எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோயில் | அஷ்டமச்சனி தோஷம் களத்திரதோஷம் ராகு கேது தோஷம் பரிகார தலம்
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ม.ค. 2023
- எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்
சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, 8 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 3000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.
தலவரலாறு
ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான். அகஸ்தியர், மன்னன் காளிங்கராயனிடம் இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.
தலபெருமை
பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.
கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9894930536
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
அமைவிடம்
அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் Google map link
maps.app.goo.gl/WHYjyuRdha9qS...
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
ராமகிருஷ்ண குருக்களுக்கு நன்றி மிகவும் அருமையான விளக்கம் இது போன்ற விளக்கத்துடன் முதன் முறையாக பார்க்கிறோம் மிக்க நன்றி
நேரில் சென்று தரிசித்தது போன்ற நேரடி ஒளிபரப்பை கண்டு,தரிசிக்கும்பேற்றை
தந்தமைக்கு மகிழ்ச்சி சிவசிவசிவ.
அருமை யாக கோவிலை பற்றி குருக்கள் சொன்னார் நன்றி
அஷ்டம சனிதோசம் நீக்கும் அகத்தீஸ்வரர் தரிசனமும் அகிலாண்டேஸ்வரியின் அருட்கடாட்சமும் கிடைக்கப்பெற்றேன்.சிவாயநம.
ரொம்ப அற்புதமான பதிவு நவநீதன் சார் நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த பதிவு வாழ்க வளமுடன் சார் 🙏👌
மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயம்
ஆலயம் சிறப்பான முறையில் புனரமைக்கப்பட இறைவன் அருளை வேண்டி விழைகிறேன். மிக்க நன்றி நண்பரே.
ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய போற்றி அப்பா என் குடும்பம் நலமாக இருக்க ஆசி வழங்கி அருள் புரியுங்கள் தெய்வமே உங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Om sri siva sakthi om sri sai ram
அருமை,, ராமகிருஷ்ணகுருக்கள் விளக்கம் மிக அழகு.
🙏🌿🌷சிவாய நம🌹🙏🐦திருநீலகண்டம்🐄🌹🌻திருச்சிற்றம்பலம் 🙏🙏🔥🙏
நன்றி ஜயா
Very nicely presented
அ ஷ்டமசனிக்குஇப்படிஒருகோவில்இருப்பதுஇந்தகாணொளிமூலமாகதெரிந்துகொண்டோம்குருக்களோடுபயணித்துமுழுஆலயத்தையும்தரிசித்துமகிழ்ந்தேன்
Migavum nandri
நன்றி அய்யா நமசிவாய
ஓம் நமசிவாய இறைவா உம்மை நான் என்று காண்பேன் ஆனால் என் மகனை அழைத்து வாருங்கள் தெய்வமே உங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
கல் கருட பகவான் துணை
Super sir
Nantri
Arumai
🙏🙏🙏
வாழ்வாழ்த்த்க்ல்
Thankyou sir
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
. . .
🙏
Om Nama Shivaya
വളരെ നല്ല പോസ്റ്റ്, നേരിൽ കണ്ടത് പോലെ തോന്നി
Intha ayer 100 years nalla irukkanum
Trichla irukkum Tirupattur Brahmapureeswarar kovillayum avaravar jaadhagaththai vaithu vazhipaadu seivaargal.
நவக்கிரகம் முன்பு ஜாதகம் எந்த தலத்தில் வைத்து அர்ச்சனை செய்வது இல்லை. இந்த தலத்தில் உள்ள சனிபகவான் திருநள்ளாறு சனிபகவானுக்கு முன் தோன்றியவர் இங்கு நவக்கிரகம் முன்பு வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும் நாளை தரிசனம் செய்யும் ஆமூர் ரவீஸ்வரர் திருக்கோயிலில் சிவன் பார்வதி இணைந்து சன்னதியில் வைத்து ஜாதகம் 11 நாட்கள் வழிபட்டு வர ஜாதக தோஷ நிவர்த்தி ஆகும்
NADRU KUDUBATHUDAN SENDRU VANTHEN
கோவில் எங்குள்ளது?
அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
எங்கே உள்ளது இந்த கோவில்.
Check description details available sir
இந்த ஆலயம் எங்குள்ளது ஐயா
அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் அறந்தாங்கியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.