Nainativu Nagapooshani Amman Temple | 8000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நாகச்சிலை! | நயினாதீவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #Nainativu #Nagapoosani #Amman
    Subscribe to our TH-cam Channel
    / tamilvisionhd
    Social Media links:
    Google + : plus.google.co....
    Facebook :
    CMR Tamil:
    / cmrtamil
    CMR Tamil HD:
    / thamilhdradio
    tvi HD:
    / tamilvisionhd
    twitter:
    / tamilvisionhd
    tviHD -A North American TV Channel managed by Canadian Multicultural Radio

ความคิดเห็น • 31

  • @tharumakulasingham13
    @tharumakulasingham13 4 ปีที่แล้ว +21

    வணக்கம் . நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய கருவறையில் எழுந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் சிலையானது 14000 ஆண்டுகளுக்குமேல் பழமையானது என்று தனது ஆய்வு நூலொன்றில் தமிழ்நாட்டினை சேர்ந்த தொல்பொருள் சிற்ப ஆய்வாளர் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். தவிரவும் மணிமேகலை வந்து இறங்கியதால் இத்தீவு மணிமேகலைதீவு என்றும் அழைக்கப்படுகிறது ஆபுத்திரனால் புதைக்கப்படட அட்சய பாத்திரத்தினை மணிமேகலை பெற்றுக்கொண்ட கோமுகி பொய்கை இருப்பதுவும் இங்கேயே . நாகங்களை கொன்றதனால் நாகசாபம் பெற்ற அர்ச்சுனன் இங்கு வந்து நாகபூஷணியை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாகவும் ,இங்கே ஒரு நாக்கன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனை பெற்றதாகவும் . அந்த பப்பரவன்
    சல்லி என்னும் திடலிலேயே இன்றய நாபபூஷணி அம்மன் ஆலயம் அமைந்திருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு வந்த ஆஞ்சநேயர் முதலில் வந்து வழிபட்ட தலம் இதுவாகும். மணிமேகலை , சிலப்பதிகாரம் ராமாயணம் மகாபாரதம் மஹாவம்சம் போன்ற பலவகை நூல்களிலும் நயினாதீவின் பெருமைகளை அறியமுடியும் . மேலும் இந்து பெளத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் என நான்கு மதத்தவரும் போற்றி வழிபாடும் இந்த ஞான பூமி நான்கே மைல்கள் சுற்றளவு கொண்டது .இந்த மண்ணின் மைந்தர்கள் இல்லாத உலக நாடுகளே இல்லை என்பது நிதர்சனம்.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 3 ปีที่แล้ว

      thank you for giving correct information

    • @nalliahsripathy3282
      @nalliahsripathy3282 2 ปีที่แล้ว

      Arumai Annan..

    • @kga230
      @kga230 2 หลายเดือนก่อน

      //நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய கருவறையில் எழுந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் சிலையானது 14000 ஆண்டுகளுக்குமேல் பழமையானது என்று தனது ஆய்வு நூலொன்றில் தமிழ்நாட்டினை சேர்ந்த தொல்பொருள் சிற்ப ஆய்வாளர் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.// ஆய்வு நூலின் பெயரைக் குறிப்பிட முடியுமா?

  • @nainaisarusarujan320
    @nainaisarusarujan320 2 ปีที่แล้ว +2

    சிறந்த தொகுப்பு எனது ஊரின் சிறப்பை உலகறியச்செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 3 ปีที่แล้ว +2

    Hi sister .இந்த நயினாதீவு ஆலயத்திற்கு மக்கள் ஊர்காவற்றுறை துறைமுகம் ஊடாகத்தான் கப்பல், வள்ளம் ,தோணி மூலம் ஏழாற்றுபிரிவு ஊடாக முழுஇடங்களிலும் இருந்து செல்வோம். பின்புதான் வேலணையில் புங்குடுதீவு செல்லும்வழியில் குறிகாட்டுவான்துறை உருவாக்கியவர்கள்.பண்ணைபாலம்கழித்து அல்லைப்பிட்டிசந்தி.மண்கும்பான்.அராலிச்சந்தி.வேலணை.புளியங்கூடல்சந்தி(சுருவில்) சரவணைசந்தி நாரந்தனை. கரம்பொன் ஊடாக ஊர்காவற்றுறை சென்றடைவார்கள்.இந்த இடங்களை சேர்த்து லைடன்தீவு என அழைப்பார்கள்.இன்று வரை 7 💙தீவுக்கும் KAYTS என அழைக்கப்படும் ஊர்காவற்றுறைதான் தலைப்பட்டணம் ஆகும்.வாழ்க வளர்க.🌹கருடன் நாகத்தை கலைத்து பிடிக்க போன போது அந்த நயினைஅம்மன் நாகத்தை காப்பாற்றியாக .கதை.இலங்கையின் எல்லாபாகத்தில் இருந்தும் நாகேஸ்வரிஅன்னையிடம் குழந்தை வரம் வேண்டிசெல்வார்கள்.உ+ம் நாகறாணி.நாகலதா.நாகேஸ்வரி.நாகலிங்கம்.நாகையா

