இலங்கை மக்களின் மாபெரும் போராட்டம் | Sri Lanka Today | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs #srilankanews
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 1.7K

  • @skraman69
    @skraman69 2 ปีที่แล้ว +463

    என்ன நடந்தாலும் ராஜபக்ஷே குடும்பம் ஆட்சியில் இருந்தே தீருவேன் என்ற இருமாப்பை உடைத்தெறிந்த மக்கள்... இந்த போராட்டம் இலங்கை நாட்டின் திருப்பு முனை!!!

    • @viveksarathi819
      @viveksarathi819 2 ปีที่แล้ว +6

      its not turning point. its climax. end of srilanka. India have to takeover srilanka and give them new life

    • @umamageswarirajasekaran4109
      @umamageswarirajasekaran4109 2 ปีที่แล้ว +13

      அவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்யுங்கள்.
      மக்களுக்கு தேவைப்படும்

    • @conv2381
      @conv2381 2 ปีที่แล้ว +10

      இதே மாதிரி இறுமாப்பில் மோடி இருக்கிறார்.

    • @shivashanmugam3875
      @shivashanmugam3875 2 ปีที่แล้ว

      மக்களின் போராட்டம் அல்ல! இது ஒரு எழுச்சி! மக்கள் கிளர்ந்தெழுந்தால் மணிமகுடங்கள் மண்ணில் வீழும்! இது வரலாறு அல்ல! மக்களின் தீர்ப்பு!
      சீன வலையில் மீன்கள் மாட்டலாம்! இலங்கை மக்கள் மாட்டகூடாது!

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 ปีที่แล้ว +1

      @@conv2381 விரைவில் ஓடி விடுவார்
      அதற்கான ஏற்பாடுதான்
      மல்லையா
      Socksi
      நீரவ் மோடி
      லலித் மோடி
      அம்பானி
      அதானி
      இவர்கள் போன பின் இவனும் ஓடி விடுவான்
      நாடு தான் திவாலாகும்

  • @rajnisarathi
    @rajnisarathi 2 ปีที่แล้ว +215

    நான் சென்னையில் ஜல்லிகட்டில் கலந்து கொண்டதுபோல உணர்வு. ஒருவரின் உயிர் கூட பறிபோக கூடாது. அனைவரும் சமம் என ஜனநாயக ஆட்சியை அமையுங்கள். வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 2 ปีที่แล้ว

      திமுக கருணாநிதி குடும்பம் அவரது மைத்துனர் மாறன் சகோதரர்கள் சிதம்பரம் அனைவரும் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் என்பது பலருக்குத் தெரியாது.

  • @chinnarajasubramaniam5711
    @chinnarajasubramaniam5711 2 ปีที่แล้ว +69

    எங்கள் தலைவர் பிரபாகரன் கனவில் இருந்த ஒரு பகுதி நிறைவடைந்து விட்டது.அதாவது ராஜபாக்ஜே குடும்பத்தை இலங்கைய விட்டு வெளியேற்றுவது!!! மீண்டும் பிரபாகரன் ஆட்சி தொடரட்டும்!!!

  • @meyappan007
    @meyappan007 2 ปีที่แล้ว +513

    இலங்கை மக்கள் போராட்டம் வன்முறையின்றி பொதுசொத்துகளுக்கு எவ்வித சேதமும் இல்லாமல் கன்னியமாக நடக்கின்றது, பாராட்டுகள் மக்களே உங்கள் போராட்டம் வெற்றிபெற்று நீங்கள் எல்லோரும் செல்வச்செழிப்போடு வாழ இறைவனை பிராதிக்கின்றேன்.
    நன்றி - மெய்யப்பன் சிங்கப்பூர்

    • @ravikumarkravikumar4433
      @ravikumarkravikumar4433 2 ปีที่แล้ว +1

      ⚔️💝💖🌷👋🌷💖💝⚔️💪

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 2 ปีที่แล้ว +3

      Thanks anna

    • @mohamedzain9874
      @mohamedzain9874 2 ปีที่แล้ว +2

      Thank you

    • @Nithi_Isai
      @Nithi_Isai 2 ปีที่แล้ว +1

      கொள்கையும் தலைமையும் அற்ற போராட்டம் இது ...
      என்னை பொறுத்தவரை இது ஒரு கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே. வீன் பொருளாதார விரையம் என்று கூட சொல்லலாம். ஒரு மாற்றமும் ஏற்படாது.

    • @cspraveen4776
      @cspraveen4776 2 ปีที่แล้ว +2

      ஏன் அப்படி சொல்லுறீங்க

  • @kalaikalaimagal4485
    @kalaikalaimagal4485 2 ปีที่แล้ว +280

    மக்களே வென்றெடுத்த முழுமையான சுதந்திரம்......மக்களின் ஆரவாரம் ....பூரிப்பு...புன்னகைப்.....பூ....💐💐💐

  • @mangairagav9101
    @mangairagav9101 2 ปีที่แล้ว +101

    அழகிய நாடான இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டதை எண்ணி வருந்துகிறேன். இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு மலர இறைவனிடத்தில் வேண்டுகிறேன்

    • @Rajaage
      @Rajaage 2 ปีที่แล้ว

      எந்த இறைவன்?? இது வரை எந்த கடவுளர்களும் இலங்கை மக்களை காப்பாற்ற வில்லையே???

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว

      அழகிய நாட்டிற்கு 50 வருட போராட்டங்கள் நடந்து கொண்டுதான் வந்தது 2009 துயரத்தை விடவா இது அமைதியையும் அழகையும் கெடுக்கிறது.
      இரு இன மக்களையும் பார்க்க முடிகிறது அவர்கள் உண்மையான விடுதலையும் ஆளும் வர்க்கத்தின் கொடுமைகளையும் எதிர்த்து நிற்பதுதான் அழகோ அழகு.

    • @RajiRaji-wx4ol
      @RajiRaji-wx4ol 2 ปีที่แล้ว

      Tnx bro 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️🙏

  • @ako4761
    @ako4761 2 ปีที่แล้ว +119

    உரிமைக்காக போராடும் இலங்கை மக்களுக்கு பாராட்டுக்கள். அதே போன்று எம் தமிழ் மக்களின் உரிமையை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும் உறவுகளே. நீங்கள் எல்லாம் நினைத்தால் எம் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எம் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களின் உரிமைக்கும் குரல் கொடுங்கள்... நம்பிக்கையுடனும், நன்றியுடன் ...

    • @Billa792
      @Billa792 23 วันที่ผ่านมา

      What are the right havent to tamils . Can you tell one thing

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 2 ปีที่แล้ว +85

    இலங்கை மக்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தமிழர்களோடு ஒருங்கிணைந்து முன்னேறுங்கள்.

