்டுகோள் முதியவரை உரிமைகள் பேசியது மாபெரும் குற்றம்
@@nagarajpandiyan6987 thaanavum varradhu thadukki thadukkiyum varaadhu... varrave varradhu..
Sangi kosu thollai thanga
Mudiyala
மிக அருமையான மனிதத் தன்மையுள்ள கேள்வி பாராட்டுக்கள் ஆனால் வேதனை இதில் எதுவும் நடக்கப் போவதில்லை மிக அதிகமாக இது வைரல் ஆனால் அவர் ஆயுதப்படைக்கு மாற்றுவதாக சொல்வார்கள் அத்துடன் நாமும் மறந்து விடுவோம் ஆனால் அந்த ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்த மாதிரி வலிக்கிறது சார் தெருவில் போகும் ஒரு நாயை அடிப்பது போல் அடிக்கிறார் குறைந்தபட்சம் மனிதத்தன்மை கூடவா இருக்காது அப்படி என்ன சார் தவறு செய்து விட்டார் கேட்பதற்கு நாதியற்ற ஒரு சமூகம் நாம்
தமிழக காவலர்களுக்கு ராணுவத்தில் ஒரு வருடம் பயிற்சி அளிக்க வேண்டும் ,,,மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்வார்கள் ,,,,அந்த அதிகாரியை கைது செய்ய வேண்டும் ,,,
அந்த போலிஸ்சா.கைது செய்யாவேண்டும்...
சூப்பர் சூப்பர் தமிழக மக்களுக்கு ரோஷமும் அறிவும் வந்து விட்டதாக கருதுகிறேன் இப்படி அக்கிரமத்தை தட்டி கேட்கும் மனிதன் கண்டிப்பாக வரவேண்டும் இந்த குற்றத்தை தட்டிக்கேட்ட அனைவருக்கும் எனது ராயல் சல்யூட்
உன்னை எல்லாம் அடிக்கிறது தப்பு இல்ல! இப்படி மானங்கெட்டு போய் குடிக்கனுமா உனக்கு!? சூடு, சொரணை இருக்கா? இனியாவது டாஸ்மார்க் பக்கம் போகாத! நீ முதல்ல குடிக்கிறத நிறுத்து! அரசாங்கம் தன்னைப்போல கடையை சாத்திட்டு போகும்!!!🔥🔥🔥
நல்ல போலீஸ் அதிகாரி
சூப்பர் சூப்பர்
Melli உள்ள போனதுநாள கிள்ளி வெளிய வந்துடா
Wine shop la thaan akaramatha thattikepaanga intha makkal, ivangaluku salute veraiyaa anna
அந்த பொலிஸ் காரன் ஒரு அப்பனுக்கு பொரந்து இருக்க மாட்டான்
Dear commissioner, kindly take action against that sub inspector.
கட்டாயம் நடக்காது....
Commission vangitu adikuran
Bro we can't do anything
Commissioner ah irunthalum DMK ku dog marithannnnnnnnnn DMK serupu than yellamei
பெரியவரே அந்த பிச்சையில் அவர்களுக்கும் பங்கு உண்டு 🔥🔥🔥
பைத்தியமாடா
இப்போது தெரிகிறதா?பங்கு யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்று?
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்வேண்டும் ஏழைக்கும் நீதி கிடைத்தால் நல்லது
இன்னுமாடா இந்த போலிஸ் வேலையில் இருக்கான்.
போலீஸ் துறை கவர்னரிடம் ஒப்படைக்க வேண்டும்😎
Nadukkumaa
ஓட்டு போட்டிங்க ஒதயும் வாங்குங்க,
All baadus same da potta
நீங்களும் பாதிக்கப்பட்ட வரா ?????
Correct😂😂😂😂😂
ongommala correcta sonna da thevdiya payya.. correctaa sonna...otha neeyum dhana vote potta pottai..
@@lawrences9125 நமக்கு வாச்சது அவ்வளவுதாங்கையா அடிமேல் அடி,
இதை உடனடியாக மனித உரிமை ஆர்வலர் திரு.ஹென்றி தீபன் அவர்களுக்கு தெரியப்படுத்துங்க.
