கொடநாடு அருகே பிரமாண்ட பண்ணை... அசத்தும் விவசாயி! | ஸ்ட்ராபெர்ரி, முட்டைகோஸ், காளான், தேயிலை
ฝัง
- เผยแพร่เมื่อ 30 มี.ค. 2022
- #strawberry #mushroom #tea #organicfarming
குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையும் ஸ்ட்ராபெர்ரிக்கு, ஆண்டு முழுவதும் விற்பனை வாய்ப்பு உண்டு. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் ஸ்ட்ராபெர்ரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நீலகிரி, குன்னூர், கோத்தகிரி வட்டார விவசாயிகள் பலரும் ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை மேற்கொண்டாலும், ஒரு சில விவசாயிகள் மட்டுமே இயற்கை வழி வேளாண்மையில் ஸ்ட்ராபெர்ரியைச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோத்தகிரியை அடுத்த கோடநாடு அருகில் உள்ள ஈளாடா கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்.
சிவகுமார் தொடர்பு எண்: 98657 66666
Credits:
Reporter: K.Anandharaj | Camera: k.Arun |
Edit: P.Arunkumar| Producer: M.Punniyamoorthy
-----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/TH-cam
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இதுபோல மேலும் வீடியோ போட்டீங்கன்னா இயற்கை விவசாய காய்கறிகள் உற்பத்தி கடைக்கு வாங்க இருக்கு எனக்கு ரொம்ப யூஸ் பலருக்கு
வாழ்த்துக்கள்
Sir, You live & lead practical life of every ambitious agripreneurs dreams.
Hats off!
மிக அருமை
அருமை
ரொம்ப சூப்பர்
Great 👏👏👏
Strawberry ku enna karaisal.. தெளிவாக சொல்லுங்க
சூப்பர் 👍
Nice
வாழ்க வளமுடன்💐
Congrats
Super
Congratulations Anna ,💐💐💐
Super sir
Hats off you bro.
Congratulations sir 👏
Congratulations Anna 👏
Congratulations sir 💐 Bangalore.
👌👋
👍👍👍👍👍
Hi
பசுமை குடில் பார்க்க அனுமதி உண்டா அண்ணா.
🇮🇳❤️ God bless you ❤️🇮🇳 family ❤️🇮🇳 Anna ❤️🇮🇳🙏🙏🙏🙏🙏🙏