  • @subramanianp6336
    @subramanianp6336 2 ปีที่แล้ว +1519

    தேசிய தலைவர் தெய்வீக தலைவர் இந்த நிலை சிங்களவர்களுக்கும் ஒருநாள்வரும் என்று அன்றே சொன்னது உண்மையாகிவிட்டது.

    • @HEWA-ed4uk
      @HEWA-ed4uk 2 ปีที่แล้ว

      No eelam.no tamil country.no tamil tamil president. No party😂🖕🏿

    • @vigneshvicky-rs4ii
      @vigneshvicky-rs4ii 2 ปีที่แล้ว +64

      தீர்க்கதரிசி

    • @Krishna-tq1bk
      @Krishna-tq1bk 2 ปีที่แล้ว

      Punda sinhalam tamil nu innu savathingada

    • @Shafanvlog1
      @Shafanvlog1 2 ปีที่แล้ว

      Poda nayea 30year natttai nasamakkiyazu pozaza

    • @vp774
      @vp774 2 ปีที่แล้ว +100

      அண்ணன் பிரபாகரன் இப்போ இருந்திருக்கனும்

  • @aarthidra
    @aarthidra 2 ปีที่แล้ว +39

    என்னவொரு அற்புதமான புரட்சி... 👌👌👌 இலங்கை மக்களைப் பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.. 😇😇😇😇😇என்னவொரு தெளிவான coverage, சந்த்ரு அண்ணா மற்றும் மேனகா அக்கா...! 👏👏👏👏
    ✝️இலங்கைக்காக ஜெபிக்கிறோம்🙏

  • @siva-ww3xh
    @siva-ww3xh 2 ปีที่แล้ว +344

    தமிழரின் சாபம் பலிக்கும் கண்கொள்ளா காட்சிகள் 💪🐯

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +2

      இதில் சின்ன திருத்தம் சிந்தித்தால் பதில் கிடைக்கும்

    • @subasenthil1424
      @subasenthil1424 2 ปีที่แล้ว +15

      அங்கு கஷ்டபடும் மக்களின் ஒரு பகுதி தமிழர்கள்

    • @fahad70
      @fahad70 2 ปีที่แล้ว +9

      இன்னும் இதே எவ்வளவு நாளைக்கு சொல்லிட்டு இருக்க போறிங்க

    • @soundharrajanmanickam2596
      @soundharrajanmanickam2596 2 ปีที่แล้ว +7

      @@fahad70 ayokiyankal aliyum varai

    • @bioraja1
      @bioraja1 2 ปีที่แล้ว

      @@fahad70 until Rajapaksa death...

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +50

    பிரபாகரன் இருந்திருக்க வேண்டும் என்று இலங்கை சிங்கள மக்களும் உணர்ந்த தருணம்

    • @chandramohansneka6130
      @chandramohansneka6130 2 ปีที่แล้ว +1

      ஆம்.இவ் விடயத்தை சிஙகள மக்களே அவரக ளுகிடையில் கூறிக்கொண்டனர்

    • @ABCD-ur1cw
      @ABCD-ur1cw 2 ปีที่แล้ว +1

      Illeiye

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +1

      @@chandramohansneka6130 இலங்கையை தமிழன் ஆள வேண்டும் அப்போதுதான் இலங்கை மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว

      @@ABCD-ur1cw அப்படியா?? நீங்கள் இலங்கையில் இருக்கின்றீரா?

    • @ABCD-ur1cw
      @ABCD-ur1cw 2 ปีที่แล้ว +1

      @@Nagercoiljunctionytc yes of course. Can't forget the fact that he's the one who killed and chased away the Muslims from their land. They chased them bare handed. Pls reply if you have anything to say about this. I want to know. He was also biased like the sinhala rulers

  • @v-jeeva4954
    @v-jeeva4954 2 ปีที่แล้ว +24

    அன்று அண்ணன் மாவீரன் திபன் சொன்னது இன்று நடக்குது மக்கள் பரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்..

  • @manikandanv3911
    @manikandanv3911 2 ปีที่แล้ว +16

    💪💪மக்கள் புரட்சி வெற்றி பெற்று இலங்கையில் பொற்கால ஆட்சி நிலவ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 ปีที่แล้ว +294

    மக்களிற்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும். 🙏🏽

    • @keerthan2012
      @keerthan2012 2 ปีที่แล้ว +6

      தமிழனுக்கு கிடைக்கோணும்

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 ปีที่แล้ว +87

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் மனதார பிராதிக்கின்றேன் நம் இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் கடந்த 90 நாட்களாக எங்கள் உறவுகள் பட்ட துயரத்திற்கு அடிப்படையாக இது வெற்றி ❤️🙏

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 2 ปีที่แล้ว

      There is no use going to street and getting agitated it is only adding fuel to fire.People should go home and carry on normally with their job while the burecrauts do their job of bringing the administration to normalcy.

    • @vidhyaadeenadayalan2089
      @vidhyaadeenadayalan2089 2 ปีที่แล้ว +1

      @@rajeshwardoraisubramania7138 it is only bcos people came to streets a new future is expected...no point sitting at home facing issues for these many months and years

    • @luckshayanfernando8863
      @luckshayanfernando8863 2 ปีที่แล้ว

      கடவுள் இருக்கின்றார். என்ன விடயங்கள் நல்லவைகளாக சற்று தாமதமாக நடைபெற்று வருகின்றது. குறித்த மக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

    • @essar48
      @essar48 2 ปีที่แล้ว

      WHEN IN INDIA ?

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 2 ปีที่แล้ว +134

    இளைஞர் சக்தி ஒன்றுகூடிவிட்டது. வளமான இலங்கையை உருவாக்க முயற்சியெடுங்கள்

  • @seethasella7935
    @seethasella7935 2 ปีที่แล้ว +108

    உண்மையில் மேனகா சந்திருநீங்கள் இருவரும் அறிவான அன்பானவர்கள் எங்களின் விருப்பத்தையும் அறிந்து கொழும்பில் அந்த இடத்தை பிடித்து காட்டி இருக்கிறீங்க நன்றி மிகவும் கெதியாக வீடுபோங்கள்,,,,,

    • @siththarthsithu2533
      @siththarthsithu2533 2 ปีที่แล้ว

      Avarkalukku varumaanamthane

    • @seethasella7935
      @seethasella7935 2 ปีที่แล้ว

      அது இல்லை அவர்கள் அங்கு வந்தது என்னமா பயமாகிருந்தது

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 2 ปีที่แล้ว +259

    சூப்பர் மக்களே பாதுகாப்பாக இருங்க நாடு இந்த நிலைமைக்கு செல்ல காரணமானவர்களை தப்பிக்க விட்டிருக்ககூடாது

