உயர்திரு ஐயா! தமிழர்களுக்கான நீங்கள் நடத்திய ஒரு சில போராட்டங்களில் நானும் கலந்து கொண்டவன். உங்கள் மீது பெரும் மதிப்பு எனக்கு உண்டு. பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டி ருந்தேன். ஆனால் உலகுக்கே பல நுட்பங்களை கற்றுக் கொடுத்த தமிழ் இனத்தை, இவ்வுலகம் பொது மறையாக ஏ ட்றுக் கொண்டு போற்றப் படுகின்ற தமிழ் மறையான திருக் குறளை மனித மலம் என்று சொன்ன பெரியாரை, பெரியார் போதித்த தெளுங்கருக்கான திராவிடத்தை இனியும் நாம் சுமக்க வேண்டியதில்லை. தமிழரின் முதல் பகைவர் திராவிடமா? பார்பணீயமா? தமிழனின் தலை மீது சவாரி செய்ய செயலாற்றும் யாரையும் தூக்கி அடிப்போம்
@@rajendrane9573 NDTV travels to Prabakaran's village என்ற ஆவணப்படம் பிரபாகரன் மலையாளி என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதை கீழ்கண்ட இந்த link-ல் பாருங்கடா டுபாக்கூர் இலங்கை வந்தேறிகளா... th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html
திராவிடம் எப்போதோ செத்தது. திமுக, திக, அதிமுக மற்றும் ஓரிரு சில்லுண்டி கும்பல்களது வெறும் 'நாமசரணத்'தில் மட்டுமே அரசியலில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. திராவிடம் செத்த கணத்திலேயே ஈவெரா பெரியாரும் அழிந்தார், மன்னிக்க, 'மறைந்தார்'.
திராவிடத்தில் உருப்படியாக ஏதாவது இருந்தால் உங்களிடம் டசெருப்படி பட்டிருக்காது. தமிழ் வாழ்க, தமிழ் மணம் வாழ்க, தமிழது உண்மையான நாகருகம், பண்பாடு என்றும் நிவைத்து எங்கும் தமிழ் வாழட்டும், மணம் என்றும் வவீசட்டும். திருமூலர் திருவள்ளுவன் தொடங்கி தேவாரம் திருப்புகழ் திவ்வியப் பிரபந்தம் தொடர புது நல்லிலக்கியம், புது அறிவு நூல்கள் மூலம் எப்போதும் நிலைத்திருக்கும். ஐயப்பட வேண்டியதே இல்லை.
ஆதி தமிழன் நாத்திகனுமில்லை, இந்துவுமில்லை. தமிழர்கள் இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாட்டை மேற்கொண்ட சைவர்கள். ஐயா பெ.மணியரசன் அவர்கள் இந்த தினமலத்திற்கு பேட்டி கொடுத்ததில் எனக்கு விருப்மில்லை, எனினும் தமிழ்தேசியத்தை ஆதரிக்கும் ஐயாவிற்காக மட்டுமே இந்தக் காணொளியைப் பார்த்தேன்..... நாம்தமிழர்
அய்யா உங்கள் கருத்து மற்றும் அனுபவங்களை இன்னும் அதிகப்படியான கானொழிகளில் கலந்து கொண்டு எம்மைப்போன்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு எற்ப்படுத்தி தமிழர்களின் பெருமையை தமிழர்களுக்கு உணர்த்திடுங்கள்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா பிறந்தோம் என்பதே முகவரியாம் பேசினோம் என்பதே தாய் மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம்
Yes. மிகவும் சரியான கருத்து. மொழி அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கை யை கொண்ட அடி முட்டாள் தான் அந்த வெள் ளைத் தாடிக்காரன்... ராமசாமி நாயக்கன்... பெரியார்.. இல்லை. சின்ன பயல்(small boy ).. கக்காபயல். பெரியார் என்று சொன்னால் தமிழருக்கு பாவம் தான் பிடிக்கும்.
இந்திய, இந்து என்பவை குறுகிய காலச் சொற்கள்! இவைகளை உலகளாவிய தொன்மையான தமிழோடும் தமிழரோடும் தமிழ்நாட்டோடும் இணைத்துப் பேசாதீர்கள்! ஆரியமும் திராவிடமும் எவ்வகையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் இணையானவையல்ல அவைகள் எதிரானவைகள்!
