#ஈசானில்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- கிபி 10-13 வாரையிலான காலகட்டங்களில் கட்டியெழுப்ப பட்டவையே இப் புனோம் ரூங் நகரம் என்று வாரலாற்று ஆசிரியர்கள் பாடம் படிக்கின்றார்கள்.
இவ்விடத்தில் பாரிய அளவிலான கட்டடங்கள் இரண்டாம் சூரியவர்மன்(கிபி 1113-1150) ஆட்சிக் காலத்திலேயே மேற்கொள்ளபட்டதாம்.
இவை 17 ஆண்டுகள் மீள்கட்டமைப்பிற்கு பின்னரே இளவரசியால் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.
நல்லதே அருமையான பதிவு
நன்றிகள்.தொடர்ந்து இணைந்திருங்கள்.