ஈசனின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும் ஊமத்தம் பூ மாலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Jai vasavi
    ஊமத்தம் பூ மாலை
    உன்மத்தநாதர் உன்மத்த சேகரன் உன்மத்த பைரவர் என்பது சிவனின் வேறு பெயர்கள் ஆகும்...
    பேய்களின் ஊதுகுழல் என்று அழைக்கப்படும் இம் மலர் சகல சம்பத்துக்களையும் சிவனின் ஆசீர்வாதத்தையும் அளிக்கவல்லது ...
    பித்தனாகிய நிலையில் சிவனை பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் ஆத்மார்ப்பண ஸ்துதியில் எல்லா இடத்திலும் கிடைக்கக்கூடிய ஊமத்தை வெள்ளெருக்கு தும்பை மலர்களை பூஜித்தால் சிவபெருமான் மகிழ்வார் என்று கூறியுள்ளார் ...
    நமது நாட்டில் வெண் ஊமத்தை கரு ஊமத்தை பொன் ஊமத்தை என்ற மூன்று விதத்தில் மலர்கள் கிடைக்கின்றது ...
    எங்கும் கிடைக்கும் இந்த மலரை அந்த ஈசனுக்கு சாற்றி அவன் அருளைப் பெறுவோமாக.
    சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🏻
    Priyaraja jayankondam

ความคิดเห็น • 11

  • @chitrascorner4115
    @chitrascorner4115 2 ปีที่แล้ว +1

    Superb

  • @prabhakaranb8494
    @prabhakaranb8494 2 ปีที่แล้ว +1

    Super Akila 👍

  • @sangeethakrishnan9900
    @sangeethakrishnan9900 2 ปีที่แล้ว +1

    Super ka

  • @lathamurali5285
    @lathamurali5285 2 ปีที่แล้ว +1

    👌👌👏👏🙏🙏🙏🌹🙏

  • @Kalakaipakkuvam555
    @Kalakaipakkuvam555 2 ปีที่แล้ว +1

    மாலை அருமை அக்கா

  • @abiramisankaran5979
    @abiramisankaran5979 2 ปีที่แล้ว +1

    Super Akka 👍

  • @lovewithcook2231
    @lovewithcook2231 2 ปีที่แล้ว +1

    Sema colourful super akka ❣️

  • @niruprabha_
    @niruprabha_ 2 ปีที่แล้ว +1

    Super ka🐝🐝

  • @vijilakshmi9925
    @vijilakshmi9925 2 ปีที่แล้ว +1

    பொன்பொதி மத்தமாலை என்றவரிகளைகோளறுபதிகத்தில்காணலாம்.இந்தமாலையின்சிறப்பிற்குஇதுவேசாட்சியாக உள்ளதுசிஸ்டர்.அருமை.

  • @kavithaj793
    @kavithaj793 2 ปีที่แล้ว +1

    Super Priya ka epdiyellam yosikirenga👌👌