குல தெய்வ வழிபாடு செய்தால் சகல தெய்வங்களின் அருள் நிச்சயம்! - Palaru Swamigal | Kula Deivam Valipadu
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- குலதெய்வ வழிபாடு கொஞ்சம் பெருசா இருக்கனும் தம்பி | Kula Deivam Valipadu
#kuladeivavalipadhu #kuladeivam #bhakthiinfinity #devotional #astrology
For Business :
Email : vangapanampannalam@gmail.com
நன்றி ஐயா. அருமையான பதிவு.
அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏👏👍
ஐயா மிகவும் நன்றிஇதுவரையிலும் அப்படி இல்லை இனிமேல் நீங்கள் சொல்லும் விதம் செய்து செய்கிறேன்நன்றிங்க ஐயா
அழுகையா வருது ஐயா.எங்க குலதெய்வம் வீரசின்னம்மா மற்றும் சோனை சங்கிலி.இப்பதான் என் கட்டாயத்தில் மூன்று முறை போனோம்.அவ்வளவு தடை வருது ஐயா.எங்க மேல அவ்வளவு கோபம் அதற்கு
30வருடமாக பங்காளிகள் உடன் சென்று வருகிறோம்.எல்லோரும் நலமாக உள்ளோம்
🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் ஓமந்தூர் அன்ன காமாட்சி அம்மன்... பத்ரகாளியம்மன்.. அருள்மிகு மாசி பெரியண்ணசாமி... முனி அய்யா மாசி கருப்பணசாமி.. விசாலாட்சி அம்மன்.. ஆறுபடையன் துனை😢😢😢😢😢
🙏🏻Angalaparameysvari potri..Erulapa swamikal potri..🙏🏻🙏🏻 nanri nanri Ayiya 🙏🏻🙏🏻
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
16:20 குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் காலம்
Thank you so much
Thanksq
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அய்யா
நன்றி
Om papaathi amma, masiperiyanna,pattappa ,angalaparemeshwari amms thunai
Very thanks sir
Video needed for Separate story of the
Vediyappan so M any years expectations
The great 🎉
Kuladeiva temple Ku kudumbathoda nanga pona time yellame yengaluku niraiya kettathu nadanthathu, nanga mattum thaniya pona pothu than nallathe nadanthathu, kudumbathoda pogum pothu namma mela poramai vanjagam konda annan thambi nga epadi happy ah pray panuvanga, ithu oru murai 2 murai ilai ... Niraiya time yengaluku apadi nadanthathu, athuku piraku nanum yen Hus mattum poi kumbidu vanthom, kasdam mariyathu, deivame thaniya vara solranga polanu ninachukittom
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Indha kanoliku nandri
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Nandri Aiya.... Arumaiyaana,,, Thelivaana vilakkam 🎉🙏🙏🙏🎉
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Amma moogabigai thunai🙏🙏🙏
ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே துணை
அய்யா வணக்கம் எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் இதன் பூர்வீகம் இடம் கன்னிவாடி அருகில் உள்ள ஆழத்தூரான்பட்டி என்ற ஊரில் உள்ளது ஆனால் அதே சமயம் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மதுரை வீரன் கோவில் உள்ளது பூர்வீக இடத்திற்கு போக முடியாத சூழ்நிலையில் மதுரையில் உள்ள மதுரைவீரன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாமா அய்யா தயவு செய்து சொல்லுங்கள் அய்யா ❤
ஐய்யா எங்க முப்பாட்டன் வணங்கிய சங்கிலி கருப்பு எங்க இருக்குன்னு தெரியல இப்ப நான் திருச்சிக்கு அருகே சிங்கம் புலரி ஊருக்கு அருகில் இருக்கும் கீழவாசல் இருக்கும் சங்கிலிகருப்பை வணங்குகிறேன்
வணக்கம் திருமணமான பெண் அம்மா விட்டு குலதெய்வ கோயில் வழிபாடு எப்படி செய்ய வேண்டும் இரண்டு கோயில் ஒரே நாள் போகலாமா விளக்கமாக தர வேண்டுமென நன்றி வணக்கம்
ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு குலசாமிக்கும் குலதெய்வத்துக்கு வித்தியாசத்தை எப்படி கண்டறிவது
How to contact this palaru swamigal?
