மக்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு அல்லாஹ் தான் காரணமா? Tamil Quran 2; 253-255 - BK Saravana Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 35

  • @ManiKandan-u9n
    @ManiKandan-u9n 21 วันที่ผ่านมา

    Om shanti anna super anna super sister

  • @rameshshanmugam1474
    @rameshshanmugam1474 21 วันที่ผ่านมา

    Om Shanthi

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q 23 วันที่ผ่านมา +1

    ஓம்சாந்தி
    🙏✴️🎇🪷🐢🐢🐢🪷🐢🐢🪷🎇✴️🙏🪷🪷✴️🧭🙏

  • @arulthasanthampimuthu5925
    @arulthasanthampimuthu5925 21 วันที่ผ่านมา

    அல்லா சாத்தான்

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c 24 วันที่ผ่านมา +1

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 21 วันที่ผ่านมา

    மதவாதி
    தீதீதீ விரவாதி

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 20 วันที่ผ่านมา

    👍🏼🇮🇳 👍🏼 ஈசன் ஸ்ரீ நாராயணனின் பகவத் கீதை/ சிவ கீதையின் பகுத்தறிவு 👉 மனிதன் துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் ஞான மற்ற பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா சக்தி ஆகவே மனிதனை படைக்க இயலாது என்ற சிவ கீதை பகவத் கீதை 𝗘= 𝗺𝗰^𝟮 விஞ்ஞானத்திற்கு எதிராக..என் இறைவன் படைக்திறான் என்பவர்கள் இதை உணருங்கள்.. உங்கள் இறைவனுக்கு எதிர்காலம் அறியும் வல்லமை உண்டு எனவே மனிதனை படைக்கும் முன்பே உங்கள் இறைவன் மனிதனின் எதிர் கால நடப்பை அறிவார் அதாவது இவனைப் படைத்தால் இவன் சாத்தானிடம் சிக்கி கோபம் குரோதம் காமம் கொலை கொளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு என செய்வான் என அவனின் எதிர்கால நடப்பை அவனை படைக்கும் முன்பே அறிவார் அவ்வாறு முன்பே அறிந்த பின்பும் அத்தகையவனை படைத்து கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு செய்ய வைக்திறான் உங்கள் இறைவன்.. பின் அவனை தீர்பு நாளில் அக்கினி குளத்தில் கொலை செய்கிறான் உங்கள் இறைவன் எனபது தான் உண்மை 😭இவனைப் படைத்தால் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் குண்டு வெடிப்பு வியாதி விபத்து இவற்றில் சிக்கி சாவான் என அந்த மனிதனை படைக்கும் முன்பே அறிந்த உங்கள் இறைவன்..அம்மனிதர்களை படைத்து புயல் வெள்ளம் பூகம்பம் குண்டு வெடிப்பு வியாதி விபத்து இவற்றில் சிக்க வைத்து சாகடித்து வேடிக்கை பார்க்கிறான் உங்கள் இறைவன் என்பது தான் உண்மை 😭..