@@k.tharumalingam9417 NDTV travels to Prabakaran's village என்ற ஆவணப்படம் பிரபாகரன் மலையாளி என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதை கீழ்கண்ட இந்த link-ல் பாருங்கடா டுபாக்கூர் இலங்கை வந்தேறிகளா... th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html
தெலுங்கன் வெங்காயம் எப்படி தமிழின் திருக்குறள் விமர்சிக்கலாம் தெலுங்கின் தியாகராஜர் கீர்த்தனைகளை ஏன் காட்டுமிரண்டிதனம் என்று விமர்சிக்க வில்லை எல்லாம் இன பாசம் தான்
"வடசிந்து நதிவெளி வாழ்ந்த பரவர்கோன் வழிவரு பாண்டிய பதிவாழத் தயைசெய் இடமமர் செழுந்தமிழ் அரசியல் மொழியாய் இகத்தினில் நிலைபெறத் தயைசெய் மாதாவே இது 1947ம் வருட தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவில் தேரின் முன்பு பாட அச்சிடப்பட்ட பாடல் புத்தகத்தில் இடம் பெற்ற முக்கியமான நான்கு வரிகள். அதற்கு முன் மீனாட்சி முன் பாடப்பட்ட பாடல்.
sir u are great sir. why dont u stand start good katchi to fill the powers of tamilian in good way rational. humerist. faith to god. faith to human race. u are ever living star where u opened the our postiviness which were hidden in us by your good speech . thankful to intervierer also that he is also god
THANTHAI PERIYAR A LIFE LIVED FOR social justice and human righta and womens right and self respect. சமூகநீதி(social justice) என்பது சமத்துவம், சகோதரத்துவம், ஜாதி-மத வேற்றுமை பாராமை, மனிதநேயம். திராவிட கழகங்கள் இந்த மாதிரி உயர்ந்த நோக்கங்களோடு செயல் பட்டதால் தான், தமிழ் நாடு இன்று இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது ( In their 2013 book, An Uncertain Glory: India and its Contradictions, economists Amartya Sen and Jean Dreze devote a number of pages to Tamil Nadu's progress over the past 30 to 40 years in terms of social development & has achieved some of the best public services among most of India's states as a result of constructive state policies.). ட்ராவிடியன் கொள்கைகளால் புண்யநடந்தவர்களில் 95 % ஹிந்துக்கள் ஹிந்துக்களில் 95 % மக்களை சூத்ரன் என்று தரக்குறைவாக நடத்துவது யார் ? ஹிந்துக்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் கோவில்களில் அர்ச்சகராகலாம் மட்டவர்கள் எல்லாம் ஆகக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை போராடுவார்கள் ஹிந்துக்களில் ஒரு ஜாதி மட்டுமே மேலும் ஒருகுறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் ஜீயர்கழக முடியும் அந்த ஜாதியினர் தான் கிட்டத்தட்ட 100 % ஜீயர்களாக இருக்கிறார்கள். இந்த அநீதிகளை நீக்க மறுப்புவர்களும் ஹிந்துக்கள் அல்ல ஆனால் ஹிந்து மதத்தை தங்களின் ஜாதியினருக்காக சீரழிப்பவர்கள். முதலில் ஹிந்து மாதத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்து திருமூலர் சொன்ன மாதிரி "ஒன்ரே குலம்" அணைத்து ஹிந்துக்களும் சமம் என்ற நிலையை ஏற்படுத்த மறுப்பதின் நோக்கம்? மனிதநேயமற்ற ஹிந்து மதம் என்ற கேட்ட பெயரை யார் நீக்குவது? ஜாதிவெறி தலைவிரித்தாடும் ஹிந்து மதம் என்டர் அவப்பெயரை என்று கலையப்போகிறோம்? பூனை கண்ணை முட்டிக்கொண்டு தான் கண்ணை மூடியதால் தான் உலகமே இருந்து விட்டது என்று நடிப்பது அறிவுடைமை ஆகாது
தமிழ் பெரியார் அய்யா பெ.மணியரன் அவர்கள் புதைந்துள்ள தமிழர்களின் வரலாறுகளை இன்னும் ஆழமாக ஆராய்ந்து வெளிக்கொண்டு வர வேண்டும். தமிழ் தேசியம் வெல்லும்🔥🔥🔥இனி பெரியார் என்று அழைக்கவேண்டாம் ஈ.வே.ராமசாமி என்று அழைத்தாலே போதுமானதாக நான் நினைக்கிறேன்.
சங்க தமிழ் இலக்கியத்தில் சாணாரில்லை, முலை வரியில்லை... முலை வரி கட்டியவன் தமிழனில்லை... ஆகையால் சாணார்கள் அனைவரும் சேர்ந்து சாணார் தேசியம் அமைப்பது தான் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும், பெருமை சேர்க்கும்...
