இயேசு கிறிஸ்து வேறு ஈசா வேறு இரண்டு பேரும் சம்மந்தம் இல்லாதவர்கள். குரான் வேறு பைபிள் வேறு குரான் மனித நீதி வேதம் பைபிள் ஆத்ம விசுவாச வேதம் அது வேறு இது வேறு.
@@mohanjayan3980 யேசு வேறு ஈஸா அலைஸலாம் வேறு என்று எப்பிடி சொல்ரிக. இது புராண கதை கிடையாது. உண்மை சரித்திரம். வித்தியாசம் என்னவென்றால் இறைவனால் காப்பற்றப்பட்டார் அவருடைய இவ்வுலக வாழ்கை இன்னும் பூரணமாக வில்லை மீதி வாழ்க்கை யூதர்கள் பெரும் மேன்மையடைந்து அநீதி இழைக்கும் சமயத்தில் நிகழும் என்பது இஸ்லாமிய கருத்து.சிலுவையில் அறையப்பட்டார் என்பது கிறிஸ்தவ கருத்து. யூதர்களின் மூண்றாம் வேதனை அவர்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டவை தான்.அந்த வேதனையை குர்ஹானும் உறுதி செய்வதை காண முடியும். இப்படியெல்லாம் இருக்கும் போது எந்த விடயத்தை யோசித்து வேறு என்று சொல்றிக
பைபிள் சொல்கிற இயேசு கிறிஸ்து வேறு , குர்ஆன் சொல்கிற ஈசா வேறு. குர்ஆன் ல் ஈசா வந்து மரிப்பார் என்று சொல்கிறது ஆனால் உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்தவர்.இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் உண்மையாய் தேவனுக்காக பரிசுத்த ஜீவியம் செய்தவர்களை இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார். பின் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி காலத்தில் பகிரங்கமாக இவ்வுலகில் இயேசு கிறிஸ்து வெளிப்பட்டு அந்திக்கிறிஸ்துவையும் , கள்ளத் தீர்க்க தரிசையும் அழித்து விட்டு 1000 வருடம் இந்த பூமியை அரசாள்வார். பின்பு நியாயத்தீர்ப்பின் முடிவில் பரலோகத்துக்கு உரியவர்கள் பரலோகத்திற்கும் , நரகத்துக்கு உரியவர்கள் நகரத்திற்கும் செல்வார்கள்.
அவர் முஸ்லிமாகவே வருவார் அவர் கிருஸ்துவராக வரமாட்டார் அவர் அல்லாஹ்யே வணங்குவார் அல்லாவையே வணங்க சொல்லி ஆரம்பத்தில் எப்படி பிரச்சாரம் செய்தாரோ அதையே மீண்டும் தொடர்வார்
@@thameetm For your info: இந்த பொய்யை நம்ப நான் ஒன்றும் இஸ்லாமியன் இல்லை.. Bible கடவுள் Jehovah கடவுள் என்பவர்... குரான் குறும் அல்லாஹ் என்ற நபர் நிச்சயமாக இல்லை.... அது முஹம்மது கற்பனை பாத்திரம் அவ்வளவே 🤣🤣🤣.
@@immanuelsunder7761 கடவுளால் சாப்பிட முடியும் சிலுவையில் மனிதனால் பிடித்து அறையமுடியும் பின் இறந்தும் போவர் தன்னையே காப்பத்தி கொள்ள இயலாதவர் கடவுளா உலக மகா உருட்டு உங்களுக்கு மரணம் வரும்வரை கிருஸ்துவராகவே இருங்கள் இறுதியில் உங்கள் முடிவை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் 🧐
@@immanuelsunder7761 இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். (அல்குர்ஆன்: 5:116)
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. கலாத்தியர் 3:16
ஆபிரகாம் மனைவி சாராள் மகன் ஈசாக்கு 1) ஆதி18:13அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன் (2) ஆதி21:3 அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற. குமரனுக்கு ஈசாக்கு:13 என்று பேரிட்டான் (3) ஆதி22:2அப்பொழுது அவர் உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மரியா தேசத்துக்குப் போய் அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார் குறிப்பு:_சாராள்தான் நகைத்தாள் (ஆதி18:13) 2) சாராள் மகன் ஈசாக்குதான் ஆபிரகாமை பலியிட சொன்னது இஸ்மவேலை அல்ல
விகிபீடியாவில் படித்தேன் ஈசாக்கை பலியிடல் சம்பந்த பட்டவை யூதர்களின் பூராண கதையில் உள்ளவை.அது முன்னைய யூதர்களின் புராண கதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . மோஸேவினால் சொல்லப்பட்டது என்று யூதர்களால் சொல்லப்பட வில்லை. ஆதாரமும் இதுவரை காணவில்லை ஒரு இறைதூதர் சொல்வதை தான் முழுமையாக நம்ப முடியும்.எனவே இறைதூதர் யேசு கூறியதை அறிவதற்கு அவர்களின் தோழர்களின் ஆதாரம் இருந்தாலும் போதும். உண்மையை இறைவன் அறிந்தவன்
Brother not only ibrahim, you and me also created by Lord JESUS. He is one who created heaven and earth. LIKE IBRAHIM, you also ask tonight who is true GOD and than GOD will reveal the truth to you i e JESUS is true GOD. Praise the Lord brother.