    • @vinyasvinyas9731
      @vinyasvinyas9731 2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் தன்நாளே வெலி வரும் வாழ்த்துக்கள் அன்பு தோழா 👌

    • @karthicktech5206
      @karthicktech5206 2 ปีที่แล้ว

      naadu intha nilamaiku vara makaalatham karanam aavaga ootu oluga pootu erukanom aavavae poradi nillamai maathi erukanom eppo vanthu kathana

  • @jayam1life
    @jayam1life 2 ปีที่แล้ว +1

    நீங்கள் வீடியோ எடுப்பதில் கவனத்தை செலுத்துவதை விட உங்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது எனக்கு மட்டுமல்ல உங்களை நலம் விரும்பி

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว +71

    , நீங்கள் இருவரும் தள்ளியே பாதுகாப்பாக இருங்கள். சில காட்சிகளை தவிர்த்துவிடுங்கள்.அது உங்கள் நன்மைக்கே. இந்த போரா.ட்டம் தமிழர்களை கொல்லும்போது வந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். தனக்கென்று ஒன்று வந்தால்தான் மற்றவர்கஷ்டம் தெரியும். ஓம் நமச்சிவாயா.

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      It's true .you both take care.God Bless

    • @sritar985
      @sritar985 2 ปีที่แล้ว +1

      @True light மிக்க மகிழ்ச்சி நீங்கள் இலங்கையர்களாக இருப்பது. இனிமேலாவது இருப்பதை சமமாக பகிர்ந்து மனிதநேயத்தோடு வாழ்ந்தாலே. அது இறைவனுக்கு நாம் செய்யும் கடமை., இங்கு யாரும் எதையும் கொண்டாட முடியாது இவையனைத்தும் இறைவனின் பொருள் ஏன் நம் உடலும் நமக்கு சொந்தமில்லை .அப்படி இருக்கும்போது தவறு என்பது இருபக்கமும் இருக்கும். இறைவனை சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தால் மனிதனாகிய நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். ஆனால் ஒன்று நாம் என்னதான் ஞாயத்தோடு பேசினாலும். எழுதினாலும் மனம் என்னும் மூன்றாவது மனிதனிடம் மாற்றிகொண்டு புலம்பி தள்ளுகிறோம். ஆன்மாவை மறந்துவிடுகிறோம். என்னத்த முடிவெடுத்தாலும். ஆனவமாக இருந்தாலும். விதிப்படி என்ன விதிக்கபட்டதோடு அதன்படிதான் நடந்தே தீரும். ஒரு உயிர் இந்த பூமிக்கு வருவதற்க்கு அதன் கர்ம கணக்கை கழிப்பதற்க்காக பிறப்பெடுக்கிறது. அப்படி பட்ட உயிரை எடுப்பதற்க்கு எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. அப்படி அந்த உயிரை ஒரு மனிதன் எடுத்தான் என்றால் அந்த உயிரின் கர்ம கணக்கை அழித்த அந்த மனிதனுக்கே வந்துசேரும். இது உண்மை .இவனுடைய கர்மாவையும் சேர்த்து .அழித்த உயிரின் கர்மாவையும். சேர்த்தே அனுபவிக்க வேண்டும். இதுதான் இறைவனின் கணக்கு. இதில் இறைவனை குறை சொல்ல ஒன்றும் இல்லை. அவர் நல்லதுக்கும். கெட்டதற்க்கும் அப்பாற்பட்டவர். இதற்கெல்லாம் மனிதனின் அகங்காரம். அவனுக்கு பதத்தறிவு இருந்தும் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ தெரியவில்லை. இந்த விளக்கம் என் ஆன்மாவிலிருந்தே வந்தது. கடைசியாக ஒன்று புத்தரின் ஞானம். எதை செய்கிற யோ அதுவே நாளை உனக்கு .என்றார் புத்தரை வழிபடும் பெரும்பாலும் சிங்கள மக்களுக்கு புத்தரின் இந்த ஞானத்தை கடைபிடித்திருந்தார்கள் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக சொர்க பூமியாக இலங்கை இருந்திருக்கும். இலங்கையை பார்த்து. ஒவ்வொரு நாடும் இனம் .மதம். ஒற்றுமையை பேணி காக்க வேண்டும். ஓம் நமச்சிவாயா.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว

      @True light சிறப்பு தோழரே

  • @kamalathayapharan4726
    @kamalathayapharan4726 2 ปีที่แล้ว +11

    மக்கள் போராட்டம் வெற்றி✌️எல்லோரும் ஒற்ருமையக இருப்போம்🙏🙌👍

  • @padmarani8603
    @padmarani8603 2 ปีที่แล้ว +169

    மக்கள் போராட்டம் .. நல்ல முடிவு கிடைக்கட்டும் .. எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பாராக ..

    • @parvathiumashankar3892
      @parvathiumashankar3892 2 ปีที่แล้ว

      Why did the people of Sri Lanka allowedGotta and Mahinder Rajpakshe to flee they should have send them to heaven

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว +1

      தமிழினத்தை கொன்று குவித்த
      சிங்கள தலைவர்களூக்கு காலம் நல்ல தண்டனையை வழங்கியுள்ளது.
      அவ்வாறே இந்த 2009
      இனப் படுகொலைக்கு
      உதவி செய்த மற்ற நாட்டு தலைவர்களுக்கும்
      தண்டனை கிடைக்க வேண்டும்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว

      எல்லா வல்ல இறைவன் நல்லதை நடத்துவாரா.
      போராளிகளுக்கு இறைவன் துணை நிற்பதில்லை போராளிகளுக்கும் இறை நம்பிக்கை இல்லை.

  • @chandrankgf
    @chandrankgf 2 ปีที่แล้ว +1

    நேரில் கண்டது போல் உள்ளது, பாராட்டுக்கள், சந்துரு, மேனகா,
    பாதுகாப்பாக செல்லுங்கள்.

  • @anbalagan.ggovindarajan8405
    @anbalagan.ggovindarajan8405 2 ปีที่แล้ว +26

    இலங்கை உறவுகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த துணிவு எங்களுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 2 ปีที่แล้ว

      @Jarvo 69 அது ஒரு தேவையில்லாத போராட்டம்.24 வருடத்திற்குப் பிறகுதான் எல்லா மாசும் ஏற்பட்டதா. அந்தப் பகுதி மக்கள் அதை மீண்டும் திறக்கச் சொல்லி தினம் பல்லாயிரக்கணக்கானோர் கலெக்டரிடம் மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் திமுக குடும்பம் அபகரிக்கத் திட்டம் போடுவதாகச் செய்தி. கனிமொழி வெற்றிக்காக உண்டாக்கப்பட்ட போராட்டம் மிஷனரிகள் மூலமாக என்பது தெளிவு.

