இந்த துரோகத்தை-ஏமாற்று வேலையை தெரிந்து கொள்ளுங்கள்.| ஆரியம்/திராவிடம் செய்யும் மோசடி...
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
- #mkstalin #seeman #dmk #tamil #thaitamilsong #seeman #manonmaniamsundaranapillai #rabindranathtagore #nationalanthem #தமிழ்த்தாய் #dravidam
'திராவிட நல் திருநாடு' எங்கே உள்ளது. | தேடிய போது கிடைத்த, 'பகீர்' தகவல் . |ஆரியம்/திராவிடம் செய்யும் மோசடி அம்பலம்'
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
உண்மை ஒரு நாள் வெளிப்படும். தமிழ்த்தாய் வாழ்க, தமிழர்கள் வளர்க...
ஒரு நாள் வெளிப்படும்😂. அது காலம் கடந்து பயனற்றதாகி விடக்கூடாது🤝💕🙏
உலகத் தமிழர்கள் நமது தமிழ் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் சென்று அவர்களை திராவிடர்கள் என்று சொல்ல முடியுமா!? இங்கு எவன் திராவிடன்?? இது தமிழ்நாடு, நாங்கள் தமிழர்கள்
Total confusing. This is tamilnadu. Tgatsall. Cm and his DMK gzngs mostly from Telugu language people that's why dravidam they speak. This man talking sombu model. Dmk speaks mostly separatist method. You spk all sombu model. Don't talk about old people. Dmk act totally against governor. First Tamil vaalthu is total cut paste .
Opena solluiya. Telugu gangnu sollu
தமிழன்தான்.ஆரிய இனத்திற்கு எதிரான திராவிட இனத்தவன்.
Enga Tamilnadu. Naanga Tamilargal.
Tamil vaalga. Tamilargal vaalga.
திருடர்களின் நாடு திராவிடநாடு தமிழர்களின் நாடு தமிழர்நல் நாடு
நாங்கள் தமிழர்கள். எங்கள் நாடு தமிழ்நாடு
Naha nadu.
தமிழர்கள் அல்ல செந்தமிழர் ! செந்தமிழ் நாடு
தமிழ்,தமிழர்,தமிழ் நாடு தான் மிஞ்ச வேண்டும். தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்.
திராவிட நல் திரு நாடும் என்பதை "தமிழர் நல் திரு நாடும்" என்று அரசு திருத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும்
தெலுங்கு கூட்டம் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்காது 😢
ஐயா தமிழ்த்திரு ஏகலைவன் அவர்களின் தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
எங்கள் தமிழ் தேசியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ஐயா ஏகலைவன் அவர்கள்😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
நம் தாயின் புகழை நாம் தான் பரப்ப வேண்டும்
தமிழர் நல் திருநாடு என்பதுதான் சரியான தமிழ் தாய் வாழ்த்து இருக்கும் இருக்க வேண்டும்
தமிழர் நல் திருநாடு ❤
இருவருக்கும் வணக்கமும் நன்றிகளும்..❤
தமிழன் தெளிவா இல்லை ரெண்டும் ( ஆர்யன் தெலுங்கன் ) ஒன்று என்பதை ஏன் இன்னும் நம் தமிழ் சமூகம் புரிந்து வாக்கு செலுத்துவதில்லை
தெக்கணமும் அதில் சிறந்த தமிழக நல் திருநாடும்
நான் தமிழன் எனக்கு ஏன்ய்யா திராவிடன் என்கின்ற உருவகம்.
உண்மையை உரைக்க சொன்னீர்கள் ❤🎉 வாழ்த்துக்கள் ஐயா ❤🎉😊 மகிழ்ச்சி ❤🎉 தமிழ் தாய் வாழ்க ❤
தமிழ் தாய் வாழ்த்தில் திரவிடம் விடபட்டாது சரிதான் இதை விவதம் செய்ய தேவை இல்லை ஆளுனார் திட்டம் மிட்டாலும் வேறு யார் திட்டம் மிட்டாலும் அவர்கள் செய்தாது சரி
It is utmost stupidity to say that, kannada, Malayalam, Telugu, Tulu, all originated from Tamil !!! They are all from Sanskrit! They have many Sanskrit words !!!!
@@krishnamurthiramachandran2432 😂😂😂 sanskrit word iruntha athu sandktit aah?
🙏🙏🙏🙏🙏 தமிழுக்கும் தமிழருக்கும் நீங்கள் செய்யும் அளப்பெரும் சேவை வெற்றிபெறும்!