And mention in the Book (the story on Isma'il. He was indeed true to his promise and was a messenger, a prophet. #️⃣ 19:54 And he used to bid Salah and Zakah to his family and was favorite with his Lord. #️⃣ 19 : 55 Issmael AS is described as Rasool and Nabi. If He's is Rasool what scripture is provided to him ❓❓
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே இப்ராஹீம் நபியின் அந்த தியாகத்துக்கு பரிசாக இசாக் நபியையும் அவர் வழியாக பேரன் யாகூப் நபியைப் பற்றியும் நற்செய்தியை வாக்குத்தத்தம் ஆக கூறுகிறான் இசாக் நபிவழியாக பேரன் யாகூப்பை பற்றி கூறிய பிறகும் பிதாவாகிய தேவன் அல்லாஹ்வின் வாக்குத்தத்த ற்கு எதிராக ஈசாக்கை தான் இறைவன் பலி கொடுக்கச் சொன்னான் என்று வேதபாரகளின கள்ள எழுத்தாணி மாற்றியிருக்கிறது இந்த உண்மை நிலையை அறியாத அப்பாவிகளாக என் கிறிஸ்தவ சொந்தங்கள் அவர்களும் இரட்சிக்கப்பட பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரரே நாற்பது ஆண்டுகள் கிறிஸ்தவ நாத்திகனாக இருந்த யாபேஸ் ஜெயக்குமார் என்கிற யாசர் அராஃபத் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
கிறிஸ்துவ நாத்திகருக்கு பைபிளும் தெரியாது , உலக இரட்சகரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தெரியாது. மன்னிக்கவும். கண்கள் இருந்தும் குருடராயும் , இருதயத்தில் உணரப்படாமலும் இருப்பர்.மன்னிக்கவும்
@@mmr5490 உங்களைப் போன்ற கிறிஸ்தவர்கள் அனைவரும் கருத்து குருடர்கள் நீங்கள் என்னை கருத்து குருடர் என்கிறீர்கள் உதாரணத்துக்காக கூறுகிறேன் உங்கள் வீட்டுப் பெண் குழந்தையை கற்பழித்து கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு பிறகு என் பாவங்களுக்காக இயேசு இரத்தம் சிந்தி மரித்தார் என்று வருந்தி திருந்தி பாவ மன்னிப்பு கோரினால் இயேசு கிறிஸ்து மன்னிப்பாரா அதை அவர் மன்னித்தாலும் நீங்கள் ஏற்பீர்களா உடனடியாக பதில் சொல்லுங்கள் ஞானப் பழமே யார் கருத்து குருடர் என்று அறிந்து கொள்ளலாம் நாற்பது ஆண்டுகள் கிருத்தவ நாத்திகனாக இருந்த யாபேஸ் ஜெயக்குமார் என்கிற யாசர் அராபத் அழைக்க 9551414224/9381104056
கடைசி காலத்தோட அடையாளம் நெறைய கிருஸ்தவர்கள் பொங்கள் பாண்டிகையை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் 20 வருடங்களுக்கு முன்பு யாரும் அதை கொண்டாட வில்லை அவர்களை பாத்து முஸ்லீம்கள் காப்பியடிக்கிற நாள் வெகு தொழைவில் இல்லை
سلام... நீங்க இஸ்லாத்த மக்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் இந்த video வ பதிவு பண்றிங்க. நள்ள விசயம் MAY ALLAH ALMIGHTY OPEN THE PATH FOR YOU AND YOUR ENTIRE FAMILY امين But do it in proper ways. இப்றாகீம் (ஒரு) நபி அவர்களைப்பற்றி பேசும் போது அதற்கு முன்னர் இருந்தவரகளைப்பற்றி ஒரு brief description குடுங்க. யூதம்,கிறிஸ்தவம் and இஸ்லாம் எல்லாமே நபி இப்றாகீம் அவர்களால் உருவாக்கப்பட்டதாக மற்ற மத்தினர் நம்புகின்றனர். Do it ! but in proper way that’s must not create space for unwanted questions amongst unknown peoples.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆபிரகாம் அவர்களுக்கு அருளிய தீர்க்கதரிசன வாக்குத்தத்தம் 1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. ஆதியாகமம் 17:1 2 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் 17:2 3 அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: ஆதியாகமம் 17:3 4 நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். ஆதியாகமம் 17:4 5 இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் 17:5 6 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:6
