சோழ‌ர்களால் மறக்க முடியாத போர் | Battle of Thakkolam | தக்கோலம் போர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • தக்கோலப் போர் கி.பி. 949 ஆம் வருடம் அரக்கோணம் அரு‌கி‌ல் தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழன் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின. இப்போரில் சோழர் படைக்குத் துணையாகச் சேரனின் படைகளும் இராட்டிரகூடர் படைக்குத் துணையாக கங்க படையும் வந்தன. மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகனின் (கன்னரதேவனின் மைத்துனன்) அம்பினால் சோழ இளவரசர்இராஜாதித்தர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.
    #thakkolamwar
    #chola
    #choladynasty
    #cholar
    #ungaluj
    #war

ความคิดเห็น • 10

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நன்றி. அரிஞ்சய சோழ தேவரின் பள்ளிப்படை ராணிப்பேட்டை அருகில் மேல்பாடி என்ற கிராமத்தில் இருக்கிறது.

  • @varadharaj8360
    @varadharaj8360 ปีที่แล้ว

    அருமைங்க அண்ணா ❤

  • @kumar.m6810
    @kumar.m6810 ปีที่แล้ว

    👌👌👌👌💪💪💪💪