ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு : 21 நாளில் சிக்கிய 31 ரவுடிகள் ? | Cheguevara Jaishankar About BSP Armstrong
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- #amstrong #bsp #arrowroots
Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged
Best wishes to the commendable efforts of Arun IPS lead Police gentlemen Team and our CM stalin
Justice for ஆம்ஸ் சார்😭😭😭😭😭
உண்மையாகவே எங்கள் கோயமுத்தூரில் அட்வகேட் என்றால் யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்😂😂😂😂
உண்மையான குற்றவாளி என்கவுன்டர் பன்னுங்க அண்ணன் ஆம்ஸ்ட்ராங் நல்ல மனிதன்
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
இதுவரை ennapudungi இருக்காங்க வெட்டியா 10 படை செலவு தான் குற்றவாளி யார் சிந்துபாத் கதை trp தாபா தினம் ஒரு கதை டிவி ல போட்டு சூப்பர் வசூல் தொடர்
என் தமிழ், என் அன்பு
நாளும் நிறைவாய்த், தமிழ் மொழி நெஞ்சில்
நான் வாழும் வேளை, தமிழ் வாழ்க என் வாழ்வில்
மலரும் மலராய்த், தமிழ் மொழி சிரிப்பாய்
நான் பாடும் கன்னத்தில், தமிழ் மொழி உவந்தாய்
அன்பும் நீயே, அமைதியும் நீயே
என் நெஞ்சில் நீ வாழ, தமிழ் மொழி தழைப்பாய்
என் தமிழ், என் தமிழ், என் தமிழ் மொழியே
நான் வாழும் வரை, என் தமிழ் இசைமே
நீதியும் நீயே, நன்மையும் நீயே
என்னை காத்து, என் வாழ்வில் இன்பம் தந்தாய்
அழகு மொழி நீயே, என் வாழ்க்கை மலர்ந்தாயே
நான் வாழும் நெஞ்சத்தில், தமிழ் மொழி நீ வாழும்
என் தமிழ், என் தமிழ், என் தமிழ் மொழியே
நான் வாழும் வரை, என் தமிழ் இசைமே
மலரும் மலராய், மொழி மாறா உவமையாய்
நான் பாடும் நேரத்தில், நீ காக்கும் அழகாய்
எப்போதும் நீயே, என்மேல் கனிந்தாய்
நீ வாழும் இதழ்களிலே, நானே மலர்ந்தேனே
என் தமிழ், என் தமிழ், என் தமிழ் மொழியே
நான் வாழும் வரை, என் தமிழ் இசைமே
இன்பமும் நீயே, சுகமும் நீயே
என் வாழ்வில் என்றும், நீயே காத்தாய்
என் தமிழ், என் தமிழ், என் தமிழ் மொழியே
நான் வாழும் வரை, என் தமிழ் இசைமே
NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙
பாலக்காடு வந்தேறி சீமான் சாளுக்கிய சோழ நிலத்தில் இருந்து வெளியேறி போ டா..
வர்மா குலம் காக்க ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த குலோத்துங்க சாளுக்கிய சோழ புகழ் ஓங்குக..
காந்தழுர் சாலை போரில், பாலக்காடு வென்ற அருண் மொழி வர்மா, ராஜ ராஜ சோழர் புகழ் ஓங்குக..
அரசியல் பக்கம்மும் பார்க்கனும் போலீஸ். முக்கிய குற்றவாளி.கக்குவன்.
இது நாடகமில்லை சிந்துபாத் கதை தினத் தந்தி இருக்கும் வரை சிந்து பாத் கதை முடியாது அதே போல் ஆம்ஸ்டிராங் கதை முடியாது ஆயிரம் குற்றவாளிகளில் ஆம்ஸ்டிராங்கை கொலை செய்த குற்றவாளிகளும் இருக்கிறாரகள் அதனால் பழமொழிக்கு ஏற்ப தப்பிக்க விடுங்கள் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக் கூடாது அஞ்சலை மலர் கொடி தூய்மையனவர்கள் கொலை செய்வத ரவ்டிகள் நாலு ஐந்து கொலைதானே செய்து இருக்கிறார் ஆமஸ்டிராங் கொலையில் குற்றவாளிகள் இல்லலை என்று நிரூபணம் அகிவிட்டால எல்லா கொலையிலிருந்தும் விலகி நிரபராதி ஆகிவிட்டார்
எப்படியோ DMK மேலப் பழி விழுந்து விடாமல் பார்த்துக் கோ ங்க
சார் வழக்கு வரிசை கட்டுது கவனமா பேசுங்க....