எங்கள் தந்தை ஆபிரகாமின் முதல் மனைவி சாராளின் சந்ததிகள் யூத கிறிஸ்தவர்கள் ❤️ இரண்டாவது மனைவி அடிமை பெண்னின் ஆகாரின் சந்ததிகள் அரேபியர்கள் மற்றும் முகமதியர்கள் ❤️ மூன்றாவது மனைவி கோத்துராள் சந்ததிகள் இந்து பிராமணர்கள் என்பதை நாம் பைபிள் ஆதாரத்துடன் நிருபிக்க முடியும் ❤️ இன்ஷா கர்த்தர் ❤️
முஸ்லிம்கள் ஒரு இறைவனை வணங்குகிறது அனைவர்க்கும் தெரியும்.// ** அந்த ஒரு இறைவன் பைபிள் கூறும் YHWH அல்ல, அது வேறு ஒரு கடவுள்... அரேபியாவின் மெக்காவில் இருந்த கோவிலில் இருந்த Al.. என்று துவங்கும் அநேக தெய்வங்களில் அதுவும் ஒன்று. ** பைபிளுக்கும் அதட்கும் சம்பந்தம் இல்லை. முகமதுவின் தந்தை அந்த கோவிலில் முகமது பிறக்கும் முன்பே வழிபட்டவர். அவர் பெயர் "அப்துல்லா"(abdul-llah )..அவர் பெயரிலும் Allah வின் பெயர் சேர்ந்து வரும்.. எனவே முகம்மதுக்கு முன்இருந்த இந்த மெக்கா கோவில் தெய்வங்களில்....Allah வும் ஒன்று. அதட்கும் பைபிளுக்கும் சம்பந்தமே இல்லை. இங்கு உள்ள குல தெய்வங்கள் போலவே அங்கும் ஒரு ஒரு இன குழுவும் ஒரு தெய்வத்துக்கு (முகமது பல விகிரகங்களை கோவிலில் இருந்து அழிக்கும் முன்) வழிபாடு செய்தனர்.. மெக்கா கோவிலை சீர் திருத்தம் செய்தவர் முகமது... முகமது வின் தெய்வம் Al-lah. ** எனவேதான் முகமது Al-lot , Al-ussa, Al-manat ... பற்றி கூறுவது மட்டுமல்ல... அது அவர்களின் ரட்சகர் என்கிறார்.(மற்ற இனங்களின் ராட்சகர்கள் என்று அர்த்தம்) ** *எனவே தான்..."*அல்லாஹ் படைப்பாளர்களில் மிக சிறந்தவன் " என அநேக படைப்பாளர்கள் உண்டு என்ற அடிப்படை நம்பிக்கையில்.. குறிப்பிடுகிறார். **மெக்காவின் கருப்பு கல்லை (black stone )...முத்தமிட்டாரே அந்த பழக்கத்துக்கும் அது தான் காரணம். இன்றும் முஸ்லிம்கள் black stone ஐ முத்தம் செய்வது ஏன் என்று புரிகிறதா??
@@mhdapsar170 ஆபிரகாமின் முதல் மனைவி சாராள் சாராளுக்குதான் ஆபிரகாமுடன் கர்த்தர் பேசினார் குழந்தை தருவேன் சாராள் நகைத்தாள் ஆதியாகமம் 18:13 ) ஆகார் நகைக்கவில்லை சாராள் மகன் ஈசாக்கு 2) ஆபிரகாம் மனைவி சாராள் மகன் ஈசாக்கைதான் கர்த்தர் பலியிடும் என்றார் ஆதியாகமம் 22:2 ஆபிரகாமின் மனைவி சாராளின் அடிமைப் பெண் ஆகார் மகன் இஸ்மவேலை பலியிட சொல்லவில்லை குறிப்பு:பைபிள் பழைய ஏற்பாடும் புதிய ஏற்ப்பாட்டிற்க்கு பிறகு தான் குரான் பைபிளை பார்த்து முகமது நபி எழுதி இருக்கிறார் பைபிளை படித்துப் பாருங்கள் உண்மை தெரியும்
@@dassjlm462 ஆப்ரகாமின் முதல் குழந்தையைத்தான் பலியிட கட்டளை வந்தது.... உன் "ஒரே மகனான " என்று பைபிளில் இருப்பது... மாற்றம் செய்யப்பட்ட வசனங்களை நீங்கள் சிந்தித்துணர்வதர்க்கு கர்த்தர் செய்த ஏற்பாடு... ஏனென்றால் கட்டளை வந்த சமயம் இஸ்மவேல் மட்டும்தான் பிறந்திருந்தார்.... சாராளுக்கு பிறந்திருந்தாலும் சரி... அடிமை பெண் ,மனைவியாக்கப்பட்டு பிறந்திருந்தாலும் சரி.... அது ஆப்ரகாமுக்கு கொடுத்த முதல் குழந்தை.... அப்படி இருக்கையில்...அந்த குழந்தையை பொருட்படுத்தாமல் ... உன் ஒரே மகனை என்று ஈஸாக்கை மட்டும் சொல்லும் நீதி இல்லாதவராய் கர்த்தர் இருப்பாரா? பைபிளில் பல இரட்டிப்பு செய்த விசயங்களைதான் எங்கள் நபி மூலம் இறைவன் சரிப்படுத்தினான்....
