மஹா வாராஹி மூல மந்திரம் | 21 முறை | Varahi Moola Manthiram | Vaarahi Moola Manthra with lyrics
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- மஹா வாராஹி மூல மந்திரம் | 21 முறை | Varahi Moola Manthiram | Vaarahi Moola Manthra with lyrics
• மஹா வாராஹி மூல மந்திரம...
வாராஹி தேவிக்குரிய ஆஷாட நவராத்திரி 2021 | வாராஹி நவராத்திரி
• வாராஹி தேவிக்குரிய ஆஷ...
வாராஹி அம்மன் வழிபாடு || வழிபடும் முறை, நேரம், ஸ்லோகம் & பலன்கள்
• #வாராஹிவழிபாடு#வாராஹிஅ...
வாராஹி மஹா மந்திரத்தை தொடர்ந்து 26 நாட்கள், 108 முறை பாராயணம் செய்யுங்கள். உங்கள் எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். செல்வ நலனும், உடல் ஆரோக்கியமும், தொழிலில் மேம்பாடும், மன நிம்மதியும் வாராஹி அம்பிகை அருள் புரிவார்.
வாராஹி மூல மந்திரம்
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
வாராஹி காயத்ரி மந்திரம்
ஓம் மஹிஸத்வஜாயை வித்மஹே
தந்தஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹீப் பிரசோதயாத்
வாராஹி மஹா மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி
வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்திணி நம:
ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பிணி நம:
மோஹே மோஹினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட் நம:
அம்மா தினமும் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் என் கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா 😰😥😢😭🙏
மனமுருகி நம்பிக்கையோடு வழிபாடு செய்யுங்கள். உங்கள் கஷ்டத்தை வாராஹி அன்னை தீர்த்து வைப்பாள்.
அம்மா🙏
💯 Unmmai
Amma என்னை அவமதிக்கும், கேவலம் படுத்தும் அவர்களின் முன் தலை நிமிர்ந்து வுயர்ந்து ஜெய்த்து காட்டனும் அம்மா...
🙏🙏🙏
Yesma
Sarvam En Thaayeh
yes ma 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
Ssss amma
ஓம் வாராகி அம்மா தாயே போற்றி போற்றி.எனக்கு எதிரிகளின்கதொல்லை யிலிருந்து காப்பாத்து தாயே. எனக்கும் என்வேலைக்கும் எந்த ஒரு பாதிப்பும் வராமல் காப்பாற்று தாயே. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நோய் நொடி இல்லாமல் காக்கவேண்டும் தாயே.அவமானங்கள் அதிகம் மன உலைச்சல் அதிகம். சொந்த விட்டிலேயே எதிரிகள் தொல்லை அதிகம். அவர்களுக்கு நீங்கள் தான் தாயே நல்ல பாடம் புகட்ட வேண்டும் தாயே.🙏🙏🙏 உன்னை நினைத்தாலே கோடி ஆனந்தம் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
16:43
வாராஹித் தாயே போற்றி
வாராஹித் தாயே நீயே துணை.
இனிமேல் நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
தலைநிமிர்ந்து வாழ அருள்புரிவாய்
என் மகனுக்கு விரைவிரைவில் ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் அமைய நீதான் அருள் புரிய வேண்டும் தாயே.
வாராஹித் தாயே போற்றி
யாரும் இல்ல நீ மட்டும் தான் துணை 🙏 ஓம் வராகி அம்மா துணை 🙏
அம்மா எல்லர் முன்னடியும் தலைநிமிர்ந்து வாழ செய்த உங்களுக்கு கோடி கோடி நன்றிஅம்மா
என் உடல் நிலை சரியாக வேண்டும். என் அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் அம்மா.
🙏🙏
அம்மா வாராகி தாயே என் கூடவே இந்த முதுகுல குத்துற நண்பர்களே என்ன ரொம்ப கஷ்டப் படுத்துறாங்க அவங்களுக்கெல்லாம் நீங்கதான் ஒரு பதில் கொடுக்கணும் 🌹🌻🙏
🙏🙏🙏
அம்மா தாயே... உன்னை பற்றி அறிந்து கொள்ள கால சூழ்நிலையை உருவாக்கினாயோ... உன்னை இறுக பற்றி தாயே உன்னை மனதார வணங்குகிறேன் தாயே.. இந்த கால சூழ்நிலையை மாற்றி எனை காப்பாற்றி அருள் வராஹி தாயே... அனைத்திலிருந்தும் விடுவித்து வெற்றியை அருள்வாய் அம்மா...
அம்மா உன் கருணையால் நான் மனா நிம்மதியா யிருக்கிறேன் நீ எப்பொழுதும் என்னுடன் இருகுகிறாய் என்று நான் உணருகிறேன் இந்த பாக்கியம் என் வாழ்நாள் முழுதும் கிடைக்க வேண்டும். இவ்வுலகில் தூய உள்ளம் கொண்ட எல்லோருக்கும் உன் அருள் கிடைக்க வேண்டும்.