அய்யா வணக்கம் முதல் கணவர் விபத்துல இறந்துட்டர். செகண்ட் marriage பண்ணிக்கிட்டேன்.. அதிலிருந்து அமாவாசை பிடிப்பதில்லை.. குலதெய்வம் சட்சியாதான் second marriage செய்து கொண்டார் இவள்தான் என் மனைவியின் என்னை குலதெய்வத்திடம் அழைத்து சென்றார் என்னை marriage செய்தது அவங்க வீட்டுக்கு தெரியாது .. இப்போ அவங்க வீட்டுல எல்லாருக்கும் என்னை marriage செய்து கொண்டது தெரிந்துவிட்டது இப்போ அவரும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.. நான் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்.. முதல் கணவருக்கு 2 பிள்ளைகள்.. நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்.. அய்யா பதில் தாருங்கள் அவர் என்னைவிட்டு சென்றாலும் நான் அவர் குலதெய்வத்தை சென்று வணங்கி வருகிறேன்.. அவர் தாலியை சுமந்துகொண்டு வாழ்கிறேன். என்ன செய்வது அய்யா pls 🙏
Arumai sir 🙏🙏🙏🙏🙏
அய்யா எங்க vi2ல big family கிடையாது என்ன panrathu நாங்க மட்டும் குல சாமி ஆஹ் kumpitalama
Ayya how to find kuladeivam I'm from Malaysia until now I try searching 😢fail
Sir ur telling to go on pournami.. in same channel i think one person told not to go on amavasai. Pournami. Asthami navami to kula deivam.. yari solaratha kekaratathu ayya.
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா, நான் குலதெய்வத்தை கும்பிடுவேன் ஆனால் ரொம்ப ஆழமாக கும்பிடிவதில்லை, இனி அந்த தவறை நானும் என் குடும்பமும் தவறை செய்ய மாட்டோம், இந்த பதிவில் எனக்கு ஒரு சுூட்மம் கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
6:47
Qq11
நன்றி ஐயா
P😂pp😂pp😂p😂ppp 25:20
😊😊😊😊😊😊
மிகவும் நன்றி ஐயா மிகவும் நன்றி நான் என் குலதெய்வமத்தை இன்று தான் உனர்தென் சாமி என் தெய்வம் என்னை கைவிடவில்லை ஓம் முனிஸவராய நமக.
🙏🙏ஓம் குலதெய்வாய வித்மஹே ஸ்ரீசாத்தையா தீமஹி தன்னோ குலதெய்வ பிரசோதயாத்
🙏🙏🙏🙏
நானும் குலதெய்வத்திற்கு 11
ரூபாய் காணிக்கை முடிந்து வைப்பேன் ஐயா நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையான வார்த்தைகள் அண்ணா
இனி பௌணர்மி குல தெய்வம் வழிபாடு செய்கிறேன்
நன்றிகள் பல
எங்கு இருந்தாலும் குல தெய்வம் எங்களுடன் இருக்க வேண்டும்
ரொம்ப. நன்றிகள். ஐயா.எல்லோருமே. அவரவர்.குலதெய்வ.அருளோடு. நலமுடன்.வாழ.வாழ்த்துக்கள். நன்றிங்க. ஐயா.
Yes
நீங்க சொல்வது நிஜம் தான் எங்களுக்கு ஆண், பெண் தெய்வம் இரண்டு பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு இஷ்டம் தெய்வம் மும் இருக்கிறது. என் பிறந்த வீட்டு தெய்வமும் 2பேர்🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் ஐயா. மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையாக குலதெய்வ வழிபாட்டை தெளிவு படுத்தினீர்கள். நன்றி நன்றி நன்றி ஐயா
எனக்கு இன்னும் குலதெய்வம் தெரியல 😔
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.......முடிவு கிடைத்து விட்டது. ...நன்றி ஐயா.....,🙏🙏
True 😭
Unga comment varuthu yen kankalil kaneer varuthunga nandri
அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி மாசாணம் துணை
ஐயா நீங்க சொன்ன அனைத்தும் உன்மை எனக்கு என் கணவர் ஆபத்தில்உள்ளதுஎன்கனவில்வந்துசொன்னது🙏🙏
நான் குலதெய்வத்தை கும்பிடுவேன்ஆனால்அப்பாமுனிஸ்வரன்..ஜயா.. பழனி முருகன்
எங்கள் குடும்பத்திற்கு 3 குலதெய்வங்கள்... சுடலை மாடன் சாமி, முனியசாமி, கன்னி.