ஏன் நீங்கள் ஈசாக் ( ஈசக் நபி) அவர்களை பற்றி பேசவில்லை?? 🙄 அவர்களும் நம் தந்தை ஆபிரகாமின் மகன் தானே? மேலும் உங்களுக்கும் அவர் நபி தானே? பிறகு ஏன் ப்ரோ ஈசாக் அவர்களை பற்றி பேச மறுக்கிறீர்கள் 🙄
@@inthenameofgod2612 Assalamu alaikum Wa rahamathulagi va barakathu !! பாய் நான் ஆபிரகாமின் மதங்களை பற்றி ஆய்வு செய்தேன்.. அதில் இஸ்லாமே ஆபிரகாம்(அலை) அவர்களின் மெய்யான மார்கம்... என்பதை உணர்ந்தேன்✨ யா அல்லாஹ்🥺 2 மாதங்களுக்கு முன்னால் நான் இந்த comment செய்தேன் ! அப்போது நான் கிருத்தவத்தை சார்ந்தவன். Alhamdulliah !! ஆனால் இன்று நான் படைத்த இறைவனை மட்டுமே வணங்கும் முஸ்லிம்✨ யா அல்லாஹ் 🥺 உண்மையான இயேசு(ஈஸா) நபி அவர்களின் மார்கமான இஸ்லாத்தை எனக்கு தந்துவிட்டார்..🥺✨ Masha allah.... Alhamdulliah... Alhamdulliah... Ameen ameen ameen✨😭
Nabi Ibrahim pbuh அவர்கள், 1st wife lineage Arabs 2nd wife lineage Iraselis 3rd wife lineage Brahmins IBrahim = ABraham = Brahm arabic , english , hebrew Brahm + min = Brahmin QURAN 4:54 proof. நபி Ibrahim pbuh சந்ததி பிரமாணர்கள். நபி Ismail pbuh சந்ததி அரபுகள். நபி Jacob pbuh சந்ததி இஸ்ரவேலர்கள்.
மாஷா அல்லாஹ் !!அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ் தங்களுக்கு கிருபை செய்யட்டும் !
Masha Allah 🤲🤲🤲 yaa Allah niyea pothumanaven arumaiyana varalaru
நன்றி. நிச்சயமாக நம் இயேசு( ஈஸா ( அலை) மீண்டும் வருவார்கள்!
யா அல்லாஹ்✨ நான் இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்✨
Alhamdulliah....
Allah hu Akbar !!
Ameen ✨
Pp
நிச்சயமாக கிறிஸ்த்து இயேசு வருவார்
இயேசு கிறிஸ்து வேறு ஈசா வேறு இரண்டு பேரும் சம்மந்தம் இல்லாதவர்கள். குரான் வேறு பைபிள் வேறு குரான் மனித நீதி வேதம் பைபிள் ஆத்ம விசுவாச வேதம் அது வேறு இது வேறு.
@@mohanjayan3980 யேசு வேறு ஈஸா அலைஸலாம் வேறு என்று எப்பிடி சொல்ரிக.
இது புராண கதை கிடையாது. உண்மை சரித்திரம்.
வித்தியாசம் என்னவென்றால் இறைவனால் காப்பற்றப்பட்டார் அவருடைய இவ்வுலக வாழ்கை இன்னும் பூரணமாக வில்லை மீதி வாழ்க்கை யூதர்கள் பெரும் மேன்மையடைந்து அநீதி இழைக்கும் சமயத்தில் நிகழும் என்பது இஸ்லாமிய கருத்து.சிலுவையில் அறையப்பட்டார் என்பது கிறிஸ்தவ கருத்து.
யூதர்களின் மூண்றாம் வேதனை அவர்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டவை தான்.அந்த வேதனையை குர்ஹானும் உறுதி செய்வதை காண முடியும்.
இப்படியெல்லாம் இருக்கும் போது எந்த விடயத்தை யோசித்து வேறு என்று சொல்றிக
பைபிள் சொல்கிற இயேசு கிறிஸ்து வேறு , குர்ஆன் சொல்கிற ஈசா வேறு.
குர்ஆன் ல் ஈசா வந்து மரிப்பார் என்று சொல்கிறது ஆனால் உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்தவர்.இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் உண்மையாய் தேவனுக்காக பரிசுத்த ஜீவியம் செய்தவர்களை இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார். பின் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி காலத்தில் பகிரங்கமாக இவ்வுலகில் இயேசு கிறிஸ்து வெளிப்பட்டு அந்திக்கிறிஸ்துவையும் , கள்ளத் தீர்க்க தரிசையும் அழித்து விட்டு 1000 வருடம் இந்த பூமியை அரசாள்வார். பின்பு நியாயத்தீர்ப்பின் முடிவில் பரலோகத்துக்கு உரியவர்கள் பரலோகத்திற்கும் , நரகத்துக்கு உரியவர்கள் நகரத்திற்கும் செல்வார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
கியாமத் நாள்இயேசு வருவார்
Amen ❤️ Jesus Christ is lord.
அவர் முஸ்லிமாகவே வருவார் அவர் கிருஸ்துவராக வரமாட்டார் அவர் அல்லாஹ்யே வணங்குவார் அல்லாவையே வணங்க சொல்லி ஆரம்பத்தில் எப்படி பிரச்சாரம் செய்தாரோ அதையே மீண்டும் தொடர்வார்
@@thameetm
For your info: இந்த பொய்யை நம்ப
நான் ஒன்றும் இஸ்லாமியன் இல்லை..