  • @ஈசன்-ட8ங
    @ஈசன்-ட8ங 2 ปีที่แล้ว +1

    உங்களின் சேவை மிக மிக வரவேற்கிறோம். இது சாதாரண விடையம் இல்லை. தமிழகம் 👍

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 2 ปีที่แล้ว +127

    தமிழ்நாட்டின் ஜல்லிகட்டு போராட்டைத்தை போல் தன் எழுச்சியாக தோன்றியது போல் இலங்கை மக்களின் கோபத்தை காட்டுகிறது உங்கள் பதிவு அருமை சகோதரர் சகோதிரி க்கு நன்றி

    • @venkataramanjayaraman994
      @venkataramanjayaraman994 2 ปีที่แล้ว +2

      Jk orchestrated

    • @mmmm-nv9pw
      @mmmm-nv9pw 2 ปีที่แล้ว

      Viddu vaikkavendamm Evan vanthalum avngalu eni over paadmm

    • @slpubgplayer823
      @slpubgplayer823 2 ปีที่แล้ว +1

      ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிக பெரிய போராட்டம் இது

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 2 ปีที่แล้ว

      திமுக கருணாநிதி குடும்பம் அவரது மைத்துனர் மாறன் சகோதரர்கள் சிதம்பரம் அனைவரும் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் என்பது பலருக்குத் தெரியாது.

  • @r.shyamala5317
    @r.shyamala5317 2 ปีที่แล้ว +6

    குடும்ப ஆட்சி உலகமெங்கும் ஒழிய வாழ்த்துக்கள் 🙏
    தமிழகத்தில் இருந்து சந்துரு அண்ணா மற்றும் மேனகா அண்ணி ரசிகர்கள் 🤩

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 2 ปีที่แล้ว +37

    அரசன் அன்றே கொள்வான்.... தெய்வம் நின்று கொள்ளும்🙏🙏🙏.... சரியான பதில் கிடைத்தது. தமிழ் இனத்தை அழிக்க நினைத்த அரசன் நாட்டை விட்டு வெளியேறி ஓடுவது எனக்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சந்தோசமாக இருக்கு💐💐💐💐

  • @karurkannan
    @karurkannan 2 ปีที่แล้ว +29

    பொருட்சேதம் இல்லாமல் ஒரு புரட்சி.
    இலங்கை மக்களின் பொது ஒழுக்கத்திற்கு ஒரு ஷாட்சி.

  • @kumaranrock9250
    @kumaranrock9250 2 ปีที่แล้ว +144

    நன்றிகள் பல கோடி சந்துரு அண்ணா tvலதான் இதெல்லாம் பார்த்தோம் இப்போ நீங்கள் உங்ளே போய் காட்டும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறது

  • @edisonplato5121
    @edisonplato5121 2 ปีที่แล้ว +1

    எந்த ஒரு நியூஸ் சேனலும் இவ்வாறு காணொளிகளை காட்டல, *சந்துரு-தம்பதிகள்* மிக துணிச்சலான இந்த நிலைமைகளை பதிவு செய்துள்ளீர்கள், எல்லோரும் பார்க்கும் விதத்தில்,மிக்க நன்றி🙏💕🙏💕 பாராட்டுகள்,💐 விரைவில்
    நல்ல🇱🇰 காலம் பிறக்கும்,👍 அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் 🙏🛐💐

  • @psksasi885
    @psksasi885 2 ปีที่แล้ว +119

    சந்த்ரு அண்ணா இனி மேல் நல்ல படித்த இளைஞர்கள் நல்ல சிந்தனை உள்ளவர்கள் இலங்கையை ஆட்சி செய்து நல்ல நிலைக்கு கொண்டு வரலாம்

    • @chinna3935
      @chinna3935 2 ปีที่แล้ว +1

      🙄

    • @psksasi885
      @psksasi885 2 ปีที่แล้ว +4

      @@chinna3935 இனிமேல் ஆவது இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 ปีที่แล้ว +1

    இலங்கையில் மக்கள் ஒன்று சேர்ந்து நாடாத்தும் இந்த உரிமை போராட்டம் வெற்றி அடைய என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  • @sathasivamstella276
    @sathasivamstella276 2 ปีที่แล้ว +50

    இது தான் மக்கள் சக்தி,இது கொடுங்கோள்ஆட்சியை எதிர்க்கும் .

  • @AllIsGrace
    @AllIsGrace 2 ปีที่แล้ว +3

    உங்கள் நாடு உங்கள் வெற்றி👍

  • @chandra579
    @chandra579 2 ปีที่แล้ว +61

    உலகம் முழுவதும் அமைதியாக இருக்க இறைவனை வேண்டுவோம்

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 2 ปีที่แล้ว +1

    புதிய பாராளுமன்றம் கட்டினார்களா? அப்ப இதான் நடக்கும்.இலங்கை மக்களே பொதுச்சொத்துகள் உங்களுடையது பாதுகாத்துக் கொள்ளுங்கள்🌹

  • @heavenmoison9273
    @heavenmoison9273 2 ปีที่แล้ว +39

    வாழ்த்துக்கள் தம்பி சந்துரு.... பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று.

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 2 ปีที่แล้ว +1

    சிறந்த காணொளி. இலங்கையில் ஒன்றுபட்டபோராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.சந்துறு மேனகா இருவருக்கும் நன்றிகள்.

  • @parithimathi
    @parithimathi 2 ปีที่แล้ว +58

    இந்தக் காணொளியில் காட்டியதுபோல் கள நிலவரத்தை எந்தவொரு தொலைக்காட்சி ஊடகத்திலும் காணவில்லை; மெய்யாகவே, ஒருவித பயங்கலந்த மகிழ்ச்சியான உணர்வே மேலோங்குகின்றது.

    • @azagarasanp9490
      @azagarasanp9490 2 ปีที่แล้ว +2

      எங்கெல்லாம் அடக்குமுறை உள்ளதோ அங்கு எல்லா மக்கள் புரட்சி வெடிக்கும் தனித்தமிழீலம் அடைந்தேதீறும்.

  • @நீங்களும்நானும்NeengalumNanum

    கள நிலவரத்தை நேரடியாக பகிர்ந்த உங்களின் தைரியமிகுந்த செயலுக்கு தமிழ் மக்களின் பாராட்டுகள்!!!

  • @sangeethavelan3103
    @sangeethavelan3103 2 ปีที่แล้ว +22

    நாட்டின் கொடி கூட கூட்டு கொடியாக, பொது கொடியாக(சிங்கம்+புலி) மாற்றுவது மக்கள் ஒற்றுமைக்கு வழி & வாழ்வு அளிக்கும்.....