Dear Aiyah..Aathi Saivam is very ancient worship to the tamils those enlightened were known as Siddhantigal. No idol or temple worshiping practised then.any inputs to otherwise is appreciated. God bless you Aiyah 🙏🙏
பெரியார் என்ன செய்தார் பறையர்க்கும் பாப்பனர்க்கும் சண்டை மூட்டிவிட்டார் அவரலத்தான் திராவிட கட்சி உருவானது எங்கே பறையர் இனத்துக்கு என்ன பன்னார் பெரியார் அவருடைய பித்தலாட்டம் எங்கலுக்கு தெறியும் கீழடி பறையர் சமுதாயம் வாழ்ந்தங்க இயற்கை தான் கடவுள் நம்மனங்க இயற்கை தலைவன் சிவன் அந்த சிவன் பறையன் எங்கள் சமுதாயத்துக்கு அயோத்தி தாசன் பண்டிதர் ரெட்டை மலை சினிவாசன் தான் போரடுனாங்க
திருமூலர் பிராமணன் என்று சொல்லவில்லை ,பார்ப்பான் என்று தானே சொல்லியுள்ளார். பிராமணன் என்பது தமிழ் பெயர் அதையும் திருடி விட்டனர் பார்ப்பான். பெரிய அம்மணம் என்பது பேரமணன் ஆக திரிந்து பிராமணன் ஆனது. அம்மண நிலை அடைந்த நமது தமிழ் சித்தர்கள் தான் பிராமணர் ஆனார்கள். அது தமிழினத்தின் மதிப்பான பெயர் என்பதால் திருடி வருநாசிரம தர்மத்தை உண்டாக்கினான் பார்ப்பான்
இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் சேர்த்து ஒரு 'கலெக்டிவ்' ('people' மாதிரி) பெயர்ச்சொல் கொடுத்தவன் பிரிட்டிஷ்காரன்; அது தான் 'Hindu'. அதற்கு முன்னால் இந்தியர்கள் சைவம், வைஷ்ணவம், துவைதம் , அத்வைதம், சாக்தம் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிராமணியம் 'ஹிந்து'வில் ஒரு பகுதி தான்.
ஐயா.. பெரியார் தமிழை எதற்காக விமர்சனம் செய்தார் என்ற விளக்கத்தையும் கூறுங்கள்..........தமிழை ஒழிக்க வேண்டும் என்றா...?தமிழனை ஒன்றிணைக்க வேண்டும் என்றா...?
ஆதி தமிழர்களை அறிந்தவர்கள் யாருமில்லை. எல்லா வரலாறும் எழுத ஆசிரியரின் சொந்த கருத்திலிருந்து நூறுக்கு நூறு நடுநிலை வகிக்க முடியாது. எல்லா ஆதி மனிதர்களும் இயற்கையை வணங்க காரணம் இயற்கைதான் அன்றைய வாழ்வாதாரம். கடவுள் அதற்கு ஒரு கட்டமைப்பு இதெல்லாம் மனிதனின் கற்பனை. கடவுள் ஏற்படும் மறுப்பும் தனிமனிதனின் உரிமை. அதே சமயம் கடவுள் பெயரில் நடத்தப்படும் மனித ஏற்றத்தாழ்வு பொதுவானது. அது சரியல்ல என்றபோது சமுதாய குரல் கொடுக்கவேண்டும்.
12கோடித்தமிழர்களில் கொஞ்சம் பேர் தானே தமிழ் தேசியம் பேசுகிறார்கள். இவர்களைப் பார்த்து இந்திய தேசியம் ஏன் பயப்படுகிறது. அதுபோல தவறான திராவிடக்கருத்துக்களால் தமிழன் ஏமாற்றப்பட்டான்.இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறான்.அவன் ஏமாறக்கூடாது என்றால் திராவிடத்தை வளர்த்தப்பெரியாரை தோலுரிக்கவும்,வீட்டில் புகுந்த பாம்பை வெளியேற்றும் வரை அச்சப்பட்டு முயற்சி எடுப்பது போல் இந்த நாய்க்கனின் கருத்துக்கும் அச்சப்படவேண்டியுள்ளது
மணியரசன் ஐயாவின் கருத்து மிகச் சரியானது
ஐயா பெ மணியரசன் அவர்கள் வரலாறுகள் சொல்லச்சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கலாம் மிக்க நன்றி ஐயா
மிகச்சிறந்த பதிவு ஐயா. உங்களின் உயர்வான சிந்தனை களுக்கு பாராட்டுகள்.