Bible கடவுள் Jehovah கடவுள் என்பவர்...
குரான் குறும் அல்லாஹ் என்ற நபர்
நிச்சயமாக இல்லை....
அது முஹம்மது கற்பனை பாத்திரம் அவ்வளவே 🤣🤣🤣.
@@immanuelsunder7761 கடவுளால் சாப்பிட முடியும் சிலுவையில் மனிதனால் பிடித்து அறையமுடியும் பின் இறந்தும் போவர் தன்னையே காப்பத்தி கொள்ள இயலாதவர் கடவுளா உலக மகா உருட்டு உங்களுக்கு மரணம் வரும்வரை கிருஸ்துவராகவே இருங்கள் இறுதியில் உங்கள் முடிவை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் 🧐
@@immanuelsunder7761
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
(அல்குர்ஆன்: 5:116)
அஸ்ஸலாமு அலைக்கும்,❤️
அல்லாஹ் அக்பர் ,💖
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி பரகாதுஹு
வ அலைக்கும் ஸலாம் வறஹ்மதுல்லாஹ
சுபஹானல்லாஹ்🌹🌹
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
கலாத்தியர் 3:16
جزكم الله خيرا أخي
Good speach keep it up i
மாஷா அல்லா
அருமையான பதிவு
Assalamualaikum warahmatullahi wabarakatuh,
Anne...
Masha.allah
Alhamdullila ☝🤲subahanalla ☝🤲 allahu akbar allah kareem ameen ya rapple halameen.......
Yaa Allah 🤲 hu akbar
Alhamdulillah 💚
Alhamdulillah
Assalamu alaikum
Masha Allah Bhai
Thanks Jesus Good massage
Ungal channel perai hallalaugu pideetha pera waiugal
👍👍👍👍
ஆபிரகாம் மனைவி சாராள் மகன் ஈசாக்கு 1) ஆதி18:13அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன் (2) ஆதி21:3
அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற. குமரனுக்கு ஈசாக்கு:13 என்று பேரிட்டான் (3)
ஆதி22:2அப்பொழுது அவர் உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மரியா தேசத்துக்குப் போய் அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார் குறிப்பு:_சாராள்தான் நகைத்தாள் (ஆதி18:13) 2) சாராள் மகன் ஈசாக்குதான் ஆபிரகாமை பலியிட சொன்னது இஸ்மவேலை அல்ல
விகிபீடியாவில் படித்தேன் ஈசாக்கை பலியிடல் சம்பந்த பட்டவை யூதர்களின் பூராண கதையில் உள்ளவை.அது முன்னைய யூதர்களின் புராண கதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . மோஸேவினால் சொல்லப்பட்டது என்று யூதர்களால் சொல்லப்பட வில்லை. ஆதாரமும் இதுவரை காணவில்லை
ஒரு இறைதூதர் சொல்வதை தான் முழுமையாக நம்ப முடியும்.எனவே இறைதூதர் யேசு கூறியதை அறிவதற்கு அவர்களின் தோழர்களின் ஆதாரம் இருந்தாலும் போதும்.
உண்மையை இறைவன் அறிந்தவன்
மாந்திரிகத்தில் ஜின்களை பயன்படுத்தி செய்யும் செயல்கள் என்ன? எதற்கு
Brother not only ibrahim, you and me also created by Lord JESUS. He is one who created heaven and earth. LIKE IBRAHIM, you also ask tonight who is true GOD and than GOD will reveal the truth to you i e JESUS is true GOD.
Praise the Lord brother.
And mention in the Book (the story on Isma'il. He was indeed true to his promise and was a messenger, a prophet. #️⃣ 19:54
And he used to bid Salah and Zakah to his family and was favorite with his Lord. #️⃣ 19 : 55
Issmael AS is described as Rasool and Nabi. If He's is Rasool what scripture is provided to him ❓❓
In the name of ALLAH
Super bro 👍
🙏🌴84❤9 -13🌴📖
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே இப்ராஹீம் நபியின் அந்த தியாகத்துக்கு பரிசாக இசாக் நபியையும் அவர் வழியாக பேரன் யாகூப் நபியைப் பற்றியும் நற்செய்தியை வாக்குத்தத்தம் ஆக கூறுகிறான் இசாக் நபிவழியாக பேரன் யாகூப்பை பற்றி கூறிய பிறகும் பிதாவாகிய தேவன் அல்லாஹ்வின் வாக்குத்தத்த ற்கு எதிராக ஈசாக்கை தான் இறைவன் பலி கொடுக்கச் சொன்னான் என்று வேதபாரகளின கள்ள எழுத்தாணி மாற்றியிருக்கிறது இந்த உண்மை நிலையை அறியாத அப்பாவிகளாக என் கிறிஸ்தவ சொந்தங்கள் அவர்களும் இரட்சிக்கப்பட பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரரே நாற்பது ஆண்டுகள் கிறிஸ்தவ நாத்திகனாக இருந்த யாபேஸ் ஜெயக்குமார் என்கிற யாசர் அராஃபத் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
கிறிஸ்துவ நாத்திகருக்கு பைபிளும் தெரியாது , உலக இரட்சகரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தெரியாது. மன்னிக்கவும்.