  • @balumanian5202
    @balumanian5202 2 ปีที่แล้ว +1

    பாகுபாடில்லாமல் எல்லாம் ஒன்று கூடிமீட்டெடுங்கள் அன்பு உறவுகளே.

  • @idalwin8162
    @idalwin8162 2 ปีที่แล้ว +11

    அதிகாரவர்க்கத்தைவிட மக்கள் சக்தி பெரியது இதன் முலமாக மற்றவர்கள் பாடம் படித்துக்கொள்ள வேண்டும் ...

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி 2 ปีที่แล้ว +17

    உலகளாவிய அளவில் மக்கள்நலத்திற்கு எதிரான எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் பயிற்றுவிக்கும் பாடம் இதுதான். ஆயினும் போராட்டத்தின் வீரியம் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது.. தங்களது சினத்தை வெளிப்படுத்தும் விதமான வீறுகொண்ட எழுச்சிப் போராட்டமாக அமைய வேண்டும். அப்பொழுதுதான் போராடும் மக்களின் வலிகளை எதிர்வரும் ஆட்சியாளர்கள் உணரமுடியும். அஃதன்றி போராட்டத்தையே மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக வடிவமைத்துக்கொண்டால் போராட்டத்தின் வீரியம் உணரப்படாமல் இது இன்றோடு முடிந்தது என்ற கதையாகிவிடும். எனவே போராட்டக்காரர்கள் போராட்ட வடிவத்தில் இழப்புகளின் வலியை உணர்த்தும் வகையில் மாற்றிக்கொள்ளவேண்டும். மாறாக ஆட்டம் பாட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +92

    மேதகு பிரபாகரன் போல் ஒரு நேர்மையான, உண்மையான, பேராசை இல்லா, நாட்டு பற்றுள்ள தமிழர் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுங்கள். இலங்கை சிறப்பாக வளர அதுவே சிறந்த வழியாக இருக்கும்.

    • @rajithanraji8081
      @rajithanraji8081 2 ปีที่แล้ว +4

      Neenga Vera ean da kadupa kilapuringa
      Majority illama Inga onnum pudunga mudiyathu da 😑

    • @sivam4213
      @sivam4213 2 ปีที่แล้ว +4

      அதற்கு அவர்தான் வரவேண்டும்

    • @senthil988
      @senthil988 2 ปีที่แล้ว

      Prabhakaran madhiri?

    • @kannanramamurthy7620
      @kannanramamurthy7620 2 ปีที่แล้ว

      மறுபடியும் தீவிரவாத அமைப்பு அரசா?
      பாடம் கற்றுக் கொள்ள வில்லையே!

    • @davidgnanasekar5413
      @davidgnanasekar5413 2 ปีที่แล้ว +1

      No body is there, now

  • @selvan.tn72
    @selvan.tn72 2 ปีที่แล้ว +8

    இறைவன் விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல அரசு அமைக்க இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.....

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว +1

      உங்கள் வேண்டுதலுக்கு பின்னர் தான் இறைவன் நல்லதை நடத்துவாரா.
      போராளிகளுக்கு இறைவன் துணை நிற்பதில்லை போராளிகளுக்கும் இறை நம்பிக்கை இல்லை.

  • @nagendranrajaguru5108
    @nagendranrajaguru5108 2 ปีที่แล้ว +28

    குடும்ப ஆட்சி முடியட்டும்! மக்களாட்சி தொடரட்டும்!!

  • @sekarsampathkumar692
    @sekarsampathkumar692 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய சேனலை பார்த்து வருகிறேன். உங்களுடைய இலங்கை தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மற்றும் நீங்கள் குடும்ப கலாட்டா செய்து அதாவது கணவன் மனைவிக்கு பயப்படற மாதிரியான சிரிய படத்தொகுப்பு எடுத்து சேனலில் போடுவீர்களே அது மிகவும் நன்றாக உள்ளது. உங்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து வாழ்த்துக்கள். 👍🏽

  • @mahalakshmi.r2533
    @mahalakshmi.r2533 2 ปีที่แล้ว +20

    ராணுவம் மற்றும் காவல் துறையினர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் 👍👍👍👍 இது மிகப்பெரிய வெற்றி

  • @rainbo7828
    @rainbo7828 2 ปีที่แล้ว

    இலங்கையின் இளைஞர்களின் நேர்மையான துணிச்சல், உலக அரசியல் வரலாற்றின் பாஸிசப் போக்கை மாற்றும் சக்தியாக வெளிப்பட்டுள்ளது! உலகின் சர்வாதிகார மிருகத்தை துவம்சம் செய்கிற தெய்வ சக்தியாக, இலங்கையின் இளையோர் சமுதாயத்தின் எழுச்சி மிகு போராட்டம் ஜனநாயகக் கடவுளின் உயிர்த்தெழுதலாகத் தென்படுகிறது! வாழ்க ஜனநாயகம்! வாழ்க இலங்கை மக்கள்!

  • @riswanagr1238
    @riswanagr1238 2 ปีที่แล้ว +121

    எதை விதைத்தோமோ
    அதைத்தான் அறுவடை செய்ய வேண்டும்....

  • @babukc2544
    @babukc2544 2 ปีที่แล้ว +6

    உண்மையான மக்கள் புரட்சி 💪🏻💪🏻💪🏻

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 ปีที่แล้ว +23

    தலைவர் எவ்வுயிர்களையும் நேசித்த ஒரு அற்புதமான தலைவர் எங்கள் அண்ணன் பிரபாகரன் பிதாமகன் ஆவார்
    அதனால் தான் அண்ணன் சொன்ன தீர்க்க தரிசனம் நடக்கிறது
    உண்மையில் மக்களின் வலிகள் மிகவும் கொடுமையானது
    எல்லாருக்கும் நல்லதே நடக்கவேண்டும்..
    எமது நிலம் வளங்கள் காக்கப்பட வேண்டும் அது எமக்கு வேண்டும் என்பது இறையருள் நல் வாழ்த்துக்கள்.
    எல்லாம் அவன் செயல்

    • @Billa792
      @Billa792 23 วันที่ผ่านมา

      Why then he chased away muslim from estern provonce

  • @Kunravan
    @Kunravan 2 ปีที่แล้ว

    தலைவர் சொன்ன மாதிரி இருக்கு
    மக்கள் புரட்சி மூலம் இலங்கை இனியாவது அமைதி நிலவட்டும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +82

    பாதுகாப்புப் படையினர் என்பதும் இந்த நாட்டு பிரஜைகள் அவர்களுக்கும் மனசாட்சி இருக்கிறது பாதுகாப்பு படையினர் மக்கள் மீது அத்துமீறல் செய்யவில்லை

    • @poojavinpayanam8187
      @poojavinpayanam8187 2 ปีที่แล้ว +11

      நீங்கள் அந்த காட்சிகளை பார்க்கவில்லை போல... மனிதர்கள் போலவா நடந்தார்கள்..தன் இனத்திற்கே இந்த கொடுமை என்றால்.. அந்த நேரம் தமிழனை என்ன பாடுபடுத்தி இருப்பார்கள்..