அவர்,அந்த காவல் உதவி ஆய்வாளரை பார்த்து கொள்வார்..
பணி நீக்கம் உடனே செய்யணும் இவர்களுக்கு மக்கள் என்றால் எப்படி தோன்றுகிறது திருடனுக்கு காவல் காக்க வா காவல் துறை இருக்கு?
அடிக்க உனக்கு யார் உரிமை கொடுத்தா
அந்த அதிகாரி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்
No. That tipples will be locked up
அது நமது ஆசை அவ்வளவுதான் ஆசைப்பட மட்டும்தான் நமக்கு உரிமை உண்டு
வயதான முதியவர் என்றும் பாராமல் என்ன தவறு செய்தார் என்று காவல்துறை அதிகாரி அடித்தார். மனித உரிமைகள் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்
மனித உரிமை ஆணையம் செத்துவிட்டது
Yes
Sack the sub-inspector. Put him behind the bar. He may be getting commission from the bar.
Yes bro. This is not acceptable. Arrest the pig.
அரசு கஜானாவுக்கு பணம் கொடுப்பவர்களையே தாக்குகிறார்களா!? 😢😢
😢😂🎉
வாழ்க அண்ணாமலை ஜி
இந்த போலிஸ் மீதுநடவடிக்கை தேவைடிபாரட்மென்ட்துறைநடவடிக்கைஎடுக்கவேனடும்
இந்த அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்....
ரோந்து போலீஸ்க்கு தினமும் மாமூல், மதியம் பிரியாணி. அந்த சரக்கத்துக்குள் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர்க் கு மாமூல் வழங்கப்படுவது உயர் அதிகரிக்கும் தெரியுமா ?
தெரியும் ..ஏன்னா உயர் அதிகாரி+அமைச்சர்+டாஸ்மாக் எல்லாம் சேர்ந்தது மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்!
Antha 10 ரூபா அந்த காவலருக்கு போகும் போல அதா அடிக்கிறாறு
முற்றிலும் தவறான செயல் அவருடைய அப்பா வயது இருக்கும் அவருக்கு அவரை மரியாதை இல்லாமல் பேசுவது அடிப்பது முற்றிலும் தவறு
கண் முன்னே நடக்கும் தவறை தட்டிகேட்க முடியல்ல!!! இதுதான் வல் துறையா???
Vallai okum ellai makal kanner
டாஸ்மாக் காவல்துறை
அடிக்கும் உரிமை போலீஸ்க்கக்கு கிடையாது
குடிமகன்களின் உரிமை கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும்
no no appadiye maathi sollitinga kavalargalin urimai kattayam paathukaka padum, avanga thani rules pottu vaalraanga ondrume seiya mudiyaathu oruthar ponaal 10 per ithe pondru seiya varuvaargal.
காவலர் செயல்பாடு மிகவும் தவறானது இது காவலர் மீதான மரியாதை கலங்கபடுத்துகிறார் அந்த காவலர் அரசு நடவடிக்கை எடுக்குமா?
குடிமகன்களே ஒரு மாதம் டாஸ்மாக் பக்கம் போகாதீர்கள் பணத்தை வீட்டில் கொடுத்து பாருங்கள் உங்கள் மரியாதை எப்படி கூடுகிறது என்று
அதுக்கு வக்காலத்து வாங்குற போலீஸ் காரனைப் பார்த்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது.