கண்கள் இருந்தும் குருடராயும் , இருதயத்தில் உணரப்படாமலும் இருப்பர்.மன்னிக்கவும்
@@mmr5490 உங்களைப் போன்ற கிறிஸ்தவர்கள் அனைவரும் கருத்து குருடர்கள் நீங்கள் என்னை கருத்து குருடர் என்கிறீர்கள் உதாரணத்துக்காக கூறுகிறேன் உங்கள் வீட்டுப் பெண் குழந்தையை கற்பழித்து கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு பிறகு என் பாவங்களுக்காக இயேசு இரத்தம் சிந்தி மரித்தார் என்று வருந்தி திருந்தி பாவ மன்னிப்பு கோரினால் இயேசு கிறிஸ்து மன்னிப்பாரா அதை அவர் மன்னித்தாலும் நீங்கள் ஏற்பீர்களா உடனடியாக பதில் சொல்லுங்கள் ஞானப் பழமே யார் கருத்து குருடர் என்று அறிந்து கொள்ளலாம் நாற்பது ஆண்டுகள் கிருத்தவ நாத்திகனாக இருந்த யாபேஸ் ஜெயக்குமார் என்கிற யாசர் அராபத் அழைக்க 9551414224/9381104056
கடைசி காலத்தோட அடையாளம் நெறைய கிருஸ்தவர்கள் பொங்கள் பாண்டிகையை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் 20 வருடங்களுக்கு முன்பு யாரும் அதை கொண்டாட வில்லை அவர்களை பாத்து முஸ்லீம்கள் காப்பியடிக்கிற நாள் வெகு தொழைவில் இல்லை
வ அலைகும் சலாம்.
ஆப்ரகாம் செய்தது தியாகம் இல்லை. அது விசுவாசம்
Both same
ஆபிரகாம் ( இப்ராஹிம் நபி )
ஈசாக் ( ஈசக் நபி)
இஸ்மயேல் ( இஸ்மாயில் நபி)
மோசஸ் ( மூசா நபி)
நோவா ( நோவ் நபி)
சாலமோன் ( சுலைமான் நபி)
இயேசு ( ஈஸா நபி)
ஜேக்கப் ( யக்கூப் நபி)
ஜோசப் ( யூசுப் நபி)
ஆதாம் ( ஆதம் நபி)
சாராள் ( சாரா)
ஆகார் ( ஹச்சர் )
மேரி மாதா ( மரியம் (அலை))
25 nthu nabimargalin peyargal qur'anil kurippidap pattullathu
@@wesker_zeeth2823 ஆம் சகோ..
அதில் சிலர் பெயரை நான் குறிப்பிட்டு உள்ளேன்..
Intha names a change pannathu yaaru nu therinjukalama... Example.. ipo ibraham nabi name a yaar bible la Abraham nu mention pannanga...??
سلام...
நீங்க இஸ்லாத்த மக்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் இந்த video வ பதிவு பண்றிங்க.
நள்ள விசயம் MAY ALLAH ALMIGHTY OPEN THE PATH FOR YOU AND YOUR ENTIRE FAMILY امين
But do it in proper ways.
இப்றாகீம் (ஒரு) நபி அவர்களைப்பற்றி பேசும் போது அதற்கு முன்னர் இருந்தவரகளைப்பற்றி ஒரு brief description குடுங்க.
யூதம்,கிறிஸ்தவம் and இஸ்லாம் எல்லாமே நபி இப்றாகீம் அவர்களால் உருவாக்கப்பட்டதாக மற்ற மத்தினர் நம்புகின்றனர்.
Do it ! but in proper way that’s must not create space for unwanted questions amongst unknown peoples.
சரி அப்ப இந்தியர் யார் 🎉
@@thaneshrtrthaneshvijay8769Nohu alagi wasalam athuku approm neraya nabimargal vanthurukanga
@@thaneshrtrthaneshvijay8769 இவர்களுக்கும் நமக்கும் தொடர்பு கிடையாது bro
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆபிரகாம் அவர்களுக்கு அருளிய தீர்க்கதரிசன வாக்குத்தத்தம்
1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.
ஆதியாகமம் 17:1
2 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
ஆதியாகமம் 17:2
3 அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:
ஆதியாகமம் 17:3
4 நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
ஆதியாகமம் 17:4
5 இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
ஆதியாகமம் 17:5
6 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
ஆதியாகமம் 17:6
கொஞ்சம் கொஞ்சமாக உருவம் கொண்டு வருகிறீர்களே, நீங்கள் எல்லாரும் யார்?