சிற்ப்பானக்கருத்துகள்.தமிழர்கள் ஏற்றுக்கொண்டுப் பின்பற்றவேண்டியக் கருத்துக்கள்.
உயர்திரு ஐயா! தமிழர்களுக்கான நீங்கள் நடத்திய ஒரு சில போராட்டங்களில் நானும் கலந்து கொண்டவன். உங்கள் மீது பெரும் மதிப்பு எனக்கு உண்டு.
பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டி ருந்தேன். ஆனால் உலகுக்கே பல நுட்பங்களை கற்றுக் கொடுத்த தமிழ் இனத்தை, இவ்வுலகம் பொது மறையாக ஏ ட்றுக் கொண்டு போற்றப் படுகின்ற தமிழ் மறையான திருக் குறளை மனித மலம் என்று சொன்ன பெரியாரை, பெரியார் போதித்த தெளுங்கருக்கான திராவிடத்தை இனியும் நாம் சுமக்க வேண்டியதில்லை.
தமிழரின் முதல் பகைவர் திராவிடமா? பார்பணீயமா?
தமிழனின் தலை மீது சவாரி செய்ய செயலாற்றும் யாரையும் தூக்கி அடிப்போம்
கன்னட வடுகர் பெரியார் தமிழினத்தின் முதல் பகைவன்.
@@rajendrane9573 well said
@@rajendrane9573 NDTV travels to Prabakaran's village என்ற ஆவணப்படம் பிரபாகரன் மலையாளி என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதை கீழ்கண்ட இந்த link-ல் பாருங்கடா டுபாக்கூர் இலங்கை வந்தேறிகளா...
th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html
தொடரட்டும் உங்கள் பணி
இறுதி நிமிடங்களில் நீங்கள் சொன்னது அருமை...ஐயா..
Fantastic answers brother... Keep it up... Makkal thirunthuvar...
உண்மையில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் "தமிழ் தேசியத்தின் தந்தை" என்பதில் மிகையில்லை...
திராவிடத்துக்கு செருப்படி....!
😂😂😂😂😂😂
Brahmin aah mattu thittura nee than da jhathi veriyan
திராவிடம் எப்போதோ செத்தது. திமுக, திக, அதிமுக மற்றும் ஓரிரு சில்லுண்டி கும்பல்களது வெறும் 'நாமசரணத்'தில் மட்டுமே அரசியலில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. திராவிடம் செத்த கணத்திலேயே ஈவெரா பெரியாரும் அழிந்தார், மன்னிக்க, 'மறைந்தார்'.
@@gowthamraj9225
இப்பயாவது ஒத்துகிட்டியே... திராவிடம் தான் பிராமணன்னு .
திராவிடத்தில் உருப்படியாக ஏதாவது இருந்தால் உங்களிடம் டசெருப்படி பட்டிருக்காது. தமிழ் வாழ்க, தமிழ் மணம் வாழ்க, தமிழது உண்மையான நாகருகம், பண்பாடு என்றும் நிவைத்து எங்கும் தமிழ் வாழட்டும், மணம் என்றும் வவீசட்டும்.
திருமூலர் திருவள்ளுவன் தொடங்கி தேவாரம் திருப்புகழ் திவ்வியப் பிரபந்தம் தொடர புது நல்லிலக்கியம், புது அறிவு நூல்கள் மூலம் எப்போதும் நிலைத்திருக்கும். ஐயப்பட வேண்டியதே இல்லை.
மிக அற்புதம் ஐயா
7:36 திக வினர் ஒரே கடவுள் பெரியார். சரியான கூற்று.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த நான் கூறுகிறேன் நீங்கள்தான் தமிழ் தேசியத்தின் தந்தை. மிகத்தெளிவான பார்வை. வாழ்க வளமுடன்
ஐயா பெ.மணியரசன் வாழ்க!வாழ்க!வாழ்க!
இந்த மாதிரி திரு. ஈ. வெ. ரா க்கு யாரும் செருப்படி கொடுத்ததில்லை. இப்படி ஒரு நபரை தமிழன் வணங்கித் திரிவது மாபெரும் வெட்கக்கேடு.
ஐயா இதை போன்ற பதிவு நிறைய எழுதுங்கள் ஐயா நிறைய எழுதுங்கள் ஐயா எங்களுக்கு அது நிறைய பலன்களை தரும்
நெத்தியடி பேச்சு அய்யா 💐💐💐
தமிழ்த்தேசியம் வெல்லும்.