சூதும் மதுவும் வேதாளம் களின் பொருள் எனவே அங்கே நிதானம் சத்தியம் நேர்மை நாணயம் இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லை குற்றவாளியும் நீதிபதியும் ஒன்றே என்ற பார்வையில் தற்போதைய ஜனநாயகம் முன்னேறி வருகிறது எனது அருமை மக்களே
உன்னை எல்லாம் அடிக்கிறது தப்பு இல்ல! இப்படி மானங்கெட்டு போய் குடிக்கனுமா உனக்கு!? சூடு, சொரணை இருக்கா? இனியாவது டாஸ்மார்க் பக்கம் போகாத! நீ முதல்ல குடிக்கிறத நிறுத்து! அரசாங்கம் தன்னைப்போல கடையை சாத்திட்டு போகும்!!!🔥🔥🔥
மானம் மரியாதை உள்ளவர் மற்றவர்கள் ஏதும் இல்லாதவர்கள்
குடிகாரர்களின் பணத்தில் நடக்கும் ஸ்டாலின் அரசில் சம்பளம் பெறும் காவல்துறை அவர்களையே அடிப்பது கேவலம்
இந்துக்கள் ஒற்றுமை இல்லை அதனால் தான்
காசு கொடுத்து உதை வாங்கும் கிழவனுக்கு இறைவன் நல்ல புத்தியை தர வேண்டும்
Appo adithan?
டெய்லி வந்து மாமூல் வாங்குறாங்க இல்லை அப்புறம் யாரை அடிப்பாங்க
வயதுக்கு மரியாதை குடுங்க நீங்க போலீஸ் உடையில் இல்லாமல் இருந்தால் என்னாவது என்று சற்று யோசனை செய்து பாருங்கள்.
இதற்கு ஒரே தீர்வு மது விற்பனையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். Paytm , டெபிட் கார்டுகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும்.
1000%உண்மை👍👍👍
In my town, they charge extra 30 Rs in Elite Tasmac even if we buy through Debit card
@@prrabhu கோர்ட் போங்க....நீதி கிடைக்கும்.
ரொம்ப முக்கியமான பிரச்சன
Convenience fees 5%😂 for online transaction. Central la extra poduvan..... Adhumattum kelvi kekkama kudungo
காக்கி வாயில் பேசு யா அரிவாள் எடுத்து போகும் ரவுடிகளை பார்த்த ஸ்டேஷன் விட்டு வெளியே வரமாட்டே
இந்த வீடியோவை யாராவது ஒருவர் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்புங்கள் நண்பர்களே
அங்கு இருந்த அத்தனை பேரும் அந்த போலிஸ்காரனை அடித்து துவைத்து இருந்தால் பார்த்து மகிழ்ந்து இருக்கலாம் .ஆனால் அப்படி ஒரு காணொலி இனிமேலாவது வருமா
தமிழக மக்கள் போலீஸ் அடி பார்த்ததும் தெரித்து ஒதுங்கி னர் என்பதே உண்மை ..... அ டி வாங்கிய நபர் மட்டும் தனிமையில்
அதை நானும் கவணித்தேன் அது ஒரு வேதனையான காட்சி அதற்கு மேல் பார்க்க முடியவில்லை
Naangal Tamilargalda.
காவல் துறையினர் தவறான செய்து, சாதாரண மனிதனை நாயத்தை கேட்டதற்கு போலிஸ் இந்த அடிய அடிப்பங்க 🤣🤣🤣🤣, அந்த காவல் துறை அதிகாரி மனிதனை மாடுகள் போல் அடிக்கிறார் 🤣🤣🤣🤣, மனித உரிமை ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது 😂😂😂😂😂😂
kannadasan voil ???
தூங்க போயிருக்கும்
அந்த போலிஸ் பெரியவரை அடிக்கும் உண்மையான வீரன் போங்கடா நீங்ஙளும் உங்க சட்டமும்
சரியான தண்டனை விரைவில் ஆயுதபடைக்கு மாற்றம்...