  • @meerakrishnan4984
    @meerakrishnan4984 4 ปีที่แล้ว +4

    காலங்கள் கடந்தும் தமிழர்களின் பெருமையை சாற்றினிக்கிறது.

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 ปีที่แล้ว +1

    Naagammaalin Perumaiyai Arumaiyaaga Ulakitku Kooriyamaikku Nanrikal...🙏🙏🙏

  • @prabahari9756
    @prabahari9756 3 ปีที่แล้ว +1

    Very famous temple.

  • @suntharapandipandi3910
    @suntharapandipandi3910 ปีที่แล้ว

    உண்மை தான் அங்கு நாகம் சக்தி வாழ்தா இடந்தான்.காலம்.மாரிவிட்டது.ஆனல்.சில.பிரச்சனைகு.பின்.நாகங்கல்.சில.நாகங்கள்.மனிதாஉடலைஅடைந்து.வாழ்கின்றது.விரைவில்.அனைத்து.நார்கள்உள்ளாபுனிதநாகங்கள்.வறும்நாள்கள்கம்மிதன்.இதுஉண்மை.நாகசக்திவரும்.இழந்ததை.பிடிக்கவரும்.நாகபாலசவுந்தரன். இரண்டாம் நூற்றாண்டு

    • @suntharapandipandi3910
      @suntharapandipandi3910 ปีที่แล้ว

      🪱

    • @suntharapandipandi3910
      @suntharapandipandi3910 ปีที่แล้ว

      இந்த கோவில் மன்னர்கள் ஆட்சி ல் அமைக்கப்பட்டதுசெய்தாதறுக்கு.மன்னிப்பாக.இந்தா.கோவில்அமைக்கபட்டது

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 Om Sakthi Amma Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Thaaaye

  • @ramasubramaniankrishnamoor2460
    @ramasubramaniankrishnamoor2460 ปีที่แล้ว

    Nice video

  • @pavisanapavi603
    @pavisanapavi603 2 ปีที่แล้ว

    ஓம் சக்தி

  • @tharsitharsikan9527
    @tharsitharsikan9527 4 ปีที่แล้ว

    Super

  • @meeralawaniya7841
    @meeralawaniya7841 3 ปีที่แล้ว

    அரோகரம்

  • @visakanvisakan6191
    @visakanvisakan6191 2 ปีที่แล้ว +1

    T.Visaakan

  • @shantybpskrishnasamy5704
    @shantybpskrishnasamy5704 3 ปีที่แล้ว

    கடலுக்குக்கிள்!-கடலுக்கிள் -!- நயினாடிவ் ஜாபனா((jaffna))

  • @sanathanimahalingam6124
    @sanathanimahalingam6124 24 วันที่ผ่านมา +1

    மசனதனிஅப்புங்க

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 4 หลายเดือนก่อน

    எல்லாம் சரி
    ஆனால் திரவிடம் என்ற வார்த்தையை தவிருங்கள்

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 4 ปีที่แล้ว +3

    8000 ஆண்டு என்பது தவறானது. திரு.குலம் சொல்வதுபோல மிக அதிகம் ஆண்டுகள்.

  • @murugesanmurugesan-yh9sn
    @murugesanmurugesan-yh9sn 10 วันที่ผ่านมา

    அம்மா திராவிட இனம் ஒன்றும்மில்லை

  • @nimmysamynathan1742
    @nimmysamynathan1742 4 ปีที่แล้ว

    Aro hara

  • @thusan08
    @thusan08 3 ปีที่แล้ว

    அக்கா 4.19 நிமிடத்தில் கூரிய திராவிட இனமில்ல தமிழினம்

  • @priyadas-2903
    @priyadas-2903 4 ปีที่แล้ว

    அரோகரா 🙏
    th-cam.com/video/hIxM_mOrvF4/w-d-xo.html