நான் சித்ரா பௌர்ணமி அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது பிராத்தனை..ஆராதனை பார்த்த பிறகு.திரும்பி வரும் போது நாங்கள் தெய்வத்திற்கு சாற்றிய மாலை கீழே விழுந்தது... நான் மிகவும் ஆச்சரியமாக பார்த்து சந்தோஷ் பட்டேன்...
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ அங்காளம்மன். தரங்கம்பாடி. வங்காள விரிகுடா கடற்கரையில் கோவில் உள்ளது.
இந்த பதிவு எங்களுக்கு தெரிந்தது ரொம்ப நன்றி ஐய்யா வாழ்கவளமுடன் 🙏🙏🙏
உண்மை அய்யா எங்க குலதெய்வம் மலையாளம் முப்பந்தேல் இசக்கி அம்மா போற்றி போற்றி போற்றி 💐
எங்கள் குல தெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது ஐயா. தயவு செய்து கூறவும்.
Sontha ooruku poi anga irukra mariyamman koil ethachum poi anga yaru kaval ku irukangalo avangala Kula theivama vali padunga
எங்க குலதெய்வத்தை நினைத்து..என் இரண்டு மகன்களையும்.
காப்பாற்றுங்க ஐயா.. என்று..இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தேன்.. கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தேன்.. என் பின்னால் செல்ஃபில் ஃபோனை வைத்திருந்தேன்..அழதே அழாதே என்று சொல்லும் குரல் கேட்டது.. எங்க குலசாமியே சொன்ன மாதிரி கேட்டது எனக்கு,..உடனே கண்ணை துடைத்துக் கொண்டு.. நான் இனிமே சந்தோஷமாக உங்களை வந்து வணங்குவேன் என்று வாய் திறந்து சொன்னேன்.. ஏனென்றால்.. நான் ஒவ்வொரு முறை குலதெய்வ கோயிலுக்கு போகும் போதும்.அழுது விட்டு தான் வருவேன்,.. ஐயா சொல்வதுபோல்.. என் சோகத்தை.. என் துக்கத்தை கொட்ட ஆள் கிடத்து விட்டது என்று....எனக்கு.. இரண்டு மகன்களை விட்டால் யாரும் இல்லாத அனாதை..விதவை நான்...
இனி நான் சந்தோஷமாக வணங்கி என்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு வருவேன்.. எங்களுக்கு கொடுக்க வேண்டியதை எங்கள் அழகர் ஐயா.. எங்களுக்கு தருவார்...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
😢❤
@@Anbarasi777 ..😊❤️🌹💐🙏..
