வேளாண் மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் | பணம் கட்டி காத்திருக்கும் 30,000 விவாசாயிகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- #farmers #vivasayi #electricalconnection #tvpsfarmers #uzhavanmurasu
Join this channel to get access to perks:
/ @uzhavanmurasu
#UzhavanMurasu #Agrichannel #உழவன்முரசு #ModernAgriculture
உலகிற்கே உணவளிக்கும் விவசாயத்தை அழியாமல் காக்க.. விவசாயிகளை காக்க உருவாக்கப்பட்ட ஊடகம்.
மேலும் நமது உழவன் முரசு சேனலை பிற சமூக வலைதளங்களிலும் காண
Facebook ; / thamizhagavivasaayigal...
Twitter ; / f7jb1zxfbjqhuno
Instagram : / uzhavanmurasu
ஐயா இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நம் தேவைக்கு மட்டும் விவசாயம் செய்ய வேண்டும் அப்பொழுது தான் தெரியும் இந்த விவசாயி என்றால் யார் என்று
சாதாரண முன்னுரிமை திட்டத்தில் 2022ல் தயார் நிலை பதிவேட்டில் கையொப்பம் செய்து தமிழ்நாட்டில் 40000க்கும் அதிகமான விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தட்கல் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து மின்னிணைப்பு கொடுக்கும் அதேவேலையில் சாதாரண பிாிவில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நானும் இது போல் கையெழுத்திட்டு காத்துக் கொண்டிருக்கிறேன் இதுவரையும் மின் இணைப்பு வழங்கவில்லை 😢
250000லச்சம் கட்டி பின்னாடி கம்பம் போடறங்க அனா Meeter தரதில்ல
அருமை நம்பிக்கை மற்றும் நேர்மை நியாயம் உள்ள காணொளி
அருமை ஐயா நான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி எப்பொழுது யாரை தொடர்பு கொள்ள வேண்டும் 2013 ஆண்டு முதல் பதிவு செய்து காத்திருக்கிறேன்
இ. பிஆபிஸிக்குபோய்மின்இனைப்புகேட்டா. மு காஸ்டாலிடம்போய்கேலுங்க. என்றுசோல்கிறார்கள்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த முயற்சி க்கு நன்றி ஐயா
😭😭😭😭😭😭😭😭😭😭😭
அந்த ஒரு லட்சம் மின் இணைப்பில் எனக்கும் நோட்டீஸ் மட்டுமே கொடுத்து உள்ளனர்... மின் இணைப்பு இன்னும் வழங்கவே இல்லை...
நான் தட்கல் மின் இணைப்பிற்கு 2.75 லட்சம் கட்டி 1 வருடம் ஆச்சு.. இன்னும் ஒன்னும்மில்லை... கம்பம் இல்லை அது இல்லை இது இல்லைனு சொல்றாங்க பின் இதற்காக தான் பணம் வாங்குகிறார்கள்....
I paid 3 lac one year aachu no connection
Same
அந்த பணத்திற்கு வட்டிக்கு கணக்கு போடுங்க கணக்கு சரியாவரும் இலவசமே இல்லை.
@@Sabai-nv7ev
3000*12=36000
தட்கல் திட்டத்தில் மனயுலைச்சலுகு ஆலகியுலேன் ஐயா
அரியலூர் மாவட்டம் இல்லை அண்ணன் நல்ல செய்தி சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
நானும் தட்கல் திட்டத்தில் விண்ணப்பம் செய்து அனைத்து வேலைகளும் முடிந்து மின் இணைப்பு மட்டும் கொடுக்கப்படவில்லை.
😭😭😭😭😭😭😭😭😭😭😭தற்கொலைதான்இனிதீர்வு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நான் புதிய வீடு கட்ட பதிவு செய்து ஐம்பது நாட்கள் ஆகிய யும்மின்இனைப்புகொடுக்கவில்லைநானும்நாடயாநாடக்கிரேன்
Our EP line connection is 2 1/2 years old and still no power.
We have paid Rs.75,000 to EB
Vidiyaa acchi
Its true sir , we r there to support you 👏👍
8 வருடம் ஆச்சு உன்னம் விவசாயத்திற்கு சர்வீஸ் வரவில்லை வரவில்லை
சோலார் போடுங்கள்