TN DGP suspend this police officer
Even home ministry should dismiss dgp
யோகி மாடல் ஆட்சி வேண்டும்
Unnoda veetuku bulldozer varumda
@@user-qg7bk8lv8gஅவரோட வீட்டுக்கு ஏண்டா வருது முட்டாப் பயலே அயோக்கியன் ரவுடி தீவிரவாதி ஆக இருந்து அதற்கு மேலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்தால் அங்குதான் யோகியின் புல்டோசர் போகும் அறிவுடன் தெரிந்துகொண்டு பதிவிடு
உண்மை. யோகி 👍
இப்படிலாம் அடிக்குறது ரொம்ப தப்புங்க.. அதே உங்க அண்ணனோ தம்பியோ இருந்த இப்படி அடிப்பீங்களா
நீங்க அடிக்குறப்ப யாரோ ஒருத்தர் செத்துட்டா கூட அவங்க குடும்பத்தை நீங்க பாத்துக்க முடியுமா
அந்த காவல் அதிகாரி மனித மிருகம்
தனிமனித உரிமை வெங்காயம், உரிக்க உரிக்க
நியாயத்தை கேட்டதுக்கு அடியா என்ன கொடுமை விடியவே விடியாது
ஒன்று கூடி எல்லாம் வறுத்தெடுங்க
நம் மானம் போய் காசு கொடுத்து இப்படி ஒரு சரக்கை வாங்கி குடிக்க வேண்டுமா
இனம் மானம் இல்லாமல் அரசே சரக்கு விற்கலாமா
idhu moothiram kudippadharku samam.
மாமூல் வேலை செய்கிறது
பொதுமக்களை..அடிக்கிறதுக்கு..யார் அதிகாரத்தில்.இப்டிசெய்ராங்க.
It is a real Dravidian model. Wonderful. Karunanidhi namam vaazhga.
தமிழக மதுபான கடை படலுக்கு 10 ரூபாய் எல்லா மது பனா கடைகளிலும் வாங்க படுகிறது
காவல்துறை வாங்குன காசுக்கு வேலை செய்யுறானுங்க. கம்னாட்டி
இப்படி அடிக்க யாரு அனுமதி குடுத்தது இவனை போ வேலையை பறிக்க வேண்டும்
மாடாய் உழைக்கும் மக்களின் பாவம் சும்மா விடாது .குடும்பமே நாசமா போகும் ஆய்வாளரே???
அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிடுங்கள் மது பிரியர்களே
இவர் மீது தக்க நடவடிக்கை தேவை
தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
High court should interfere and see this
Suspend that irresponsible police men
இந்தப் பெரியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேலி பயிரை மேய்கிறது நீதி மன்றம் தானாகமுன்வந்து இந்த அதிகாரி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த காவலருக்கு நேரடியாக மாவட்ட காவல்கன்கானிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்படுறது.
ஆமா டா
முதலமைச்சர் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பாரா
No
The tipples will go to jail. He has disturbed public peace
Who gave police the rights to beat public, my dear Human Rights where are you?
As usual I am sleeping at home. Pl don't disturb me.
பெயருக்குத்தான் காவல்துறை. காவல்துறை மக்களை தான் காக்க வேண்டுமே தவிர ஊழல் செய்பவனை அல்ல. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத் தக்கது.
அதிகார திமிர்....
பொது இடத்திலேயே ௮ராஜகம் செய்யும் காவல், காவல் நிலையத்தில் ௭ன்னவெல்லாம் செய்யும்...
அவனோட அப்பன் இந்த கேள்வி கேட்டா இப்படி அடிப்பானா இந்த போலீஸ்.....
கீழ்த்தரமான செயல்...
இது போன்று நடக்கும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்ன சட்டம் உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
இவருக்கு அடிக்க யார் அதிகாரம் கொடுத்தாது
யாரு இவருக்கு rights கொடுத்தது அடிக்க
இவனுக்கு அரசு வேலை ரத்து செய்ய வேண்டும்
உயர் அதிகாரிகள் அவரை அழைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும்
பாவம் இப்டி அடிக்க என்ன உரிமை இருக்கு ?
பிச்சைகார காவல்துறை
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது 😢
குடிக்கும் பழக்கம் மக்களை விட்டு ஒழியவேண்டும்.
மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும்.
மூன்று மாதங்கள் மது அருந்தாமல் இருந்தீர்கள் என்ன ஆச்சு அப்படியே இருந்திருக்கலாமே.
Dravida modal Treatment and Department action
பகல் கொல்லை எடுத்து காட்டும் நபரை அடிப்பது. தமிழ் நாட்டில் போலீஸ் அராஜகம் செய்தவர்களை சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🎉
Where is judges and lawyers