மிக சிறப்பு ஐயா
திரு.ஏகலைவன்தமிழறிஞர்அறிவண்சீணிவாசன்இருவருக்கும்கோடானகோடிவாழ்த்துக்கள்.நன்றி.
தமிழர்கள் ஒன்று இணைவோம்
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி உங்கள் பணிக்கு
சிறந்த தெளிவான விளக்கம்
ஏகலைவன் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி தமிழ் பற்றி வளர்க்கும் தமிழ் மகனே நீ வாழ்க
நாம் தமிழர் 🙏
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
இதற்கான தீர்வு தமிழர் அல்லாதவர்களின் எந்த ஒரு சூழ்நிலையிலும் முதலமைச்சராக வரக்கூடாது
Thank you Brothers.
அருமையான ஆழமான அழகான சிந்திக்க வைக்கிற உறையாடல்
நன்பருக்கு வாழ்த்துகள்
சவுதி தம்மாமில் இருந்து சிக்கத்தம்பூர் சீமை பிரகாஷ் இன்று தான் உங்கள் காணொளியை தாமதமாக பார்க்கிறேன் மற்ற காணொளி அனைத்தையும் நீங்கள் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் பார்த்து விடுவேன் மூத்த பத்திரிகையாளர் அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சரியா சொன்னிங்க🙏🙏🙏
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹"
தமிழ்நாடு. தனி. நாடுதான்...
ஐயா அறிவன் சீனிவாசன் அவர்களுக்கும்.
ஐயா ஏகலையான் அவர்களுக்கும்.
அன்பு கடந்த தமிழ் வாழ்த்துக்கள்.
நன்றி!!
தெக்கணமும் அதிற்சிறந்.த தமிழக நல் திருநாடும்..ம்..ம்
திராவிடம் என்ற சொல் சமஸ்கிரதம்.
இருவருக்கும் நன்றி.
Superb❤❤❤
தமிழர் நல் திருநாடாம் என மாற்றுவதே சாலச்சிறந்தது.
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤❤
இந்த திராவிடர்களை
இன்னும் எத்தனை நாட்கள் தான் தமிழ் தேசிய உணர்வற்ற தமிழர்கள் உணரபோகிறார்களே
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
வாழ்க செந்தமிழ், வளர்க நற்றமிழர்.
இரண்டு
அய்யாக்களுக்கும்
கோடான கோடி நன்றிகள்
வாழ்த்துக்கள்
வாழ்க
தமிழ் போல்
சீரோடும்
சிறப்போடும்
💐💐💐👑💪💯👏🇮🇳👌👍super super super super sir
அருமை ஐயா சிறப்பு பணி சிறக்க வாழ்த்துகள் வணக்கம்.🙏🏻
கருணாநிதி சிலையை திறந்து வைத்த வெங்காயநாயுடு யார்
வெங்காய நாயுடு?😂😂😂
Enge
உண்மையிலேயே இவர்களுக்கு தமிழ் தமிழர் பண்பாடு மீது அக்கறை இருக்குமானால் தமிழ் தாய் வாழ்த்து பாடலில் வரும் திராவிடம் என்ற சொல்லை நீக்க அரசாணை வெளியிட
வேண்டும்.. ஏனெனில் பாடப்படும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஆகும்.. அது திராவிட வாழ்த்து பாடல் கிடையாது....
மிகவும் சிறப்பு ஐயா ❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை வாழ்த்துகள்
"தொல்-திராவிடம்" என்ற புதிய சொல்லை அறிமுகப்படுத்தி உள்ளனர். தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் தாய் "தொல் திராவிட மொழி" என்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் இவை சகோதர மொழி என்று நிறுவ படாத பாடுபடுகிறார்கள்.
திருவள்ளுவரை திராவிடர்கள் போற்றுகிறார்கள். மோடியும் போற்றுகிறார். அப்படியென்றால் திமுக BJPயின் B teamதானே.
@@neelakandans.a.p.6326 Thiruvalluvar is a Christian. Kalaignar said this.
Why not sing barathidasan song as tamilthai valthu
தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
Question starts in English !முதலில் இது வாழ்த்துப் பாடல் அல்ல.தமிழின் பெருமை பேச இதை விட சிறந்த பாடல்கள் ஏராளம் ! அடுத்தது ,எழுதியவர் ,இம்மாநிலத்தோடு இணைய மறுக்கும் புதுச்சேரி சேர்ந்தவர்.ஆனால்
ஒன்று .மனோன்மணியம் எழுதியவரும் கேரளாதான்.அதனால் தான் சேரன் ,பாண்டியனை வெல்கிறான் !அதுவும் நாஞ்சில் நாடு பற்றிய போரில் !இன்றைய கேரளாவில் “ பாண்டி” என்றால் என்ன பொருள் ?