வாராஹி அன்னையே
கடன் தீர்ந்து கடமையோடு
கண்ணியமாக வாழ அருள் செய்ய வேண்டுகிறேன்
நம்பிக்கையுடன் அன்னையை வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏
அம்மா தாயே வாராய் மனக்கவலை தீரும் கஷ்டத்தை எல்லாம் தீர்க்கும் அம்மா நிம்மதியா இருக்கணும் என் குடும்பத்துல இருக்குற எல்லாரும் நல்லா இருக்கணும் வக்ர தோஷம்
ஓம் நமோ வாராஹி தாயே அம்மா எப்பவுமே எங்க கூடவே துனையக இருந்து எங்கள காப்பாத்தும்மா தாயே வாராஹி நீபே துனை🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
என் உடல் நிலை சரியாக வேண்டும் அம்மா. நீயே என்னை குணப்படுத்த வேண்டும் தாயே🙏🙏🙏
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
நான் அவமானம் பட்டவர்களின் முன்பு நான் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் அம்மா
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
வாராஹித் தாயே நீயே துணை
நான் பட்ட கஷ்டங்கள் போதும். இனி நான் நிம்மதியாக இருக்க நீதான் அருள் புரிய வேண்டும் தாயே. இனி எந்த கஷ்டமும் வேண்டாம் தாயே. என் மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல வாழ்க்கையும் அமையு அருள் புரிவாய் தாயே. வாராஹித் தாயே போற்றி
அம்மா வாராகி போற்றி போற்றி எனக்கு சொந்த தொழில் தந்து ஆசீர்வாதங்கள்
ஓம் வாராஹி அம்மா தாயே நீ என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்பிள்ளைகளுக்குவீடுஅமையனும்மாஅம்மாகாணபோனவண்டிகிடைக்கவேண்டும்அம்மாநம்பிக்கைய இருக்கிறேன்அம்மா வேண்டும் அம்மா தாயே நீ துணை 🙏🙏🙏🙏🙏
வாராகி அம்மா கண்களை திரந்து பாருங்க வாராகி தாயே நான் படும்கஸ்டம் உங்களுக்கு தெரியும் தயவு செய்து மனம் இரங்கிவாமா அன்பு பாசம் ஈவு இரக்கம் காமிங்கதாயே உங்களை தவிர எனக்கு யாரும்இல்லை வாராகிதாயே குடும்ப ஒற்றுமை தாங்க அது போதும் நிங்காதான் கதி🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🦋😭🌹😭🙏😭🙏😭🙏😭🙏🙏😭
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
கவலை வேண்டாம். வாராஹி அனைவரின் பிரச்சனை களை தீர்த்து நிம்மதி தருவாள்
அம்மா தாயே எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருங்கள்.
🙏
அம்மா வாராயிற்றாயே என் மகனுக்கு ஒரு நல்ல வழி காமி தாயே அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா அமைச்சு கொடும்மா தாயே அம்மா வாராகி அம்மா தாயே என் உடம்புனால இப்படியே இருக்கணும்மா தாயே உனக்கு நானு நாளும் முழுவதும் அர்ச்சனை பண்றேன் அம்மா தாயே அம்மா
என் கணவரும் என் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கனும் அம்மா🙏🙏 என் கணவருக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வர வேண்டும்.. சொந்த தொழில் தொடங்க வேண்டும் ...🙏🙏🙏
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி
Amma yennaku katan atiya Panama vetoum
VarahaGiPottri
வாழ்த்துகள் சகோதரி '
என் மனதில் ஒரு சில விஷயத்தில் ஏகப்பட்ட கவலைகள் குழப்பங்கள் பயங்கள் உள்ளன.. அந்த பயத்திற்கும் குழப்பத்திற்கும் கவலைகளுக்கும் ஒரு நல்ல முடிவு வேண்டும் அம்மா.. 🙏 ஓம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏
Om sakthi thaye Amma varagi thaye potri potri Amma Thaye thanks
அம்மா என் piranjanaigal thirthivai அம்மா
அம்மா எங்களை கஷ்ட படுத்திய வரை வதம் செய்த என் அம்மாவுக்கு கோடி கோடி வணக்கம்
Om varahi amma
Amma
அம்மா தினமும் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன். என் கஷ்டத்தை தீர்த்து வை தாயே.