மிகவும் சிறப்புமிக்கப்பதிவு வாழ்த்துக்கள்பல....
உங்கள் பேச்சைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் தெளிவு எல்லாத் தமிழருக்கும் வந்தால் போதும்.
ஐயா தமிழர்களின் பொக்கிஷம்
நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும் தமிழ் தேசியம் தலை தூக்கும்
தமிழ் வாழ்க வளர்க🙏🏽🙏🏽🙏🏽
நாம் தமிழர்
அருமை ஐயா
ஆதி தமிழன் நாத்திகனுமில்லை, இந்துவுமில்லை. தமிழர்கள் இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாட்டை மேற்கொண்ட சைவர்கள்.
ஐயா பெ.மணியரசன் அவர்கள் இந்த தினமலத்திற்கு பேட்டி கொடுத்ததில் எனக்கு விருப்மில்லை, எனினும் தமிழ்தேசியத்தை ஆதரிக்கும் ஐயாவிற்காக மட்டுமே இந்தக் காணொளியைப் பார்த்தேன்.....
நாம்தமிழர்
அய்யா உங்கள் கருத்து மற்றும் அனுபவங்களை இன்னும் அதிகப்படியான கானொழிகளில் கலந்து கொண்டு எம்மைப்போன்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு எற்ப்படுத்தி தமிழர்களின் பெருமையை தமிழர்களுக்கு உணர்த்திடுங்கள்.
நான் நினைக்கும் அனைத்தையும் இவர் பேசுகின்றார்
ஆக சிறப்பான கருத்துக்கள்! ஐயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்! 💪💪
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
பிறந்தோம் என்பதே முகவரியாம்
பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஏற்றுக் கொண்டோம் என்பதே மதமடா. மதவெறி தீயதடா.
இனத்தின் எழுச்சியே நம் எதிர்காலம்
மொழியின் மீட்சியே காக்கும் இனமானம்.
அருமை ஐயா அருமை
வருங்காலங்களில் பெரியார் சிலைகளை லெனின் சிலைகள் உடைக்கப்பட்டது போல உடைத்து எரியப்படும்.
சூப்பர் இதை ஆமோதிக்கிறேன்
தமிழ் மக்கள் ஒற்றுமை ஓங்கும்
அருமை ஐயா அறிய செய்தி அறிந்த மகிழ்ச்சி அற்புதம் ஐயா
இயற்கையை வழிபடுபவன் தமிழன்
நாங்கள் தமிழ்ர்கள்
நாத்திகர்களும் வேற்றுமதத்தவர் களையும் செருப்பால் அடிக்கும் பதிவு ஐயா வாழ்த்துக்கள் வாழ்க தினமலர்
அதுக்கு ஏண்டா நாத்திகர்களை மொத்தமா பேசுற?
3:00 மொழி அறிவியலுக்கு எதிரான பெரியாரின் மூடநம்பிக்கை என்பது மிகச் சரியான கூற்று.
Yes. மிகவும் சரியான கருத்து.
மொழி அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கை யை கொண்ட அடி முட்டாள் தான் அந்த வெள் ளைத் தாடிக்காரன்... ராமசாமி நாயக்கன்... பெரியார்.. இல்லை. சின்ன பயல்(small boy ).. கக்காபயல். பெரியார் என்று சொன்னால் தமிழருக்கு
பாவம் தான் பிடிக்கும்.
Super 👌🏻👌🏻
Matured person.
need of more interviews like this..you doing good
இயற்கையை வழிபட்ட வானே இந்திய தமிழன் ஆவான் தமிழ் எங்கள் மூவி இயற்கை எனும் இந்து மதமே எங்கள் வழி
இந்திய, இந்து என்பவை குறுகிய காலச் சொற்கள்! இவைகளை உலகளாவிய தொன்மையான தமிழோடும் தமிழரோடும் தமிழ்நாட்டோடும் இணைத்துப் பேசாதீர்கள்! ஆரியமும் திராவிடமும் எவ்வகையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் இணையானவையல்ல அவைகள் எதிரானவைகள்!
அந்த பொந்து மதத்தை எதிர்த்து தான் மணியரசன் ஐயா பேசுகிறார்!
கடைசி வார்த்தைகள் சூப்பர்..