எங்கள் தந்தை ஆபிரகாமின் முதல் மனைவி
சாராளின் சந்ததிகள் யூத கிறிஸ்தவர்கள் ❤️
இரண்டாவது மனைவி அடிமை பெண்னின் ஆகாரின் சந்ததிகள்
அரேபியர்கள் மற்றும் முகமதியர்கள் ❤️
மூன்றாவது மனைவி கோத்துராள் சந்ததிகள்
இந்து பிராமணர்கள் என்பதை நாம் பைபிள்
ஆதாரத்துடன் நிருபிக்க முடியும் ❤️
இன்ஷா கர்த்தர் ❤️
இன்ஷா கந்தர் என்றால் என்ன bro
முஸ்லிம்கள் ஒரு இறைவனை வணங்குகிறது அனைவர்க்கும் தெரியும்.//
**
அந்த ஒரு இறைவன் பைபிள் கூறும் YHWH அல்ல, அது வேறு ஒரு கடவுள்... அரேபியாவின் மெக்காவில் இருந்த கோவிலில் இருந்த Al.. என்று துவங்கும் அநேக தெய்வங்களில் அதுவும் ஒன்று.
**
பைபிளுக்கும் அதட்கும் சம்பந்தம் இல்லை.
முகமதுவின் தந்தை அந்த கோவிலில் முகமது பிறக்கும் முன்பே வழிபட்டவர்.
அவர் பெயர் "அப்துல்லா"(abdul-llah )..அவர் பெயரிலும் Allah வின் பெயர் சேர்ந்து வரும்..
எனவே முகம்மதுக்கு முன்இருந்த இந்த மெக்கா கோவில் தெய்வங்களில்....Allah வும் ஒன்று.
அதட்கும் பைபிளுக்கும் சம்பந்தமே இல்லை.
இங்கு உள்ள குல தெய்வங்கள் போலவே அங்கும் ஒரு ஒரு இன குழுவும் ஒரு தெய்வத்துக்கு (முகமது பல விகிரகங்களை கோவிலில் இருந்து அழிக்கும் முன்) வழிபாடு செய்தனர்..
மெக்கா கோவிலை சீர் திருத்தம் செய்தவர் முகமது...
முகமது வின் தெய்வம் Al-lah.
**
எனவேதான் முகமது Al-lot , Al-ussa, Al-manat ... பற்றி கூறுவது மட்டுமல்ல... அது அவர்களின் ரட்சகர் என்கிறார்.(மற்ற இனங்களின் ராட்சகர்கள் என்று அர்த்தம்)
**
*எனவே தான்..."*அல்லாஹ் படைப்பாளர்களில் மிக சிறந்தவன் " என அநேக படைப்பாளர்கள் உண்டு என்ற அடிப்படை நம்பிக்கையில்.. குறிப்பிடுகிறார்.
**மெக்காவின் கருப்பு கல்லை (black stone )...முத்தமிட்டாரே அந்த பழக்கத்துக்கும் அது தான் காரணம்.
இன்றும் முஸ்லிம்கள் black stone ஐ முத்தம் செய்வது ஏன் என்று புரிகிறதா??
முதல் மனைவி ஹாஜரா,இரெண்டாம் மனைவிதான் சாரா
@@mhdapsar170 ஆபிரகாமின் முதல் மனைவி சாராள் சாராளுக்குதான் ஆபிரகாமுடன் கர்த்தர் பேசினார் குழந்தை தருவேன் சாராள் நகைத்தாள் ஆதியாகமம் 18:13 ) ஆகார் நகைக்கவில்லை சாராள் மகன் ஈசாக்கு 2) ஆபிரகாம் மனைவி சாராள் மகன் ஈசாக்கைதான் கர்த்தர் பலியிடும் என்றார் ஆதியாகமம் 22:2 ஆபிரகாமின் மனைவி சாராளின் அடிமைப் பெண் ஆகார் மகன் இஸ்மவேலை பலியிட சொல்லவில்லை குறிப்பு:பைபிள் பழைய ஏற்பாடும் புதிய ஏற்ப்பாட்டிற்க்கு பிறகு தான் குரான் பைபிளை பார்த்து முகமது நபி எழுதி இருக்கிறார் பைபிளை படித்துப் பாருங்கள் உண்மை தெரியும்
@@dassjlm462 ஆப்ரகாமின் முதல் குழந்தையைத்தான் பலியிட கட்டளை வந்தது....
உன் "ஒரே மகனான " என்று பைபிளில் இருப்பது... மாற்றம் செய்யப்பட்ட வசனங்களை நீங்கள் சிந்தித்துணர்வதர்க்கு கர்த்தர் செய்த ஏற்பாடு...
ஏனென்றால் கட்டளை வந்த சமயம் இஸ்மவேல் மட்டும்தான் பிறந்திருந்தார்....
சாராளுக்கு பிறந்திருந்தாலும் சரி... அடிமை பெண் ,மனைவியாக்கப்பட்டு பிறந்திருந்தாலும் சரி.... அது ஆப்ரகாமுக்கு கொடுத்த முதல் குழந்தை....
அப்படி இருக்கையில்...அந்த குழந்தையை பொருட்படுத்தாமல் ... உன் ஒரே மகனை என்று ஈஸாக்கை மட்டும் சொல்லும் நீதி இல்லாதவராய் கர்த்தர் இருப்பாரா?