கண்டிப்பாக தீரும் அம்மா
ஆன்மீக பூமியான நமது காஞ்சிபுரம் அருகில் உலகின் மிகப்பெரிய
"ஸ்ரீ வாராஹி அம்மன்"
சிலையை அமைக்கும் படி (103 அடி உயரம்)
அந்த வாராஹி அம்மனே தியானத்தில் உணர்த்தியுள்ளார்கள் வெகு சீக்கிரத்தில் அதற்கான பணி துவங்க உள்ளோம் என்பதை வாராஹி பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இங்கனம்: சோமானந்த குருஜி.
(வாராஹி உபாசகர்)
ஸ்ரீ வாராஹி தியான பீடம்.
🙏🙏🙏🙏
வராகி தாயே எனக்கு உடல்நிலை சரியாக வேண்டும் தாயே எனக்கு நீ மட்டும் தான் துணையாக இருக்க வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி மிகவும் கக்ஷ்டமாக இருக்கிறது தாயே என்னால் வலியை தாங்க முடிய வில்லை தாயே எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவனுக்காகவே நான் வாழ வேண்டும் தாயே வாராகி தாயே போற்றி போற்றி நீ தான் துணையாக இருக்க வேண்டும் தாயே
தாயே வராஹி எனக்கு அவமாணம் ஏற்படாமல் காப்பாற்று தாயே. யாருக்கும் கஷ்டம் வராமல் காப்பாற்று தாயே
ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹி வசிய வசிய சுவாஹா அம்மா எந்த பிரச்சனையும் இல்லாமல் சீக்கிரம் ஆக வேலைக்கு செல்ல வேண்டும் அம்மா வஜ்ரகோஷம் 🙏🙏🙏🙏
வராஹி தாயே போற்றி....அம்மா நான் நிறைய தோல்விகளையும் அவமானங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் தாயே.....பண கஷ்டம் மன கஷ்டம் இவற்றில் இருந்து விடுபட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்...எனக்கு துரோகம் செய்தவர்களை நீயே பார்த்துகொள்ளவும் தாயே....ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏
அம்மா வாரைஹித் தாயே....
எம்மை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும்,,,,,
பில்லி,சூனியம்,காத்து,கருப்பு, ஏவல் உள்ளிட்ட அனைத்து ஏவல்களிலிருந்தும் காப்பாற்றி காத்தருள்க தாயே.....
அனைத்து நிலைகளி லும், வெற்றியை ஈட்டித்தாருங்கள் தாயே......
நம்பிக்கையுடன் வழிபடுங்கள். நல்லதே நடக்கும் 🙏🙏
ஓம் ஆதி வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா எனக்கு வேலை தாங்க அம்மா எனக்கு உடம்பு ஆரோக்கியம் ஆக இருக்க அருள் செய்ங்க அம்மா வஜ்ர கோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🌺🌺🌺🌺🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே.. நான் மிகவும் அதிகமான கடன் சுமையால் தவித்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா.. என் குடும்பத்தில் நிம்மதி இல்லை. நான் வேலை செய்யும் கம்பெனியிலும் மிகவும் வேலைப்பளுவும் மற்றும் மிகவும் மன அழுத்தத்திற்கும் ஆளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் அம்மா.. அம்மா வாராஹி.. என்னுடைய கடன் வெகு சீக்கிரத்தில் அடைய வேண்டும்.. எனக்கு என் குடும்பத்துடன் சேர்ந்து வாழ அருள் கொடுங்கள் தாயே....
நம்புங்கள் முயற்சி செய்யுங்கள் அன்னையின் அருளால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
என் கடன் தீர அருள் புரிய வேண்டும் அம்மா 🙏கடன்னாள ரொம்ப மனஉளைச்சல் ஆ இருக்கு அம்மா 😭😭
🙏🙏
Oru alavukavathu kadan mudinchatha sir
வாராகி தாயிடம் வேண்டினேன். நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்தது.