அரியாம் திரவிடாம் தமிழன எமத்ரர்கள் இது உமைதன்
ராவணனின் சிறப்பான விளக்கம்👍🙏
கோபாலபுரத்தில் 16 ஆம் தேதி புதைந்து விட்டது.
திராவிடம்கிறதே சமஸ்கிருத வார்த்தைன்னு சீமான் சொல்றாரு
தமிழர் நல் திருநாடு என்பதே தமிழர்கள் எங்கள் வேண்டுகோள்..ஆகவே அரசு விரைந்து ஆவன செய்தல் வேண்டும்..மொழி வழி மாநிலங்களாக ஆந்திரா கர்நாடகா கேரளா பிரிக்கப்பட்ட போதே திராவிடம் என்பது காலாவதி ஆகி விட்டது..
Seeman best❤
சிறப்பு.❤
Super sir
அடே ஆமா யோசிக்க வேண்டியதுதான் - திராவிடம்
உரக்கத்தில் இருக்கிரிங்களா
❤❤❤❤❤❤❤❤❤❤
திராவிடத்தை யாரும் ஏற்கா மாட்டார்கள் தமிழர் பகுதிகளை .திருத்தி அமைக்க வேண்டும் திராவிடர் என்ற சொல்லை.தவிர்க்கப்பட வேண்டும் .தமிழ் வாழ்க
தமிழர்கள்
திராவிட சூழ்ச்சியை
மிக நன்றாக
புரிந்து விழிப்புணர்வு
கொண்டு விட்டனர்.
இனி
இதை மறைக்க முடியாது
ஏமாற்ற முடியாது.
திராவிடர்கள் இதை புரிந்து கொள்ள
வேண்டும்.
திமுகவின்
கடைசி ஆட்சி.
Super both 🎉🎉🎉
❤❤❤❤ tamilar nal thirunadu❤❤❤❤
❤
Dravidathi veraruopom tamilinathi metetupom 👍👍
அழகு அருமை ஆனால் அது தமிழிலேயே பதிவிட்டிருக்கலாமே.
தூய உள்ளம் படைத்த ஐயா. தமிழ் காப்பான். ஐயா ஏகலைவன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்
தமிழ் தாய் வாழ்த்து புதியதாக போட்டி வைத்து புதிய தமிழ் தாய் வாழ்த்தை தேர்ந்தெடுத்து பாட வேண்டும் வேண்டும்
ஏதோ மடை மாற்றம் நடக்குது?????
நன்றி ஏகலைவன் ஐயா, அறிவன் சீனுவாசன் ஐயா, தமிழினம் விழிக்க நீங்களாற்றும் தொண்டு அளப்பறியது. மகிழ்ச்சி.
நான் தமிழன் என் மீது திராவிடத்தை திணித்தவன் யார் 🤔
🎉🎉🎉🎉
❤❤❤❤
தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள்:
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
டாய்... நிறுத்து நிறுத்து... அது இன்னா ”””” எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்””””
எல்லையறு பரம்பொருள் ந்னு சொன்ன்னா.... சாமி வெஷ்யம் வந்துடும்...
வெட்டு.. இந்த பாட்டே... டிராவிடம் மட்டும் கீறா போல மாத்தி பாடுங்க....
தமிழும் வழக்கொழிந்து, திராவிட டமில்தான் உள்ளது.
Tamilan has no religion.
@@IndhiyaThamizhanவழக்கொழிய வைத்தது திராவிஷம்
@@IndhiyaThamizhan:சங்கி
Kavi meems
Good explanation given.
This is nothing but to divert peoples mind from recent rains and drainage system.
தமிழர்கள் விரும்புவது தமிழர் நல் திருநாடு என்ற பெயரில் சொல்ல வேண்டும்
🙏🙏🙏🙏
ராஜா ஜி நாயக்கர் என்று சொன்னால் அது
ஈவெ.ராமசாமி நாயக்கர் தான்.
தாகூர் என்றால் அது ரவீந்தர் நாத் தாகூர் தான்!போஸ் என்று சொன்னால் அது
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான்!