Super
,,, நன்றி ஐயா
மூத்தவரே தெளிவான பதிவு
💪🌴🌴🌴🐯🌴🌴🌴💪
எங்கள் ஐயா எம் இனத்தின் உயிர் நாடி
ஐயா உங்களளை சந்திக்கவேண்டும். அனுமதிப்பீர்ஹாளா
Arumai Ayya
Semma finishing touch 😂
தமிழை அழிக்க துடிக்கும் ஆரியமும் திராவிடமும்
ராமசாமிநாயக்கன் விச கிருமி
ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு அந்திர தெலுங்கன்
@@k.tharumalingam9417 NDTV travels to Prabakaran's village என்ற ஆவணப்படம் பிரபாகரன் மலையாளி என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதை கீழ்கண்ட இந்த link-ல் பாருங்கடா டுபாக்கூர் இலங்கை வந்தேறிகளா...
th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html
Semmai iyya
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மணியரசன் ஐயா நீங்கள் தான் தமிழினத்தின் தலைவர்
👍
Clear explanation straddling Periyar and Anna.Kudos.
எப்படி ஐயா இன்னும் ஈவெராவை பெறியார் என்று சொல்கிறீர்கள் ?????
பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றி உள்ளார்
Well sir.
Tamil makkal Social reformer Thiru periyar 🙏🙏🙏🙏🙏🙏🙏
தெலுங்கன் வெங்காயம் எப்படி
தமிழின் திருக்குறள் விமர்சிக்கலாம் தெலுங்கின்
தியாகராஜர் கீர்த்தனைகளை
ஏன் காட்டுமிரண்டிதனம் என்று
விமர்சிக்க வில்லை எல்லாம்
இன பாசம் தான்
"வடசிந்து நதிவெளி வாழ்ந்த பரவர்கோன்
வழிவரு பாண்டிய பதிவாழத் தயைசெய்
இடமமர் செழுந்தமிழ் அரசியல் மொழியாய்
இகத்தினில் நிலைபெறத் தயைசெய் மாதாவே
இது 1947ம் வருட தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவில் தேரின் முன்பு பாட அச்சிடப்பட்ட பாடல் புத்தகத்தில் இடம் பெற்ற முக்கியமான நான்கு வரிகள்.
அதற்கு முன் மீனாட்சி முன் பாடப்பட்ட பாடல்.
வணக்கம் ஐயா.
sir u are great sir. why dont u stand start good katchi to fill the powers of tamilian in good way rational. humerist. faith to god. faith to human race. u are ever living star where u opened the our postiviness which were hidden in us by your good speech . thankful to intervierer also that he is also god
No need for Political party. He supports Seeman Anna!
He doesn't have election participating party but a movement called தமிழ் தேசிய பேரியக்கம் and supports சீமான்
கடவுள் உருவாக்கப் படுவதற்க்கு முன்பே தமிழும் தமிழனும் உருவானவன்
இறுதி வார்த்தை மரண அடி 🤣😅
THANTHAI PERIYAR A LIFE LIVED FOR social justice and human righta and womens right and self respect. சமூகநீதி(social justice) என்பது சமத்துவம், சகோதரத்துவம், ஜாதி-மத வேற்றுமை பாராமை, மனிதநேயம். திராவிட கழகங்கள் இந்த மாதிரி உயர்ந்த நோக்கங்களோடு செயல் பட்டதால் தான், தமிழ் நாடு இன்று இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது ( In their 2013 book, An Uncertain Glory: India and its Contradictions, economists Amartya Sen and Jean Dreze devote a number of pages to Tamil Nadu's progress over the past 30 to 40 years in terms of social development & has achieved some of the best public services among most of India's states as a result of constructive state policies.). ட்ராவிடியன் கொள்கைகளால் புண்யநடந்தவர்களில் 95 % ஹிந்துக்கள் ஹிந்துக்களில் 95 % மக்களை சூத்ரன் என்று தரக்குறைவாக நடத்துவது யார் ? ஹிந்துக்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் கோவில்களில் அர்ச்சகராகலாம் மட்டவர்கள் எல்லாம் ஆகக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை போராடுவார்கள் ஹிந்துக்களில் ஒரு ஜாதி மட்டுமே மேலும் ஒருகுறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் ஜீயர்கழக முடியும் அந்த ஜாதியினர் தான் கிட்டத்தட்ட 100 % ஜீயர்களாக இருக்கிறார்கள். இந்த அநீதிகளை நீக்க மறுப்புவர்களும் ஹிந்துக்கள் அல்ல ஆனால் ஹிந்து மதத்தை தங்களின் ஜாதியினருக்காக சீரழிப்பவர்கள். முதலில் ஹிந்து மாதத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்து திருமூலர் சொன்ன மாதிரி "ஒன்ரே குலம்" அணைத்து ஹிந்துக்களும் சமம் என்ற நிலையை ஏற்படுத்த மறுப்பதின் நோக்கம்? மனிதநேயமற்ற ஹிந்து மதம் என்ற கேட்ட பெயரை யார் நீக்குவது? ஜாதிவெறி தலைவிரித்தாடும் ஹிந்து மதம் என்டர் அவப்பெயரை என்று கலையப்போகிறோம்? பூனை கண்ணை முட்டிக்கொண்டு தான் கண்ணை மூடியதால் தான் உலகமே இருந்து விட்டது என்று நடிப்பது அறிவுடைமை ஆகாது
தமிழ் பெரியார் அய்யா பெ.மணியரன் அவர்கள் புதைந்துள்ள தமிழர்களின் வரலாறுகளை இன்னும் ஆழமாக ஆராய்ந்து வெளிக்கொண்டு வர வேண்டும். தமிழ் தேசியம் வெல்லும்🔥🔥🔥இனி பெரியார் என்று அழைக்கவேண்டாம் ஈ.வே.ராமசாமி என்று அழைத்தாலே போதுமானதாக நான் நினைக்கிறேன்.