அம்மா வாராகி தாயே உனக்கு நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா ஓம் நம்ப வாராஹி தாயே உன் காலடியில் என்னை என் மகன் மகள் மருமகன் பேத்தி பேரன் அனைவரையும் வைக்கிறேன்.நீதான் எங்கள் அனைவரையும் நோய்நொடியின்றியும் கஷ்டமும் கரையனும்தாயே. என் மகனுக்கு நல்ல பெண்ணை இந்த மாதத்தில் நிச்சயம் பண்ணிடலாம் தரவும் தாயே.என் ஸ்ரீவாராஹி அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வாராகி தாயே என் மகனுக்கு ஏற்பட்ட பிரச்சினை சீக்கிரம் தீர வேண்டும் தாயே எங்களுக்கு உங்களை தவிர உதவ யாரும் இல்லை அம்மா காப்பாற்றுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 அம்மா எங்கள் குடும்பத்தினர் மற்றும் எண் விட்டில் நிம்மதி இல்லை அக்கம்பக்கத்தில் போராமையால் பில்லி சூனியம் வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு தக்க தண்டனை பெற்று தாருங்கள் .எண் அண்ணா விற்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும். 🙂
அம்மா வாராஹி தாயே என் கடன் பிரச்சினை வெகு விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் தாயே தொழில் நல்ல லாபத்துடன் நடக்க வேண்டும் அம்மா தாயே குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல சுகத்தை தர வேண்டும் தாயே போற்றி போற்றி
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
அம்மா என் மனகுழப்பத்தையும் கடன் தொல்லையையும் நீக்குங்கள்
🙏🙏🙏
@@rajagopalkb8852 u clear u r debts
ஓம் அன்னை வாராகி போற்றி போற்றி தாயே எனக்கு சொந்த தொழில் தந்தருளும் தாயே நீயே துணை
நம்பி வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
என் அவமானம் சீக்கிரம் தீரவேண்டும் அம்மா
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
அம்மா தினமும் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் கஷ்டதை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா
கண்டிப்பாக கஷ்டம் தீரும் அம்மா. மனதார அவளை வழிபடுங்கள்🙏🙏
ஓம் பூமி காயை பாப நாசின்யை தோஷ நாசின்யை தரித்திர நாசின்யை
ரிபு நாசின்யை வியாதி நாசின்யை
சகல விக்ன நாசின்யை
துக்க நாசின்யை
வாக்ஸ்தம்பனகர்யை
பத்ர கெளமுத்யை அதிசயகார்ய ஸித்தி தாயை பக்த வாரஹியை தனம் வர்ஷய வர்ஷய பஞ்சமியை ஸமஸ்த ஐஸ்வர்யம் குரு குரு
ஓம் ஐம் க்லிம் செள சிவசம்பு வாராஹி வா வா கூம் பட் ஸ்வாஹ
🙏🙏🙏
Bavani
ஓம் வாராஹி அம்மனை போற்றி போற்றி உன் தாள் பணிந்தே போற்றி போற்றி தொழில் விருத்தியாக வேண்டும் எனக்கு வரவேண்டிய பணம் எதிர்பார்த்த பணம் வரவேண்டும் தாயே வாராகி அம்மன் தாள்பணிந்து கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
ஒம்வாராஹிஅம்மனை,
போற்றி போற்றி
🙏🙏
அம்மா என்
கணவர் என்னை அலட்சிய படுத்துகிறார். நன்றி அவர் மீது வைத்துள்ள பாசம் உண்மையானது. உணர மறுக்கிறார். நன்றி அவருடன் சந்தோசமா இருக்க அருள் புரியும் தாயே
ஓம் வாராஹி அவமானங்களில் இருந்து காப்பாற்று அம்மா
அம்மா தாயே என் கோரிக்கையை நிறைவேற்று தாயே
🙏🙏🙏
வாராகி தாய் அம்மா நீ தான் எனக்கு துணை தாய்
🙏🙏
அம்மா தாயே என் பணத்தை வைத்துக்கொண்டு என்ன அலைய வைக்கிறாங்க எனக்கு மன உழச்சலா இருக்கு அம்மா என் பிரச்சனைய தீர்த்து வைங்க அம்மா🙏🙏🙏🙏🙏
🙏🙏
Kandippa உங்களுக்கு சிக்கிரம் கிடைக்கும்
🙏
@@parthiworld3136 ரொம்ப நன்றிங்க பா😊🙌
Avangalai thittamal valthunga kandippa panam thiruppi kidaithu vidum.
ஓம் ஆதி வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா எனக்கு வேலை தாங்க அம்மா வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் 🌺🌺🌿🌿🙏🙏🙏
அம்மா தாயே என் கஷ்டம் எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் தாயே தினமும் கண்ணீர் வடிக்கிறேன் தாயே நீ தான் அம்மா காக்க வேண்டும் தாயே
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.நான் வாங்கியிருக்கும் அனைத்து கடன்களும் வரைவில் கட்டி முடித்து நாங்கள் நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் தாயே.