பிறந்த விட்டிருந்தது குலதெய்வம் கருப்புசாமி துணை புகுந்த வீட்டில் குலதெய்வம் மதுரைவிரன் அரியக்குடி திருவேங்கடம் துணை
எனக்குஎன்அப்பாவுக்கும்குளசாமியாறுன்னு தெரியாதுஇப்படிஇருக்கும் பொழுதுநான்எப்படிஎங்கள் குளசாமி என்பதைநான்கண்டுகொள்வது இதற்க்குஒருவழி செல்லுங்கள்
உங்களை போன்றவர்கள் இன்னும் நிறைய நமது கலாசாரங்களை முக்கியமாக நமது தமிழ் நாட்டின் வழிபாட்டு முறைகளை சொன்னால் நாம் விரைவாக முன்னேறுவோம்
Ayya neenkal solvathellam 100 💯 unmai iyya
குலதெய்வ வழிபாடு நன்மை உண்டாகும்
ஐயா வணக்கம் நாங்கள் வருஷம் வருஷம் கோயிலுக்கு போயிட்டு வந்தும் எனக்கு பெரிய இழப்பு அதை இடு செய்ய முடியாது எனக்கு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கலாம் எதுவும் இல்லாமல் அப்படியே ஆயிடிச்சு கோயில் வராமல் இருக்கிறவர் கள் நன்றாக இருக்கிறார் அது ஏன் மன்னிக்க கூடாதா பதில் தாருங்கள் ஐயா
Kula deivam yarunu theriyadhavanga epdi kandupidikuradhu illa endha deivatha kumbidanumnu sollunga sir🙏
Iya kankalil kannir vanthathu neenda naal kulapam neengiathu ungal Thiru pathankaluku nanri nanri iya/🙏
குருஜி அவர்கள் குலதெய்வத்தை பற்றி மிக அற்புதமாக சொன்னது மிகவும் நன்றி குருஜி
Neenga solvathu 💯 unmaithan yanakku athikama nadathikoduthanga enkulasamy.Ayyanarappan ukku rompa nanri❤ Athu. Archanakovilennu solvanga ayya
எங்கள் குலசாமிசேலம்மாவாட்டாம்ஜலகண்டபுரம்
ஏரிக்கரை
ராமலிங்க சவுடஸ்வாரிஅம்மான்
எனது குலதெய்வம் எது என்பது தெரியவேண்டும்.என் ஜாதகத்தை உங்களுக்கு காட்ட உங்கள் முகவரி தெரிவிக்கவேண்டும்
Thank you universe ❤❤❤ karumalazhgagar thunai my favorite Muruga kandha kadamba kadhirvela potri❤❤❤❤❤❤❤❤
சூப்பர் இனக்கு கூடா விபூதி வாசம் இருந்தது ❤❤❤
குலதெய்வமே உன்னை கொண்டாடினேன்
30:14 30: பெண்களுக்கு மட்டும் பிறந்த வீட்டு தெய்வம் என்று ஒன்று இருக்கு இல்லையா?
ஐயா, நான் பிறந்து 3 மாதம் குழந்தையில் ஒரு தீய சக்தியால் என்னுடைய உயிர் போய் விட்டது, அப்போது எனக்கு வேப்பிள்ளை அடிக்க போகும் போது என்னுடைய தந்தை வேப்பிள்ளை ஒடைக்கும் போது என்னுடைய தந்தை மேல் என்னுடைய குல தெய்வம் பால் முனி ஆடி என்னுடைய உயிர் திரும்ப வந்தது என்று எங்க வீட்ல சொன்னாங்க.....
True aa bro
7:04 ஐயா குலதெய்வத்துக்கு போறது சரிங்க ஐயா கணவன் மனைவிக்கு ஒற்றுமைக்கு ஏதாவது வழி
ஓம் சக்தி செஞ்சேரி கரியகாளியம்மாவின் திருவடிகள் சரணம்
Pournami அன்று குலதெய்வக் கோவிலில் கோழி மற்றும் ஆடு பலி குடுக்கலாம் மா please கொஞ்சம் சொல்லுங்க
அருமையான பதிவு ஜயா மிக்க நன்றி.
Vanakam aiya na Malaysia urulai erengkan en kanavar kulasami yar teriyelai mamiyar teriyelai solragai engeleke teriyunem
ஐயா வணக்கம் தந்தை வீட்டு வழி தந்தைக்கு பங்காளி முறை இறந்துவிட்டார் எத்தனை நாட்கள் தீட்டு இருக்கும் என்பதைக் தெரியப்படுத்தவும் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டும் பதில் கூறவும் ஐயா🙏🙏🙏
Mikka Nandi Aiyya, Unga pacha ketkum pothu kanla Thani varuthu,
Neega sonathu sathiyamana unmai namala Pathi yosika nama kula Sami irrukaga
En kula deivam Muthuveerappasamy, Karuppasamy, Lada sannasi samy, sappani sinnamuthaiah thinai ❤🎉😂
🌹நன்றி நன்றி நன்றி அய்யா ஜெகசாமி திண்டுக்கல் 🌷
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ மாசி பெரியண்ணன் அன்ன காமாட்சி புளியஞ்சோலை கொல்லி மலை❤🎉
Anchor doing his best, Congratulations ❤
I got many doubts cleared ❤❤❤ thank u so much sir
ஐயா🙏 மதுரை வீரன் சாமி🙏 ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஆண்டவர்🙏 அவதாரம் ஐயா இது 💯 உண்மை, சூப்பர் வாழ்த்துக்கள், மதுரை வீரன் சாமி எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்
நன்றி 🙏
Sri pon Vanda ayyanare pottri
திரு சஊட்சமஉடஐயஆர் துணை
எனது குலதெய்வம் சிவகங்கை சீமை கண்டதேவி தேரடிக்கருப்பர். தேரடிக்கருப்பர் அங்குள்ள சொர்ண மூர்த்தீஸ்வரருக்கு காவல் தெய்வம். நான் காவல் தெய்வமான தேரடிக்கருப்பரை முதலில் வழிபட்டு பின் கருவறையில் உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரரை வழிபட வேண்டுமா? அந்த வழிபாட்டு முறையை கூற வந்து பாதியில் நிறுத்தி விட்டீர்கள்..