போஸ்,தாகூர் ஆகிய பெயர் கள் ஜாதி யைக்குறிப்பவை
என்று எத்தனை தமிழர் களுக்கு தெரியும்?
ஆலிவர் கோல்டு ஸ்மித் என்பவர் சிறந்த ஆங்கில எழுத்தாளர்.அவரை ஆலிவர் என்றால் 100 சதவீதம் இங்கிலிஷ் காரர்களுக்கே தெரியாது!
ஜாதி வித்தியாசம் பார்க்காத இங்கிலீஷ் காரன் கதையே இப்படி இருக்கும்
போது தமிழ் நாட்டில் எழுத்தானர்களை
சாதிவாரி யாக சாதி ஒழிப்பு செய்யும் பகுத்தறிவாளர்களைக்கண்டு நகைக்கத்தான்
தோன்றும்!
கிருஷ்ணம சாலை என்று வள்ளுவர் கோட்டத்துக்கு அருகில் உள்ள ஒரு சாலைக்குப் பெயர் வைத்தார் கள்.அது கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரின் சாதிநீக்கம்!
தேவரின் பெயரை சிதைக்காதீர்கள்!
கட்ட பொம்மனின் படைத்த லைவன்
வெள்ளையத் தேவனின் பெயரை ஜாதி நீக்கினால் மாணவர்களுக்கு
வெள்ளை யன் வெள்ளையர்களுக்கு எதிராகப்போரிட்டான் என்று பொருள் படும்.
பத்தாண்டுகள்
கழித்து ஒரு பகுத்தறிவு க்காரன் புதிதாக
ஒருகதை எழுதி
வெள்ளை யன் என்ற தமிழன் வெள்ளையர்களுக்கு எதிராகப் போரிட்டான் என்று தன் ஆராய்ச்சி நூலை
வெளியிடுவான்!
உள்ளது உள்ள படி இருக்கட்டும்.
இப்போது கோபாலபுரம்
கருணாநிதி வீட்டில் புகந்த வெள்ள நீரை வெளியே ற்ற முயலுங்கள்!
ஜெய்ஹிந் த்!😢ப
நண்பர் இருவருக்கும் வணக்கம் ஒரு தமிழன்கிட்ட ஆட்சியை கொடுத்தால் இதுமாதிரி தனிமனிதன் போராட தேவைஇல்லை தமிழன் திருந்தவேண்டும் நன்றி நன்றி நன்றி
👌👌👌👌👌🙏🙏🙏🙏 NTK
❤❤ இந்த ஆளு சொல்றத பார்த்தா வன்னியர்கள் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கிறார்கள்❤ முக்குலத்து சமுதாயம் அரசு வேலைவாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது❤
இதற்கு எல்லாம் ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் அதைத் தான் தொடர்ந்து சீமான் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்
முக் குலத்தோரிடம் ஒற்றுமை இல்லை
நாம் தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்பதுதான் சரியாக இருக்கும்
தமிழர் ஏது திராவிடம். தமிழர் நல் திருநாடும்....என்பது மிகவும் சரியானது. கேரளம் ஆந்திரம் கர்நாடகம் பிடித்து வைத்துள்ள தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். இல்லாத ஒரு நிலப்பரப்பை இருப்பதாகக் கூறுவது அடி முட்டாள்தனம். தமிழ்த் தேசியத்தினர் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்தினை உலகம் முழுவதும் பரய்யவேண்டும்.
நாம் தமிழர்.
👏🏻👏🏻👏🏻
நான் டேவிட் என்நாடு தமிழ்நாடு பாட்டு தமிழர் நல் திரு நாடு என்று தான் இருக்க வேண்டும். திராவிடம் விடம் என்றால் விசம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am tamilan not dravidan
வந்தேறி நாயே. எங்கள் தமிழ்நாட்டில் உனக்கு என்ன வேலை ஏன் வந்தாய் உள்ளே
'திராவிட நல் திருநாடு' முன்பு கோபாலபுரம் பக்கமா இருந்துச்சு...🤗 இப்போ ஆழ்வார்பேட்டை பக்கமா போயிருக்கு 😁
Aiyya tamil makalluku kidaitha kodai 🎉🎉🎉🎉
Dravida new year on April 1st day.
Yes enga Tamil nadu. Naanga Tamilargal.