நம்பிக்கையோடு வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி நான் வாங்கி இருக்கும் கடன்கள் அனைத்து கொடுத்து வீடு கட்டி முடிக்கவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீவாராகி தாயே?சில நாட்களாக எனக்கு மன பயம்?மன நிம்மதி இன்றி இருக்கேன் தாயே நீ தான் அம்மா என்?மனபயம் போக்கி நிம்மதி சந்தோசம் தரவேண்டும், தாயே வாராகி தாயே நீயே துணை,,🙏
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@@ஆன்மீகத்தகவல்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே வராஹி தாயே போற்றி அம்மா என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் யாவையும் சரி செய்து காப்பாற்றி தாருங்கள் அம்மா ஓம் வராஹி தாயே
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் ஐம் க்லீம் வராகி அன்னையே போற்றி சுபகாரியங்கள் நடத்திக் கொடுக்க வேண்டும் அன்னையே சொந்த வீடு
நம்பிக்கையுடன் அன்னையை வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏
என்னுடன் 8 வருடம் வாழ்ந்த கணவன் இப்பொழுது வேறு பெண்ணுடன் தொடர்பு அதை மாற்றி அவர் எண்ணுடன் சந்தோசமா வாழ வை வராகி தாயே🎉
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏
செவ்வாய் கிழமை தான் உங்களை பற்றி கேள்விப்பட்ட நான் ஈர்க்கபட்டு ஐந்து நாட்களாக தாங்க வணங்குகிறேன்..தீராத பிரச்சனையாக இருந்த ஒன்று ஐந்தாவது நாளிலேயே தீர்த்த என் தாயே நன்றி ..இதே போல எனக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்ப்பாய் தாயே
கண்டிப்பாகத் தீரும். நம்பியவர்களை ஒருபோதும் கை விடமாட்டாள் வாராஹி அன்னை. இது அனுபவ உண்மை 🙏🙏
@@ஆன்மீகத்தகவல்கள் மிக்கமகிழ்ச்சி நன்றிங்க
🙏
Varakè amma help me
நம்பிக்கையுடன் வழிபடுங்கள். கண்டிப்பாக உங்கள் வேண்டுதலை ஏற்பாள் அந்த அன்னை .
குடும்பத்தில் சணடை இல்லாமல் இருக்கனும் வராஹி அம்மா மனவருத்தம் தீரனும் அம்மா வராஹி அம்மா போற்றி போற்றி.
வராஹி அம்மா போற்றி போற்றி
வராஹி அம்மா போற்றி போற்றி
amma enaku irukura problem ellam solve aganum amma ennai avamanam paduthunavanga munadi nan periya mathiipodu nan valaanum thaey neay thunai amma vaarahi thaey amma enaku home loan sanction panni kudukavum this week itself amma enna problem lathula irunthu kapathu thaey amma enaku miracle panni enaku lottery ticket la win panni kudunga thaey amma vaarahi thaey ethu pannikana enaku problem solve agedum thaey 2 crore venum thaey enaku avalo kadan iruku thaey
om shreem vaarahi thaey thunai
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாராஹித் தாயே நீயே துணை. எங்களுக்கு ஆரோகியத்தையும் மனநிம்மதியையும் தரவேண்டும் தாயே இனி என் கணவருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நாங்கள் பட்ட கஷ்டங்கள் போதும்.பூரணமாக குணமடைந்து பழைய நிலைக்கு வரவேண்டும். என் மகனுக்கு நல்ல வேலையும் திருமண வாழ்க்கையும் அமைய அருள்வாய் தாயே.நீயே துணை.வஜ்ரகோஷம்
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா உங்களை நம்பி தான் இருக்கிறேன் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி நாளைக்கு எந்த விதமான பிரச்சினை இல்லாமல் நல்ல படியாக முடிய வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி உங்களை நம்பி தான் இருக்கிறேன் 🙏🙏🙏🙏
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் 🙏🙏🙏
நன்றி
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே என்னை அவமானம் படுத்துபவர்களிடம் காப்பாற்றுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு எது நல்லது அதை எப்ப செய்யணும்னு உனக்கு தெரியும் ஆனால் இதுக்கு மேல் பொறுமை வேண்டாம் தாயே என்னால் முடியல அம்மா ஒரு நாள்கூட என் குடும்பம் நிம்மதியா இருக்க முடியல தாயே எங்கள் கஷ்டத்தை போக்க வேண்டும் தாயே ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏
என்ன செய்வதென்று தெரியவில்லை, ஆனால் உங்களுடைய வார்த்தைகள் மனதிற்கு தெம்பும் நம்பிக்கையும் கொடுக்கின்றது உங்களுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏
அம்மா தாயே என்னோட குடும்பத்துக்கு நல்லவழிகாட்டுமா என்னோட பிள்ளைகலுக்கு நல்லவேலைகிடைக்கனும் தாயாரே🙏🙏🙏🙏
மனதார வழிபடுங்கள்.
நல்லதே நடக்கும் 🙏🙏🙏
அம்மா..தாயே.. என் மீது இல்லாத பொல்லாத பொய் சொல்லி காவல் துறையில் புகார் செய்துள்ளார்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை தாயே.. இதனால் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையிருந்து காப்பாற்று தாயே வாராகி.. கண்ணீர் மல்க வேண்டிக் கொள்கிறேன் தாயே.
