கதை#62: இரத்த சுவை | எழுத்தாளர்: கரிச்சான் குஞ்சு | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2020
  • மனிதர்களினுடைய அர்த்தமற்ற சில நம்பிக்கைகள், தவறுகளை செய்துவிட்டு ஒளிந்து கொள்வதற்கு எப்படி துணை செய்கிறது என்பதை வேறு கோணத்தில் விளக்கக்கூடிய நுட்பமான கதையிது.
    இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக.
    -------------------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    -------------------------------------------
    கதை#61: திரு. இரா.நடராசனின் "ஆயிஷா" (குறுநாவல்)-
    • கதை#61: ஆயிஷா | எழுத்த...
    கதை#60: திரு.வேல ராமமூர்த்தியின் " இருளப்பசாமியும் 21 ஆட்டுக்கிடாய்களும்-
    • கதை#60: இருளப்பசாமியும...
    கதை#59: திரு. கோணங்கியின் "கருப்பு ரயில்" சிறுகதை-
    • கதை#59: கருப்பு ரயில் ...
    கதை#58: திரு. அ.முத்துலிங்கத்தின் "பூமத்திய ரேகை" சிறுகதை-
    • கதை#58: பூமத்திய ரேகை ...
    கதை#57: திரு. ராஜநாராயணனின் "ஓர் இவள்" சிறுகதை- • கதை# 57: ஓர்இவள் | எழு...
    கதை#56:திரு. ஜெயமோகனின் "சோற்றுக்கணக்கு" சிறுகதை-
    • கதை#56: சோற்றுக்கணக்கு...
    கதை#55: எழுத்தாளர் அம்பை அவர்களின் "காட்டிலே ஒரு மான்" சிறுகதை- • கதை#55: காட்டிலே ஒரு ம...
    கதை#54: திரு. கு.பா.ராஜகோபாலின் "கனகாம்பரம்" சிறுகதை-
    • கதை#54: கனகாம்பரம் | எ...
    கதை#53: திரு. கண்மணி குணசேகரனின் "பால் நரம்பு" சிறுகதை-
    • கதை#53: பால் நரம்பு | ...
    கதை#52: திரு. நாஞ்சில் நாடனின் கிழிசல் சிறுகதை-
    • கதை#52: கிழிசல் | எழுத...
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...

ความคิดเห็น • 48

  • @user-fk6ov1nt8r
    @user-fk6ov1nt8r ปีที่แล้ว +1

    கதை சொல்லும் விதம் அழகு. தோழருக்கு நன்றி❤

  • @VijaykumarVijaykumar-lr9io
    @VijaykumarVijaykumar-lr9io ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தோழரே

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழர்

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை மஹா ராஜா தம்பி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்!

  • @loganathanr327
    @loganathanr327 4 หลายเดือนก่อน

    நல்ல கதை

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว +1

    Indha kadhai edhaavadhu virudhu vaangiya kadhaya thambi👌👌👌🙏🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      அது பற்றி சரியாகத் தெரியவில்லை சகோதரி தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் பதியவும்

  • @dheenakavin403
    @dheenakavin403 3 ปีที่แล้ว +1

    சரியான கருத்து...

  • @aathisiva3681
    @aathisiva3681 3 ปีที่แล้ว

    ஆழ்ந்த கருத்துக்கொண்ட கதை

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 3 ปีที่แล้ว

    அருமையான கதை

  • @kalaikumar1494
    @kalaikumar1494 3 ปีที่แล้ว

    அருமை ..

  • @prashanthmariyasusai4039
    @prashanthmariyasusai4039 3 ปีที่แล้ว +1

    அற்புதம் நண்பரே உங்கள் எல்லா வீடியோவும் பார்க்கிறேன் நல்ல தெளிவாகும் புரிகிற வகையில் நீங்க சொல்லும் கதையை ரசித்து பார்க்கிறேன் கேட்கிறேன்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர் உங்கள் ஆதரவிற்கு..

  • @RamaChandran-uw7hg
    @RamaChandran-uw7hg 4 ปีที่แล้ว +2

    Super

  • @reyanageorge9862
    @reyanageorge9862 4 ปีที่แล้ว +2

    This is very awesome to hear the stories.. would be better to upload velpaar and poniyin selvan stories continuously

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว

      வேள்பாரி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை தொடர்கதைகளாக சொல்வதற்கு நிறைய திட்டமிடல் தேவைப்படுகிறது தோழர். எதிர்காலத்தில் செய்ய முயல்கிறேன்.
      நன்றி தோழர்!!!