சங்க தமிழ் இலக்கியத்தில் சாணாரில்லை, முலை வரியில்லை... முலை வரி கட்டியவன் தமிழனில்லை...
ஆகையால் சாணார்கள் அனைவரும் சேர்ந்து சாணார் தேசியம் அமைப்பது தான் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும், பெருமை சேர்க்கும்...
சங்க இலக்கியத்தில்"சாணார் இல்லை எனில் சாணார்தமிழரே இல்லை எனப் பொருள்
முலை வரி கட்டியவன் தமிழரில்லை எனில் சாணார் முலை வரி கட்டியுள்ளனர் என்பதே வரலாறு..
💪💪💪
Surprised to see this video from dinamalam.
though i like it for Ayya Pe.Manaiyarasan
கோயில் ஆவது ஏதடா குலங்கள் ஆனது ஏதடா கோயில் குலங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துள்ளே குலங்களும் மனத்துள்ள சிவ வாக்கியர்
Dear Aiyah..Aathi Saivam is very ancient worship to the tamils those enlightened were known as Siddhantigal. No idol or temple worshiping practised then.any inputs to otherwise is appreciated.
God bless you Aiyah 🙏🙏
Super excellent sir. Please give your speech always. But those dravidya muttals doesn't understand.
திராவிடத்தை தமிழ் தேசியமே கருத்தியலால் வீழ்த்த முடியும் என்பதை தினமலம் நன்கு அறிந்து வைத்துள்ளது.
Super iyya 💪💪💪💪💪
பெரியார் மணியரசன் ஐயா ஒருவர் தான்
Dasi magan Anna. Anna says periyar is our moral father. Anna wonderful
பெரியார் என்ன செய்தார் பறையர்க்கும் பாப்பனர்க்கும் சண்டை மூட்டிவிட்டார் அவரலத்தான் திராவிட கட்சி உருவானது எங்கே பறையர் இனத்துக்கு என்ன பன்னார் பெரியார் அவருடைய பித்தலாட்டம் எங்கலுக்கு தெறியும் கீழடி பறையர் சமுதாயம் வாழ்ந்தங்க இயற்கை தான் கடவுள் நம்மனங்க இயற்கை தலைவன் சிவன் அந்த சிவன் பறையன் எங்கள் சமுதாயத்துக்கு அயோத்தி தாசன் பண்டிதர் ரெட்டை மலை சினிவாசன் தான் போரடுனாங்க
சிவன் பறையனா
கொழு கொம்பை பற்றி கொள்ளும் கொடி.... திராவிடம்🔥💥🔥💥
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா....
டேய் தினமலர்(ம்). வழிக்கு வந்தியா. தமிழ் தேசியம் மறுக்க முடியாதது. Wait and see
Pls listen " maaridas answer" yaa
@Tamil Hindu
It's okey yaa..
Pls listen maaridas answer yaa
ம்
ம்
திருமூலர் பிராமணன் என்று சொல்லவில்லை ,பார்ப்பான் என்று தானே சொல்லியுள்ளார். பிராமணன் என்பது தமிழ் பெயர் அதையும் திருடி விட்டனர் பார்ப்பான். பெரிய அம்மணம் என்பது பேரமணன் ஆக திரிந்து பிராமணன் ஆனது. அம்மண நிலை அடைந்த நமது தமிழ் சித்தர்கள் தான் பிராமணர் ஆனார்கள். அது தமிழினத்தின் மதிப்பான பெயர் என்பதால் திருடி வருநாசிரம தர்மத்தை உண்டாக்கினான் பார்ப்பான்
காலத்துக்கு ஏற்ப கொள்கை மாறும். இது கூட தெரியாத முட்டாள இருக்கமுடியாது.