    • @santhisidharthan1225
      @santhisidharthan1225 2 ปีที่แล้ว +2

      மனிதாபிமானம் முற்றும் அழியவில்லை. இராணுவமும் மக்களின் பாதுகாப்புக்கு உதவும் அரசுத்துறை தானே.தேதி9. ல்!எப்படியோஓடிஒளிந்ததுஅராஜகக்கூட்டம்*.ஜன்ம சனி ஒழிந்தது என்று தீப ஒளியேற்றி மகிழ்வோம்..!

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      ஆனால் நம் நாட்டில் போராடுபவர்களை மனசாட்சியே
      இல்லாமல் சுட்டுக் கொல்கின்றனரே ?
      உதாரணத்திற்கு தூத்துக்குடி போராட்டத்தில் 14 பேரை சுட்டுக்
      கொன்றனரே!
      ஜல்லிக்கட்டு அமைதியாக நடந்த போரட்டத்தில் காவல் துறை மனசாட்சியே இல்லாமல் அடித்து அராஜகம் செய்ததே !

  • @abdulkadar5505
    @abdulkadar5505 2 ปีที่แล้ว

    மிக அழகா காட்சி படித்து காட்டீணீர்கள்..மிக்க மகிழ்ச்சி.மிக கவனமாக இருக்கவும்..மேனக சகோதரி முகத்தில் பயம் காணப்பட்டது..கலை வேண்டாம் விரைவில் நல்லதே நடக்கும்..வாழ்த்துகள்

  • @arulgovindan3115
    @arulgovindan3115 2 ปีที่แล้ว +10

    ஒரு இந்திய பிரஜெயாய் என் இந்திய அரசிற்கு வேண்டுகோள் இலங்கை மக்களின் அத்தியாவசிய வாழ்வாதாரத்தை காப்பதற்கு நிபந்தனை அற்ற உதவியை செய்யவேண்டும் நினைத்து பார்க்க முடியாத வேதனையை எமக்கு தருகிறது ஆர் ஜே சந்துரு மேனகா அவர்களின் இந்த பதிவு உலகளவில் எந்த ஒரு அரசின் செவிகளில் இரக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    • @vijyalakshmi5670
      @vijyalakshmi5670 2 ปีที่แล้ว

      Unmai

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 2 ปีที่แล้ว

      ஆனால் ஒனறு எல்லாம் வாங்கிக் கொண்டு தேறியவுடன் நம்மை அடிப்பார்கள். நம்பகத் தன்மை இல்லை. இராமாயண காலத்திலிருந்து இதுதான். ஆனாலும் நாம் உதவிக் கொணடுதான் இருக்கிறோம்.

  • @rainbo7828
    @rainbo7828 2 ปีที่แล้ว

    மக்களோடு மக்களாகப் பயணித்து இலங்கை மக்கள் படுகிற துயரத்தை விவரிக்கும் சந்துரு மேனகா தம்பதியருக்கு, இலங்கையில் அமைதி திரும்பி, மக்களுக்கு வளமும், வாழ்வும் செழிப்பாக வரவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறோம்!

  • @loganathankanagaratnam9908
    @loganathankanagaratnam9908 2 ปีที่แล้ว +21

    இத்தனை இளையர்களும்! ஒரு அன்பு, திறமை, ஒழுக்கம், நல்லஆட்ச்சிசெய்வதற்கு பாரபட்ஷம் பாராது நடத்தக்கூடிய அரசுக்கு வாக்களித்தால் வெற்றி நிச்சயம் வாழ்க!

    • @gopi1601
      @gopi1601 2 ปีที่แล้ว

      யார் நல்லவர்கள் என்பதுதான் கேள்வி. இப்போது ஆட்சியில் இருந்தவர்களும் மக்களால் தேர்வு செய்ய பட்டவர்கள் தான்

  • @தமிழன்இன்று
    @தமிழன்இன்று 2 ปีที่แล้ว +2

    சிறிலங்கா என்னுடைய சூழலை எடுத்து காண்பித்தார் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +18

    மக்கள் போராட்டம் வெற்றி அடைந்ததையிட்டு மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 2 ปีที่แล้ว +11

    நன்றி சகோதரா. இன்னும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர வேண்டும். இதே போராட்டம் இன படுகொலைக்கு நியாயம் கிடைக்க செய்வார்களா மக்கள்?

    • @sivasubramaniann3431
      @sivasubramaniann3431 2 ปีที่แล้ว

      இனப்படுகொலைக்கு
      காரணமாக இருந்தவர்
      களுக்கு ஓட்டு போட்டவர்கள் இவர்கள்.அவர்கள்
      சொந்த பிரச்சினைகளுக்கு
      போராடுகிறார்கள்.
      இதில் நீ மகிழ்வதற்கு
      ஒன்றும் இல்லை.

    • @seshoo76
      @seshoo76 2 ปีที่แล้ว

      No chance.

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +13

    மிகவும் அருமை வாழ்த்துகள் இலங்கைக்கு நல்ல காலம் பிறக்கும்

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 ปีที่แล้ว +1

    இனிமேல் இலங்கைக்கு வளர்ச்சி மட்டும் தான்!

  • @arunkumar-bd2bf
    @arunkumar-bd2bf 2 ปีที่แล้ว +23

    எனக்கு இலங்கை கொடி பறக்குற மாதிரி தெரியவில்லை.தமிழீழ‌ விடுதலை புலிகள் கொடி பறக்குற மாதிரி இருக்கு

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 ปีที่แล้ว +1

    அறம் வெள்ளும்!அராஜகம் விழும்!இதுவே சாட்சி..

  • @G.G5858
    @G.G5858 2 ปีที่แล้ว +8

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும் .🙏🙏🙏🌞🦚💐

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel 2 ปีที่แล้ว

    இலங்கை மட்டுமல்ல நம் நாட்டிலும் மக்கள் ஒன்று பட்டால் இதைவிட பயங்கரமான அழிவையும் மக்களால் சரிபடுத்தமுடியும்.மக்கள் சக்தியை நம்நாடு தற்போது தவறாக தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறது.இப்படிஒருநாள் நம் நாட்டுக்கும்வரும் அப்போது தான் தெரியும்.உங்கள்போராட்டம் முழுவெற்றியடைய கடவுளிடம் நாங்களும் வேண்டிக் கொள்கிறோம்.வாழ்த்துக்கள்.