அம்மா தினமும் கண்ணீர்🙏🙏🙏 வடித்து கொண்டு இரு கிறேன் தாயே அருள் புரிவாயாக
🙏🙏🙏
௮ம்மா. தாயே போற்றி வாராஹி தாயே போற்றி வாராஹி௮ம்மாதாயே ௭ன்னோட பொன்னுக்கு கல்யாணம் பங்குனி மாதம் 9தேதி நான் ௭ன்னசெய்வது௭ன்று தெரியாமல் தவிக்கிரேன் தாயே ௭னக்கு பணம் தேவை யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்று தெரியவில்லை நீதான் ௭னக்கு பணம் ௨தவிசெய்யனும் தாயே போற்றி வாராஹி தாயே போற்றி👏
அம்மா என் கவலையை போக்கி கண்ணீர் துடைக்க வாமா. எல்லாரும் என்ன தூக்கி எறிறாங்க முன்னாடி நான் உயர்ந்து காட்ட நீ என் கூட வாமா . என் கணவரை விட அதிக சம்பளம் வாங்குற மாதிரி இந்த குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை எல்லாம் நீக்குற மாதிரி இனிமே எங்க அம்மா அப்பா எங்க அண்ணனையும் பாத்துக்குற மாதிரி எனக்கு உள்ள கடன் எல்லாம் அடைக்கிற மாதிரி ஒரு வேலையை கொடுமா. என்ன தூக்கி எறிஞ்சவங்க எல்லாம் என்ன தேடி வர வேண்டும் அம்மா. என் கணவனே எனக்கு பேசுவது கிடையாது இந்த நிலை மாற வேண்டும். என் கணவர் என்னை காதலிக்கும் போது இருந்த மாதிரியே என் மீது பாசமாக இருக்க வேண்டும். என்னை ஒதுக்கி வைக்க வேண்டாம் எதுவாக இருந்தாலும் என் கணவர் என்னிடம் சொல்ல வேண்டும். என்ன நடந்தாலும் என் கூட இருந்து என்னை உயர்த்தி காட்டுங்க அம்மா.
தாயே உன்னையே நம்பினேன் உன்மை தாயே உன்னையே நெனச்சு உருகி வேன்டுவேன்🌹🌺🌹⭐⭐⭐⭐
ஓம் ஸ்ரீ சியாமளாயை வித்மஹே. ஹலஹஸ்தாய தீமஹி. தந்நோ வாராஹி ப்ரசோதயாத். கிருஷ்ண பிரசாத்துக்கு ஈ.எஸ்.ஐ.ஸி.யில் உடனடியாக பணி நியமன ஆணை கொடுத்து சென்னையில் பணியாற்றிட வைத்ததற்கு கோடி கோடி நன்றிகள் சமர்ப்பணம். தாயே உன் திருவடி சரணம்.
தொழில் நன்கு வளர்ச்சி பெற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி.
16/11/23 அம்மா நான் இன்று சந்தோஷமாக இருக்கேன், என்னோட கடையில் தினமும் விளக்கு ஏற்றுவேன், இன்று விளக்கு அந்த ஜோதியில் இன்று வாராஹி அம்மனை பார்த்தேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குடும்பத்திற்க்கு என் பிள்ளைகளுக்கும் எங்கள் காட்டுக்குப் எந்தபிரச்சனையும் வாராமல் காக்க வேண்டும் தாயே வாராஹி தாயே போற்றி
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கஷ்டங்களை கலைக்க வந்திடும்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
🙏🙏
அம்மா தாயே என் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று உங்களிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாராகி அன்னையே சரணம் தாயே
நீண்ட நாள் பிரார்த்தனை தாயே நிறைவேற்றிக் கொடுங்கள் தாயே மனதில் சந்தோஷத்தை கொடுங்கள் தாயே 🙏🙏😭 அம்மா உங்கள் பாதமே சரணம் அம்மா
🙏🙏🙏
அம்மா என் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சினை நிவர்த்தி பண்ணி குடு தாயே🙏
என் பிள்ளை நல்ல ஒரு தொழில் ஆரம்பித்து நாங்க முன்னுக்கு வர வேண்டும் எங்களை கேவலப்படுத்தியவர்கள் முன் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்,வீட்டில்
நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்க ஆசிர்வதியுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏
ஓம் வராகிதாயே போற்றி அம்மா என்தொழில் தந்து அவமானம் படுத்துபவர்களிடமிருந்து காத்து அருள்புரிய வேண்டுகிறேன்
நம்பிக்கையுடன் வழிபடுங்கள். நல்லதே நடக்கும் 🙏
Om varagi, panjami thaye Amma seitha thavarugalai muzhi manathodu mannikanum. Ammavin kudumbam ondru seranum.
S.k. meendum antha ammavidame koduthu vidu amma.amma azhuvathai paarkka mudiyala.uthavi sei amma.ammavin manathai purinthu kollungal Amma.