காந்தி என்பதும் கூடாது
மோடி
என்பதும்
சாதியே
DMK RIP
அருமை
❤enda "" dravidam dravidam dravidam nu solli muttikkareenga ? Adhu ippo illai! Only tn exists! The word dravidam is not a caste or creed or habits or culture! It was an area of our ancient country!!! These idiots turned it as though they own this separate creed !!!!!
அப்போ கேரளம் ஆந்திரா கர்நாடகா என்பவற்றை இணைக்க போறார்!
திராவிட என்பது சமஸ்கிருத மொழியில் தமிழ் என்பதற்கான சொல்! நித்திரை என்றால் சம்ஸ்கிருத மொழியில் உறக்கம்! இப்போது தமிழர்கள் உறக்கம் என சொல்வது சரியா? அல்லது நித்திரை என சொல்வது சரியா! ? நிற்க..
திராவிடம் (அ) தமிழ் என்பது தமிழையும் குறிக்கும் அந்த சொல் தமிழ் சார்ந்த மற்ற தமிழிய மொழிகளையும் அதன் நிலங்களையும் குறிக்கும் அதனால் ஐந்தமிழ் (பஞ்ச திராவிடம்) என்ற பகுப்பை லலித விஸ்தாரம் என்ற பௌத்த நூல் குறிப்பிட்டது! இந்த பஞ்ச திராவிடம் அ ஐந்தமிழ் யாவன செந்தமிழ் நாடு (Tamil proper), கருநாடு, ஆந்திரம், மகாராட்டிரம் (பெருநாடு), குஜராத் (கூச்சாரம்) ஆகிய ஐந்து நிலங்களும் ஒரு காலத்தில் தமிழிய மொழி நிலங்களாகவே இருந்தன! இதில் செந்தமிழ் நாடு இன்று தமிழ்நாடு + கேரளம், ஆந்திரம் (ஆந்திரா + தெலங்கானா+ சத்தீஸ்கர்+ மத்திய பிரதேசம்), மகாராஷ்ட்ரா, குஜராத் ( குஜராத் + சிந்து பாகிஸ்தான்) ! இங்கு நமக்கு குழப்பம் வருவதே செந்தமிழ் என்பதை கைவிட்டு நாம் தமிழ் என்பதை மட்டும் பயன்படுத்தத் தொடங்கியதால் தான்! அதுவும் மாற்றப்பட்டு திராவிடம் என வந்தது அதனினும் முட்டாள் தனம் !
தொல்காப்பியம் தெளிவாக இதனை விளக்கியுள்ளது வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வடக்கில் வேங்கடம் (இது இன்றைய வேங்கட மலை அல்ல உண்மையில் விந்திய மலை ) தென் குமரி (தெற்கில் குமரி்க் கடல்!) இதற்கிடையில் தமிழ் கூறு நல்லுலகு பல தமிழ் மொழிகள் பேசப்படும் நாட்டில் செந்தமிழ் சேண்மிய (செந்தமிழ் பேசப்படும் நிலமும் அதனைச் அண்மித்த பகுதிகளில் உள்ள மொழியை ஆராய்ந்து அதற்கு முன் எழுதம்பட்ட இலக்கணங்களை வாசித்து எழுதிய நூலே தொல்காப்பியம்!
ஆக! இன்றைய தமிழ்நாடு + கேரளம் உண்மையில் செந்தமிழ் நாடு! நாமர பேசுமர மொழி செந்தமிழ் மொழி ! ஏனைய திராவிட மொழிகளையும் சேர்த்து பொதுப் பெயர் தமிழ் அதனை திராவிடம் என வடநாட்டார் சொன்னார்கள்!
தமிழின் வேறோரு பெயர் திராவிடம்.
--------------------------------------
வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால், வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும்.
அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள்.
தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது.
மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார்.
மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது 'வார்த்த தந்திரிகா' எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார்.
பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ' மதுரா விஜயம்' எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது,
அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ' ஊர் திராவிடர்' என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது.
எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும்.
தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம். வடநாட்டான் ' ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர்
திராவிடம்…
2011 - which government removed the ‘Pillai’ word for the education year ?
இது சமஸ்கிருதச்சொல் பஞ்சதிராவிடம்.
விந்திய மலைக்கு தெற்கே உள்ளபிரதேசம்.இதில் கூர்ஜரமும் அதாவது குஜராத்தும் அடங்கும்.
ungaludia kauthhhu i migavum sarie
பக்கத்து மாநிலம் போய் பேசவும். 😅 ஐயா ஊர் திரும்பறது கஷ்டம் 😢
Yes