sundara avudaiyappan latest speech|chennai book fair 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
- 2024 - 47வது சென்னைபுத்தக கண்காட்சியில் முனைவர் Dr. சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் அற்புதமான பேச்சு
#chennaibookfair#chennaibookfair2024#motivationalspeechforsuccessinlife#motivationalspeech#latestmotivationalspeech#motivationalvideo#sundaraavudaiyappan#sundaraavudaiyappanlatestspeech
ஐயா, மனிதர்களை பதவியின் அடிப்படையில் செல்வத்தின் அடிப்படையில் வேறுபடுத்தி காட்டாதீர்கள் அவையோர் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தல் போதுமானது தனிமனித துதிபாடுதல் நமது கலாச்சாரத்தை சீரழித்து விட்டது சேர,சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர்கள் கடையேழு வள்ளல்கள் குறுநில மன்னர்கள் முதலானோர் தமிழகத்தில் தனியாக மாளிகை அல்லது அரண்மனை கட்டி வாழவில்லை மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள் அனைவருக்கும் பொதுவான கோயில்களை கட்டினார்கள்,குளங்களை வெட்டினார்கள் ஏன் உலகத்திலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அணைகள் கூட கட்டினார்கள் இந்த துதிபாடுதல் என்பது முழுவதும் ஆரிய கலாச்சாரம்.