  • @mohammedshinas9785
    @mohammedshinas9785 2 ปีที่แล้ว +92

    ரோசம் உள்ள இலங்கை மக்கள்
    உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

    • @rk9383
      @rk9383 2 ปีที่แล้ว +5

      ஆம் தமிழகத்திலேயும் குடும்ப ஆட்சிக்கு இப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    • @pxyz123
      @pxyz123 2 ปีที่แล้ว +1

      Let them show the rosham going forward and be self dependent country Rather than black mailing India and China to grow their stomach

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 ปีที่แล้ว

      @@rk9383இந்தியாவில் பல குடும்பங்கள் உள்ளது, இப்படி குருட்டாம்போக்குல பொத்தம் பொதுவா சொன்னா எப்படி ? பட்டியலிட்டு பாகுபாடு இல்லாமல் சொன்னா உத்தமமா இருக்கும்.

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 2 ปีที่แล้ว +2

      @@rajahamsaa417 saiko

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 ปีที่แล้ว +1

      @@rajahamsaa417 stalin, vaiko, uddhav, mamata, abdulla, pinavai, kumarasami,

  • @sudharsanthangaiya4138
    @sudharsanthangaiya4138 2 ปีที่แล้ว

    இந்த காட்சி பதிவின் மூலம் இலங்கையின் நிலவரத்தை நேரடியாக படம் பிடித்து காட்சிப்படுத்திய உங்களுக்கு நன்றி👍👍.

  • @cpselvam1
    @cpselvam1 2 ปีที่แล้ว +12

    மக்கள் புரட்சிக்கு முன் எவ்வளவு பெரிய அதிகாரவர்க்கமும் சிறு துரும்பு தான். ஒரு கேடுகெட்ட ஆட்சியாளனால் ஒட்டு மொத்த இலங்கையும் நாசமாகிவிட்டது. இந்த நிலைமைக்கு இந்தியாவை இந்த பாஜக மோடி கும்பல் கொண்டு வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @vadivelramanathan6058
      @vadivelramanathan6058 2 ปีที่แล้ว +1

      70 வருடங்களில் என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பதிவிடவும்

  • @mythili4985
    @mythili4985 2 ปีที่แล้ว

    மறுபடியும் தமிழ் சிங்கள அனைவரும் சாந்தி அடைந்து இலங்கை அமைதி பூங்காவாக மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +63

    மக்களின் போராட்டம் வெற்றி அளித்திருக்கிறது தப்பியோடிவிட்டார்

  • @AJALEEL99
    @AJALEEL99 2 ปีที่แล้ว

    அமைதிப் போராட்டத்தை அழகுற நடத்தி வெற்றி கண்ட இளைஞர்களுக்கு பாராட்டுகள்👏
    நல்லதொரு பதிவேற்றிய சந்துருவுக்கு நன்றி.👍

  • @Tamila2676
    @Tamila2676 2 ปีที่แล้ว +35

    தங்களின் உயிரையும் பணயம் வைத்து இந்த போராட்டக் களத்தில் வந்த ஒவ்வொரு இலங்கையருக்கும் நான் தலை வணங்குகிறேன்

  • @waary19
    @waary19 2 ปีที่แล้ว +2

    Anna & akka please be careful n take care urself..♥️love from Malaysia🇲🇾🙏

  • @lsmani6606
    @lsmani6606 2 ปีที่แล้ว +41

    ஒரு குடும்பத்தின் ஆட்சி தான் இன்றைய சூழ்நிலைக்கு காரணம் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது

    • @qacteam4123
      @qacteam4123 2 ปีที่แล้ว +4

      இன வெறியும் சர்வாதிகாரமும் என்றும் வென்றதில்லை

    • @ranganathanseshadri2771
      @ranganathanseshadri2771 2 ปีที่แล้ว

      It's true

  • @markandank8084
    @markandank8084 2 ปีที่แล้ว

    நண்பருக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு மக்கள் தீர்ப்பு மகேஸ்வரன் தீர்ப்பு என்ற சொல் கேற்ப இனிவரும் காலத்தில் மக்களைமதிக்கின்ற ஆட்சி மலரட்டும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +139

    இன்றைய போராட்டத்தின் வெற்றிக்கனி நாட்டு மக்களுக்கு கிடைத்த சன்மானம்

    • @guruvel7821
      @guruvel7821 2 ปีที่แล้ว +1

      தமிழ் மக்கள் புரட்சி மூலம் புதிய இளம் பிறக்கும்

    • @afriking5092
      @afriking5092 2 ปีที่แล้ว +1

      Yarda

    • @sandaramadushan4714
      @sandaramadushan4714 2 ปีที่แล้ว +1

      Yes coangrelitation

  • @mksshankar8879
    @mksshankar8879 2 ปีที่แล้ว +1

    எந்த ஒரு அரசாக இருந்தாலும்
    மக்கள் ஏற்கவில்லை என்றால்
    இந்த நிலைமை தான் ஏற்படும்
    எந்த தேசமாக இருந்தாலும்

  • @rajubhairajubhai3032
    @rajubhairajubhai3032 2 ปีที่แล้ว +11

    இலங்கை மக்கள் எல்லாரும் பாதுகாப்பா இருக்கணும்

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 ปีที่แล้ว +6

    எங்கும் எப்பொழுதும் வெல்லும் மக்கள் நீதி
    மக்களை மதிக்காத எல்லா நாட்டிற்கும் இது பொருந்தும்....

  • @srirangann745
    @srirangann745 2 ปีที่แล้ว +8

    மக்கள் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்றால் .உண்மையில் உண்மையான ஜனநாயக நாடு இலங்கை தான்.

    • @sathyshelliah8030
      @sathyshelliah8030 2 ปีที่แล้ว

      என்ன சொல்கிறீர்கள் தமிழ் மக்களுக்குமா

    • @sathyshelliah8030
      @sathyshelliah8030 2 ปีที่แล้ว

      என்ன சொல்கிறீர்கள் தமிழ் மக்களுக்குமா

    • @srirangann745
      @srirangann745 2 ปีที่แล้ว

      @@sathyshelliah8030 அங்கு சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. இந்தியாவை ஆளும் பிஜேபி அரசு மதத்தை வைத்து அரசியல் செய்வது போல அங்குள்ள அரசியல் வாதிகள் இனத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் இந்து , முஸ்லிம் ஒற்றுமையாக இருந்தால் இங்குள்ள பிஜேபி அரசுக்கு பிடிக்காது அது போலத்தான் அங்கும் .

  • @bkbk4726
    @bkbk4726 2 ปีที่แล้ว +6

    Very much appreciate and Sri Lankan people. This is certainly looks like an organic event by people and not backed by any party. Appreicate the way how they go around and without damaging property. Full respect.