பிறருக்கு உதவி செய்து எனக்கு பணப் பிரச்சினை வந்துவிட்டது என் கஷ்டம் யாவும் தீர வேண்டும். வராகியே துணை
மனமுருகி வாராஹியை வழிபாடு செய்யுங்கள். கண்டிப்பாக இந்த பிரச்சினை தீர வாராஹி அன்னை அருள் தருவாள்.
அம்மா kadankalal எனக்கு எந்த அவமானமும் வரக்கூடாது...அனைவருக்கும் மனநிறைவு பெறும் அளவிற்கு நன் பணத்தை திருப்பி தர வேண்டும் அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும். உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன். உன்னை தவிர இந்த உலகில் எனக்கு உதவி செய்பவர் யாரும் இல்லை.... ஓம் வராஹி தாயே போற்றி...
மனம் தளர வேண்டாம்.நல்லதே நடக்கும் 🙏🙏🙏
Amma வாராகி எனக்கு வர வேண்டிய பணம் முழுவதும் இரட்டிப்பாக வரவழைத்து கொடு வாராகி thaye.🙏🙏🙏🙏🙏🙏🙏
கடந்த ஐந்து வருடங்களாக நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் பணத்திலும் மனதளவிலும் என்று ஏகப்பட்ட கஷ்டங்கள் . வராகி அம்மனை கும்பிட்டு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை தயவு செய்து ரிப்ளை செய்யவும் .
🕉️🔯என் தாயே இன்று நான் நினைத்த வேலையில் சேரவேண்டும் எந்த தடங்கல்லும் வரகூடாது தாயே ஓம் வராஹி தாயே ஓம் வராஹி தாயே ஓம் வராஹி தாயே ஓம் வராஹி தாயே ஓம் வராஹி 🙏🙏🙏🧘⚛️🔯🔱🚌🚘🚜🚐🚕🛵🏍️🚚🚛🏘️🔧📋📃📑
அம்மா வாராஹி தாயே எங்கள் குடும்ப தந்தையும் எங்கள் வியாபாரம் நல்லபடியாக
இருக்க பார்த்துக்கணும் தாயே.
🙏🙏🙏🙏
ஒம் வாராஹி அம்மன் போற்றி போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அருள் புரியும் அம்மா என் புருஷன் குடியை நிருந்தனம் அம்மா கடன் தொல்லை நீங்கும் அம்மா எனக்கு லோன் விடு வாடகை கொடுக்க வேண்டும் அதுங்கு நீ தான் அம்மா எனக்கு உதவி செய்ய வேண்டும் அம்மா நான் உன்னை நம்மி தான் இருக்க அம்மா 😢😢😢😢
🙏
28 வயது தாய் இழந்தேன்
37 வயது தந்தை இழந்தேன்
38 வயது என்னை வளர்த்த பெரியோர் இழந்தேன்
இனியும் வாழ்கிறேன் பூமிக்கு பாராமாய்.
இதுவரை அனுபவிகாத துன்பம் இல்லை தாயே.
மனம் தளராது இருங்கள் அம்மா. கண்டிப்பாக நல்லது நடக்கும் 🙏🙏🙏
அன்னை வாராஹி தாயே என் கடன் கஷ்டங்கள் தீர்த்து என்னைவாழ்விப்பாய்
நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே சரணம் அம்மா
🙏
அம்மா தாய்யே எனக்கு பொறுமையை கொடுங்க நிம்மதி கொடுங்க எங்களுக்கு நல் வாழ்வு தாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏
எப்போவும் எங்கள் கூட இருந்து காப்பாற்று தாயே
Varahi Thaye potri,potri
அம்மா கடன் தொல்லையால் நான் கஷ்டபடுகிறேன் வாழ்வா சவான்னுபோரடுகிறேன் தாயே
மனம் தளராதீர்கள். நல்லதே நடக்கும்.🙏🙏🙏
அம்மா இந்த பெரிய பிரச்சனையிலிருந்து அவமானத்திலிருந்தும் என்னை காப்பாற்றும் தாயே
நம்பிக்கையுடன் அன்னையை வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏
அம்மா கடன் பிரச்சனை தீரா வளி காட்டும் அம்மா❤
என்னைகாக்கநீ இருக்கிறாய்
எனக்கு தைரியதை தா
தாயே.😢😢
😭எம் ஆர் பி கோவிட் செவிலியர்களுக்கு நிரந்தர பணி கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா🙏..... நாங்க மெரிட் மூலமாக வேலையில் சேர்ந்து கொரனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வந்தோம் ஆனால் தற்போது எங்களை பணி நீக்கம் செய்தது எங்களுக்கு மிகவும் மனம் வேதனை அளிக்கிறது தாயே😭....... இதற்கு நல்ல வழி காட்டு வாராஹி தாயே🙏
🙏🙏🙏🙏
என் அம்மா அப்பா ஒற்றுமையுடன் வாழ வேண்டும் அம்மா... சொல்ல முடியாத அளவுக்கு துன்பத்தில் உள்ளார்கள்.. அருள் புரிய வேண்டும் தாயே
நமஸ்காரம். வாழ்வாங்க தாயி வாராஹி அருள் புரிவார் . நம்பிக்கையுடன் வழிபடுங்கள். ஜெய் ஹிந்த்.