Vanakam ayyah,
For kuladeivam padayal strictly have to offer vege or non-vege?
For kaval deivam I understand have to offer non-vege but what about kuladeivam??
Pogamudiyathavanga veetla enna vachu epadi kumbidanum ayya
நன்றி சார் எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
மாசி பெரியண்ணன்
கருப்பான்னாசுவாமி துணை
Thank u so much sir❤❤...
Very clear guidelines ❤❤🙏🙏
Ayyanar thunai❤🎉
காத்தவராயன்
காத்தவராயன் அம்மன்
,வேலகாபுரம்,ஸ்ரீ,முனீஸ்வரன் துனை
,
ஐயா கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஏதாவது ணண
Nandri Universe to have listened to this Truth
Ennaiyum enn kulathaiyum kakkum en Kuladeivamae potri potri potri
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Thank you sir rompa rompa nallathu balaru swami ayya avargal🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
குலதெய்வம்,வேலாகா
புரம்,ஸ்ரீ,முனீஸ்வரன் துணை
சிறந்த பதிவு. அருமை அருமை அருமை.
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
ஐயா வணக்கம்.உங்களால் குல தெய்வம் வழிபாடு அருமை புரிந்தது. ஆனால் எங்கள் குலதெய்வம் அவ்விடம் சென்று வந்தாலே கஷ்டம் அதிகரிக்கின்றது. என்ன காரணம் என்று தெரியவில்லை.. எங்கள் குலதெய்வம் பல சமுதாயத்தவர் வழிபடுகின்றனர். எப்படி என்று எங்கள் தந்தைக்கோ மற்றும் தாத்தா பாட்டிக்கோ கூட தெரியவில்லை...
ஆமாம் ஐயா, எங்கள் குலதெய்வம்
பெரியாண்டவர் பெரியாண்டிச்சி, இருளப்பன் இருளாயி. எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்.
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
ஸ்ரீ கருப்பண்ண பாறையாடி முத்தையா சுவாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Permalyappan potri potri
Ayya enkitta sithar koyilil oruvar, poovadakari vazhipadu seithu vittu, kuladeiva vazhipadu seyya soldranga... poovadakari vazhipadu endral enna? Enthbathu patru sollavum....
சுகமே சூழ்க 🙏
ஐயா எங்க குலசாமி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி எப்போதாவது தரிக்க சென்று வந்தோம் ஆனால் இப்போது அடிக்கடி சென்று வருகின்றோம் ஐயா என் கணவருக்கு 6ரு மூத்த சகோதரிகள் அதில் முதல் சகோதரி 18டு வயதில் மூலைக்காயசல்வந்து இறந்து விட்டார் இப்போது என் மாமியாரும் எதுவும் சொல்ல வில்லை அங்களும் இறந்து விட்டார்கள் என் கணவருக்கும் எதுவும் தெரியவில்லை ஏன் என்றால் அவர் அக்கா இறங்கும் போது அவர் சிருகுழந்தை எனக்கு அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்று தெரியவில்லை கன்னி தெய்வமாக வீட்டிலேயே வணங்கலாமா அப்படி வணங்ணால் எப்போது எப்படி வணங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும் ஐயா அவங்களுக்கு வஸ்திரம் வைத்து வணங்க வேண்டும தயவுசெய்து ஒரு முறை சொல்ல வேண்டும்