🙏🙏🙏
புதுசுபுதுசா கிளம்பராங்க
தமிழன்...ஆஹா...அபாரம்
....
Unarchi vasapadahu miga thelivaga nithanamaga arumaiyaga unmai pesugirar.
இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் சேர்த்து ஒரு 'கலெக்டிவ்' ('people' மாதிரி) பெயர்ச்சொல் கொடுத்தவன் பிரிட்டிஷ்காரன்; அது தான் 'Hindu'. அதற்கு முன்னால் இந்தியர்கள் சைவம், வைஷ்ணவம், துவைதம் , அத்வைதம், சாக்தம் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிராமணியம் 'ஹிந்து'வில் ஒரு பகுதி தான்.
unmaiyana tamizhan sindhanai
ஐயா.. பெரியார் தமிழை எதற்காக விமர்சனம் செய்தார் என்ற விளக்கத்தையும் கூறுங்கள்..........தமிழை ஒழிக்க வேண்டும் என்றா...?தமிழனை ஒன்றிணைக்க வேண்டும் என்றா...?
தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னவன் மனிதனா
அவனை சிலை வழிபாடு செய்பவன் தமிழனா
காறிதுப்பி செல்வாய் தமிழா
பழைய. தமிழன்.
திராவிட னாக.இருந்தான்
புதிய. தமிழன்.
ஆரிய னாக. இருக்கிறான்
உங்களை. போன்ற
தமிழன். சூத்திரனுக்கு
இருக்கிறான்
Tamilan Endrum kadavul pakthimikkavargal(Thiruvasagam,Thirumurai Vinavaprapandangal,18 sittargal Evargalin nuelgal Thirukovillgal Aalvargal,Nayanmargal Evargalea vutharanam.
FORMER TAMILS LEADERS MADE MISTAKE AND SEEMAN MUST CHANGE EVERYTHINGS
ஆதி தமிழர்களை அறிந்தவர்கள் யாருமில்லை. எல்லா வரலாறும் எழுத ஆசிரியரின் சொந்த கருத்திலிருந்து நூறுக்கு நூறு நடுநிலை வகிக்க முடியாது. எல்லா ஆதி மனிதர்களும் இயற்கையை வணங்க காரணம் இயற்கைதான் அன்றைய வாழ்வாதாரம். கடவுள் அதற்கு ஒரு கட்டமைப்பு இதெல்லாம் மனிதனின் கற்பனை. கடவுள் ஏற்படும் மறுப்பும் தனிமனிதனின் உரிமை. அதே சமயம் கடவுள் பெயரில் நடத்தப்படும் மனித ஏற்றத்தாழ்வு பொதுவானது. அது சரியல்ல என்றபோது சமுதாய குரல் கொடுக்கவேண்டும்.
TAMIL people caught AND GETTING CRUSHED between ARYAM and DRAVIDAM
வெங்காய ராமசாமி ஒருத்தன் தான் செத்து பல வருஷம் களிச்சும் செருப்படி வாங்குறான் 🤣🤣🤣
🤝🤝🤝🤝💪🏿💐💐💐💐💐
பெருசு மணியரசா...!
பெரியார் தான் செத்து சுண்ணாம்பு ஆயிட்டாரே, இன்னும் ஏன் பெரியாரை பார்த்து பயப்படுகிறாய்...?
12கோடித்தமிழர்களில் கொஞ்சம் பேர் தானே தமிழ் தேசியம் பேசுகிறார்கள். இவர்களைப் பார்த்து இந்திய தேசியம் ஏன் பயப்படுகிறது. அதுபோல தவறான திராவிடக்கருத்துக்களால் தமிழன் ஏமாற்றப்பட்டான்.இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறான்.அவன் ஏமாறக்கூடாது என்றால் திராவிடத்தை வளர்த்தப்பெரியாரை தோலுரிக்கவும்,வீட்டில் புகுந்த பாம்பை வெளியேற்றும் வரை அச்சப்பட்டு முயற்சி எடுப்பது போல் இந்த நாய்க்கனின் கருத்துக்கும் அச்சப்படவேண்டியுள்ளது
Thiravidam oliyattum