பைபிளில் பல இரட்டிப்பு செய்த விசயங்களைதான் எங்கள் நபி மூலம் இறைவன் சரிப்படுத்தினான்....
Bible கடவுள் Jehovah கடவுள் என்பவர்...
குரான் குறும் அல்லாஹ் என்ற நபர்
நிச்சயமாக இல்லை..
Yillayah yaar sonnathu...
Avarukku yeedu yenai yillai....
Yennai valu nadatthum thanthai...
Avar mulamaaga yarum pirakkvum yillai...
Aver yarayum pedkavillai..
Yiruppinum avarey yenathu Thai,thanthai yellam....
Al quran padiyunggal unarthuvaar...
Paarka mudiyathu Yen?
Uruvam yillai aanal anbukku alavillai...
Aiyoo yinnum yeffalafo...
Oru single mother ra yaar yen meethu kai vaika mudiyum....
Affalafu paathukaapu...
Thairiyam...
Nambikkai....
@@jagatjagat7468
Simply i ask
Who is mohamed?
@@immanuelsunder7761
Movement yaru yendru hiffalafu nerama affalafu alaga sonnareh ungalukku puriyavillaya....
Sari athai vedunge...
Hinga ulagamey noyaal kastha paduraange...
Vilai vaasi yellam yeripochu... appo hintha maathiree nalla saritharathai keddal manam tairiyam perum... avar makkalukku nambikai kudukkiraar...
Shanthoshama yirukku. Athai viddude neenga hippa than mutal kelvi no. 1 vaccukuvamey... yenna hithu who is mohamed?
Puttagam padikkum palakkam romba kuravoh...
Yenna varudam yithu hello 2023 immanuel sundereeee.
2023 naangelam hinga yenga malaysia vil pala hinam konda naadu.
Satarana oddu kadai vaithirukkum sinna paiyana kedda kuuda alaga nabigalai pantri pottu pottu vaipaan...
Mohammed islamiargalukku mattum Allah ulagil vaalum anaithu makkalukkum than.
Allah yendra nabara... avar nabar yillai... sakthi ...
Yintha ulagathai kaattu arulum kadavul... avan karunayaanavan... miga miga karunayaanavan.... yippadi solli konde poogalam...
Yettanai jenmam yeduthaalum pattathu avar pugalai pesa.... 🤲🤲🤲🤲
ஏன் நீங்கள் ஈசாக் ( ஈசக் நபி) அவர்களை பற்றி பேசவில்லை?? 🙄
அவர்களும் நம் தந்தை ஆபிரகாமின் மகன் தானே?
மேலும் உங்களுக்கும் அவர் நபி தானே?
பிறகு ஏன் ப்ரோ ஈசாக் அவர்களை பற்றி பேச மறுக்கிறீர்கள் 🙄
இது முழுவதும் இப்ராஹிம் அவர்களின் பதிவு சகோ
@@inthenameofgod2612 👍🤗சரிங்க சகோ!
@@inthenameofgod2612 Assalamu alaikum Wa rahamathulagi va barakathu !!
பாய் நான் ஆபிரகாமின் மதங்களை பற்றி ஆய்வு செய்தேன்.. அதில் இஸ்லாமே ஆபிரகாம்(அலை) அவர்களின் மெய்யான மார்கம்... என்பதை உணர்ந்தேன்✨ யா அல்லாஹ்🥺
2 மாதங்களுக்கு முன்னால் நான் இந்த comment செய்தேன் !
அப்போது நான் கிருத்தவத்தை சார்ந்தவன்.
Alhamdulliah !! ஆனால் இன்று நான் படைத்த இறைவனை மட்டுமே வணங்கும் முஸ்லிம்✨
யா அல்லாஹ் 🥺 உண்மையான இயேசு(ஈஸா) நபி அவர்களின் மார்கமான இஸ்லாத்தை எனக்கு தந்துவிட்டார்..🥺✨
Masha allah....
Alhamdulliah...
Alhamdulliah...
Ameen ameen ameen✨😭
@@dawudibnuisa1134 மாஷா அல்லாஹ்... அல்லாஹ்வின் மார்கதிற்கு உங்களை வரவேற்கிறேன்
@@inthenameofgod2612 Jazakallah Bhai✨
Alhamdulliah.. Enkaga
Dua pannikonga💚✨
Nabi Ibrahim pbuh அவர்கள்,
1st wife lineage Arabs
2nd wife lineage Iraselis
3rd wife lineage Brahmins
IBrahim = ABraham = Brahm
arabic , english , hebrew
Brahm + min = Brahmin
QURAN 4:54 proof.
நபி Ibrahim pbuh சந்ததி பிரமாணர்கள்.
நபி Ismail pbuh சந்ததி அரபுகள்.
நபி Jacob pbuh சந்ததி இஸ்ரவேலர்கள்.
Bramanar yenbathu avargaleh avargalukke kodutha pattam...
Kadavul padappil yavarum samamey....
Not bramin...
Sinthu samaveliyai serthavar....
No bramin... No hindu..
Siindu samaveli...
Chinese yentha santhathi....