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 2 ปีที่แล้ว +48

    அனைத்து இனங்களும் ஒற்றுமையாக பயணியுங்கள்.இந்த நாடு உலகின் அழகான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும்.

    • @purushothamanvasudevan824
      @purushothamanvasudevan824 2 ปีที่แล้ว +1

      குடும்ப வன்முறை ஆட்சி நடத்தும் சுடலைக்கு எச்சரிக்கை மணி.

    • @banuidris805
      @banuidris805 2 ปีที่แล้ว

      Hoping for the best.
      All atrocious, oppressive rulers worldwide should be dealt with severely.
      Hope Justice wins all over.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +1

    நீங்கள் தான் முக்கியம் .bro
    அதிபர்& பிரதமர் எப்படி செத்தால்
    எனக்கென்ன. இது ஒவ்வொரு
    தமிழனின் சாபம்.

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725 2 ปีที่แล้ว +67

    நன்றி சந்துரு அவர்கள் ஆனால் நம் தமிழ் சமூகம் பாதுகாப்பாக இருக்கவும்.

    • @asmafasma2799
      @asmafasma2799 2 ปีที่แล้ว +6

      We r srilankans not tamil , Muslims, singalies

    • @kikiitalks
      @kikiitalks 2 ปีที่แล้ว +7

      மறுபடியும் நீங்களும் பிரிக்காதீர்கள் அண்ணா இலங்கை மக்கள் பாதுகாப்பான இருக்க வேண்டும்.

    • @muthaiahjegadeesan7725
      @muthaiahjegadeesan7725 2 ปีที่แล้ว

      @@kikiitalks இப்படியே ஒற்றுமையாக இருங்கள் நான் தவறாக பேசியிருந்தால் மன்னியுங்கள்

    • @muthaiahjegadeesan7725
      @muthaiahjegadeesan7725 2 ปีที่แล้ว

      @@asmafasma2799 Always people good thing.next formation to the new government also should be change the mind set.don't things rasicm political.

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 ปีที่แล้ว

    இரண்டு மொழி மக்களை சமமாக நிர்வகிக்க தெரியாத இலங்கை அரசு , இந்தியாவில் எத்தனை மொழிகள் எத்தனை கலாச்சாரம் வாழ்க மோடி ஜெய்ஹிந்த்

  • @girlsworld3117
    @girlsworld3117 2 ปีที่แล้ว +24

    அருமையான ஒற்றுமை சகோதரா🙏🙏🙏🙏நீதி கிடைக்க கடவுளிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 ปีที่แล้ว

    உங்கள்பதிவு அருமை
    எவ்வளவு நாள் தான் மக்ஙள் பொறுமையாக
    இருப்பார்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் மகிச்சியாக உள்ளது
    இறைவன் துணை நிற்பார்
    நன்றி தங்களின் பதிவிற்க்கு

  • @karthikvictor3333
    @karthikvictor3333 2 ปีที่แล้ว +13

    குற்றமற்றவர்களின் கண்ணீர் அப்பாவி மக்களின் கண்ணீரும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் இந்த நாட்டை ஆண்டவர்கள் நல்ல மக்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் அண்ணன் என்னோட அண்ணி

  • @shanthisavithri5958
    @shanthisavithri5958 2 ปีที่แล้ว

    முழுமையான செய்தி தொகுப்பு. நம் மக்கள் மட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 ปีที่แล้ว +44

    இந்தியாவிலும் மதம் இனம்
    என்று மக்களை பிரித்து கலவரம்
    செய்துவரும் ஆட்சியாளர்களின் அட்டூழியத்துக்கு மக்கள் ஒரு
    முடிவை எழுதவேண்டும்.

    • @kumaraganasan
      @kumaraganasan 2 ปีที่แล้ว

      Ketta putthy

    • @vigneshvignesh.m3332
      @vigneshvignesh.m3332 2 ปีที่แล้ว +3

      இலங்கை குடும்ப ஆட்சி அழித்தது போன்று இந்தியாவிலும் குடும்ப ஆட்சி அழியும்.

    • @rajalakshmisanthanam6340
      @rajalakshmisanthanam6340 2 ปีที่แล้ว

      Military and pice should be side of people so that such leaders will automatically run away.

    • @narendrantcr9902
      @narendrantcr9902 2 ปีที่แล้ว +4

      Tamilagam is in danger due to dynasty

    • @umapathiramakrishnan4773
      @umapathiramakrishnan4773 2 ปีที่แล้ว +1

      மாற்றம் ஒன்றே மாறாதது

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 ปีที่แล้ว

    பல ஆயிரம் தமிழ் இன மக்களை கொன்று குவித்த குடும்பத்தினர் இன்று இலங்கை நாட்டை விட்டே துரத்தி அடிக்கப்பட்டு உள்ளனர். இறைவனுக்கு நன்றி.

  • @dmkloverforever
    @dmkloverforever 2 ปีที่แล้ว +10

    இலங்கை அதிபராக ஒரு தமிழன் வருவதும்,
    இந்திய பிரதமர் ஆக ஒரு தமிழன் வருவதும்,
    வெகுதொலைவில் இல்லை. #dmklover🖤❤️

  • @zainadmin722
    @zainadmin722 2 ปีที่แล้ว +2

    தம்பி சுப்பரா வீடியே எடுத்து போட்டு இருந்திங்கல் நாங்கல் குவேட்ல்ல இருந்து எல்லாம் பாத்துக்கிட்டு தான் இருக்கம் தம்பி மிக அருமையா இருந்துச்சி வீடியே நன்றி தம்பி

  • @H10371
    @H10371 2 ปีที่แล้ว +5

    இந்த நிகழ்வுகளை காணும்போது இலங்கை மக்களுக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது இந்த நிலை வந்ததற்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடது

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      Well said

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 ปีที่แล้ว +1

    இதை இலங்கை மக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்...பரவாயில்லை... at least இப்பொழுது விழித்து கொண்டார்கள்.... எப்பொழுது அரசு மக்களின் உணர்ச்சிகளின் மதிப்புகளுக்கு முக்கிய துவம் தராமல் , மக்களின் குரல்களை கேட்காமல் திசை திரும்புகிறதோ அன்றே இது போன்ற போராட்டங்களை செய்தால் நன்றாக இருக்கும்....இது தமிழகம் இந்தியா உலகம் என்று அனைவருக்கும் பொருந்தும்.. ரூசோ கூறியது இது தான்..."மக்கள் சக்தியே சக்தி வாய்ந்தது"....மக்கள் போராட கேள்வி கேட்க விழிப்புணர்வு அடைய வேண்டும் அடிமை ஆக இருக்க இல்லை