  • @hemavathiparthiban6499
    @hemavathiparthiban6499 4 ปีที่แล้ว +2

    Nice

  • @saravananarumugam8572
    @saravananarumugam8572 3 ปีที่แล้ว

    அருமை

  • @sreemonnarayanan1472
    @sreemonnarayanan1472 3 ปีที่แล้ว

    மதம், சாதி, மொழி இவை யாவும் அடையாளகளே இதை வைத்து நல்லவர் தீயவர் என தரம் பிரித்தல் தவறு. நன்றி சகோ மகா ராஜா அவர்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      மதம், சாதி, மொழி ஆகியவற்றையே பலர் பாதுகாப்பு கவசமாக சமூகத்தில் பலர் பயன்படுத்துவதை இக்கதை கூறுவதாக நினைக்கிறேன்.
      உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்.

  • @flyandfood979
    @flyandfood979 4 ปีที่แล้ว +3

    Ponniyin selvan andha mari story continues ahh sollunga ellarum follow pannuvanga.. Oru full storya pirichu pirichu podunga vera edhum in between la upload panna venam

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว

      இதுபற்றி யோசித்து செய்ய முயற்சிக்கிறேன்.
      உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி தோழர்!

    • @flyandfood979
      @flyandfood979 4 ปีที่แล้ว +1

      @@-storyteller9990 sari thala 😍😍

  • @saraswathivenkatraman6413
    @saraswathivenkatraman6413 4 ปีที่แล้ว +1

    Kadhai payamaga ulladhu nerudalaga ulladhu

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว

      மிகச்சரியான உணர்வு!
      எனக்கும் பயமும், ஒருவித நெருடலுமாய் இருந்தது.

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 ปีที่แล้ว

    Superb

  • @Edm310
    @Edm310 4 ปีที่แล้ว

    VERY THOUGHT PROVOKING STORY.. AS ALWAYS IT GIVES A GREAT FEEL TO LISTEN THE ALREADY READ STORIES IN YOUR STYLE.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว +1

      கதையின் சிறப்பு அவரவர் பார்வையில் மாறுபடுவது தானே தோழர். உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி தோழர்.

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 4 ปีที่แล้ว

    கதை தேர்வுக்கு முதலில் நன்றி. குரங்குப்பற்றி சொல்லியே அந்த வட்டிக்கடைக்காரின் கொடூர குணத்தை விளக்கியது அருமை. மூடநம்பிக்கை சாதியையும் சாடியுள்ளது இந்த கதை.
    மேலும் எழுத்தாளரின் இயற்பெயரை சரியாக பதிவிடவில்லை என தோன்றியது தோழர்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว +1

      இந்த கதையினை படிக்கும் பொழுது மிகவும் வித்தியாசமான முறையில் சமூக அவலங்களைப் பற்றி பேசக்கூடிய கதையாக எனக்கு தோன்றியது தோழர்.
      ஆம் தோழர். நீங்கள் சொல்லியது போல நான் அவருடைய இயற்பெயர் பற்றி பேசவில்லை தான். பொதுவாக எழுத்தாளர்களை அவர்களுடைய எழுது பெயர்களை கொண்டுதானே குறிப்பிடுகிறோம். எ-கா. புதுமைப்பித்தன்- இயற்பெயர் விருத்தாச்சலம், பிரபஞ்சன்- இயற்பெயர் வைத்தியலிங்கம், அழகிய பெரியவன்- இயற்பெயர் அரவித்தன், என...
      இருப்பினும் நீங்கள் கேட்டதால் கரிச்சான் குஞ்சு- இயற்பெயர் R. நாராயணசாமி.
      நன்றி தோழர்!

  • @meenatchimathavan6728
    @meenatchimathavan6728 3 ปีที่แล้ว +2

    அண்ணாவணக்கம், புதுமைப்பித்தனின்-திருகுறள் செய்த திருக்கூத்து கதை சொல்லுங்கள் அண்ணா.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      வழிகாட்டலுக்கு நன்றி. நிச்சயம் சொல்ல முயல்கிறேன்

  • @thangapandianchellam164
    @thangapandianchellam164 4 ปีที่แล้ว

    Koranku, gopal iyyar, pola intha Tn govt, indian Gov't all are same....

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว +1

      இந்தக் குரங்கின் நீட்சியாக பலர் இருக்கிறார்கள்..
      நன்றி நண்பா!