@@madras2quare ரொம்ப நன்றி 🙏..😭😭😭 நிஜமா சொல்றேன் .. இப்போ தான் அழுது புலம்பிட்டு இருந்தேன்... அம்மாவே எனக்கு பதில் சொல்ற மாதிரி இருக்கு.. மனசார சொல்றேன் ..நீங்க நல்லா இருக்கனும்.மா
பெற்ற தாய் தந்தைகள் நல்லா இருக்க வேண்டும் என்று வேண்டும் என் அன்பான உறவே எல்லாம் சரியாகி சீக்கிரமாக வராகி அம்மன் சந்தோசத்தையும் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயிலையும் கொடுக்க வந்துகிட்டு இருக்காள் என் வராகி அம்மா 😊🙌
கவலைப்பட வேண்டாம் உறவே ❤நான் கனேசன் மீடியா
மிக்க நன்றி 🙏🙏🙏
🙏🙏
Amma vaaragi thaye na padura kasdam ugkalukku therium... An kuttypa va enkuda serththu vachchirugka.... avagka amma,akka,machchan, appa ellar manasaium mathi egkala seththu vaigka thaye.. na 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 kekkuran annakku uthavi pannugka thaye.. enakku kadaul pakthi niraiya irukku atha na manusagkala nampama kadaula mattum nampuran.. en nampikka vin pokama na asappatura valkaiya enakku tha kadaule amma vaaragi...kuttypava an kuda seththu vaigka
அம்மா தாயே என் கஷ்டத்தை எல்லாம் தீர்த்து விடு தாயே நான் என் வீட்டுக்காரர் கூட சந்தோஷமா நானே என் பிள்ளையே சந்தோசமா வாழனும் தாயே என் குடும்பத்தில் நிறைய பிரச்சனை இருக்கு தாயே அவங்க அம்மா பேச்சை கேட்டு கேட்டு எனக்கு அந்த கொடுமை பண்ற அதுக்கு அவங்க அம்மா பேச்சு என்று கேட்கக்கூடாது என்னைக்கும் என் பேச்சைக் கேட்டு நான் என் புள்ளை குட்டின்னு இருக்குன்னு சாதனையே வராகி தாயே உன் முழு மனசா நண்பரை கஷ்டத்தை எல்லாம் தீர்த்து விடு கண்ணீர் கண்ணுல ஓடுது தாயே தாயே தாயே அம்மா அழகிய அம்மா
மனம் தளராமல் நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏
வாராஹி அம்மா என் வாழ்வில் பிராச்சனை செய்றவங்க எல்லாம் நாசமா போகணும் அவங்களா நீ பார்த்துக்கோ அம்மா
நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
அம்மா தாயே வாராகி என்னை அவமானத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே
🙏🙏🙏
அம்மா வாராகி தாயே எங்க குடும்பம் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வத்துடனும் உயர்ந்த புகழுடனும் வாழ வாழ்த்துங்க தாயே.சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருக்க அருள் புரிவாய் அம்மா.
என்னை அடிமைத்தனத்திலிருந்து விலக்குங்க தாயே வராஹி அம்மா
🙏
வாராஹித் தாயே நீயே துணை. என் கணவருக்கு கால் பூரணமாக குணமாகி பழையநிலைக்கு வர அருள் புரிவாய்.
என் மகனுக்கு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் அமைய அருள்வாய். என் தம்பி நிம்மதியாக வாழ அருள்புரிவாய்.
வாராஹித் தாயே போற்றி.
அம்மா தாயே.... என்னைய எல்லாரும் கேவலமா, அலட்சியமாக நினைக்கிறங் ம்மா.... அந்த நிலையிலிருந்து என்னைய காப்பாற்றனும் அம்மா தாயே...... கடன் சுமை யிலிருந்து என்னை மீட்டு எடுத்து விடுங்கம்மா..... முடியலமா..... மனம் வருந்தி நொந்து போய் இருக்கோம் தாயே..... நானும் என் பிள்ளைகளும் ரொம்ப நொந்து போய் இருக்கோம் தாயே..... என்னிடம் வந்து ரும்மா...... தாயே வஜ்ரகோக்ஷ தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் உயிரே.... என் பலமே.... என் வருவி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
நம்பிக்கையுடன் அன்னையை வழிபடுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏
🙏🙏🙏