#ஈசானில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • கிபி 10-13 வாரையிலான காலகட்டங்களில் கட்டியெழுப்ப பட்டவையே இப் புனோம் ரூங் நகரம் என்று வாரலாற்று ஆசிரியர்கள் பாடம் படிக்கின்றார்கள்.
    இவ்விடத்தில் பாரிய அளவிலான கட்டடங்கள் இரண்டாம் சூரியவர்மன்(கிபி 1113-1150) ஆட்சிக் காலத்திலேயே மேற்கொள்ளபட்டதாம்.
    இவை 17 ஆண்டுகள் மீள்கட்டமைப்பிற்கு பின்னரே இளவரசியால் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.

ความคิดเห็น • 2

  • @balasubramanian7730
    @balasubramanian7730 6 วันที่ผ่านมา +1

    நல்லதே அருமையான பதிவு

    • @freedomfighter2990
      @freedomfighter2990  6 วันที่ผ่านมา

      நன்றிகள்.தொடர்ந்து இணைந்திருங்கள்.