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 21 วันที่ผ่านมา

    👍🏼🇮🇳 பகவத் கீதை சிவ கீதை போதனை 👉 அப்பா செய்த பாவம் குழந்தை அனுபவிக்கும் குழந்தை செய்த பாவம் அப்பா அனுபவிப்பார்..ஏன்? உதாரணம்.. ஒரே நேரத்தில் ஒரு குழந்தை ஆசிரிய தந்தை க்கு பிறக்கிறது மறு குழந்தை திருடனுக்கு பிறக்கிறது.. தந்தையின் புகழை ஒரு குழந்தை அனுபவித்கிறது மறு குழந்தை தந்தை யின் திருடன் என்ற பட்டத்தை அனுபவிக்கிறது .
    .இங்கு தந்தை யின் பாவ புண்ணியத்தை குழந்தை அனுபவிககிறது அல்லவா? ஏன்.. கல்வியறிவற்ற தந்தைக்கு பிறந்த குழந்தை ஐஏஎஸ் முடித்து பங்களாவில் வாழ வைக்கிறது இன்னொரு தந்தைக்கு முழு மடையனாக பிறந்து கூலி வேலை செய்கிறது.. .. குழந்தை யின் பாவ புண்ணியத்தை தந்தை அனுபவிக்கிறார்.. ஏன்..? இறைவன் இந்த அவலத்தை செய்ய மூடனா?? இல்லை.. பகவத் கீதை சிவ கீதையின் பிறப்பின் ரகசியம் படி👉 . மனிதன் மரணம் அடைந்த பிறகு மேலே செல்லும் ஆன்மாவிற்கு விறுப்பு வெறுப்பற்ற நீதி பதியின் நிலை தரப்பட்டு அதற்கு அது செய்த தீய நல்ல கர்மா அனைத்தும் காட்டப்படும்.. அதை கண்ட ஆன்மா நான் செய்த நல்ல தீய கர்மாவிற்கு எற்ற பிறப்பு இறப்பு பெற்றோர் கல்வி தொழில் வாழ்க்கை கணவன் மனைவி குழந்தை இது தான் என முழு மனதோடு தேர்ந்தெடுத்து மறுபிறவி பிறக்கிறது.. அதாவது ஜாடிக் கேற்ற மூடி தான்..இப்படி மனிதன் தன் கர்மா மூலம் தேர்ந்தெடுக்கும் பகவத் கீதையின் உலகை ஆளும் 4 வர்ணம் படி 👉இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் மனிதனை படைக்கும் மூடச் செயலை நான் செய்ய மாட்டேன் ஆனால் மனிதனை படைக்க இயலாது ஏனெனில் ஆன்மா =சக்தி.மனிதன் தன் கர்மா மூலம் தன் பிறப்பு வாழ்க்கை இறப்பை தானே தீர்மானிக்கிறான்..பகவத் கீதையின் உலகை ஆளும் 4 வர்ணம் மனிதன் சொல் செயல் கர்ம வினை மூலம் தன் வாழ்க்கை யை நிரணயிக்கிறான் என்கிறது.. நான்கு வர்ணம். 1👉 க்ஷத்ரியர்..கர்மா படி இராணுவ வீரராக/ தலைவராக விரும்புவோர் . எல்லோரும் இராணுவ வீரர் ஆக விரும்ப மாட்டார்கள் அது கர்மா மூலம் ஆன்மா விரும்புவது .. வர்ணம்2 ..👉அந்தணர்... இவர்கள்
    போதிக்க ஆசைப் படுவோர். உடல் உள்ளம் உடை சொல் செயலால் தூய்மையானவர் அந்தணர் என்கிறது பகவத் கீதை. வர்ணம்3. 👉 வைசியர்...கர்மா மூலம் சொந்த தொழில் செய்ய முனைவோர் .. வர்ணம் 4👉.. சூத்திரர்...சொந்த தொழில் செய்ய திறனற்று பிறருக்கு கீழ் வேலை செய்ய விரும்புவோர் .4+1..பஞ்சமாபாதகர்..இவர்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு என செய்ய விரும்புவோர். இந்த 4 +1 வர்ணம் மனிதன் தன் கர்மாவால் தன் விருப்பத்திற்கு ஏற்பது .. இப்படி மனிதன் தன் கர்மா மூலம் 1.இராணுவத்தில் சேர/2.போதனை செய்ய/ 3..சொந்த தொழில் செய்ய/ 4.பிறருக்கு கீழ் வேலை செய்ய / என சுயமாக ஆசைப்படும் பகவத் கீதையின் 4...+ 1 வர்ணம் தான் உலகை ஆள்கிறது . .மறுபிறவி உண்மை என கூகுள் பாருங்கள் 𝗣𝗮𝘀𝘁 𝗯𝗶𝗿𝘁𝗵 𝗽𝗿𝗼𝘃𝗲𝗱 𝗕𝗕𝗖 𝘃𝗶𝗱𝗲𝗼 .

  • @kisvanth8655
    @kisvanth8655 22 วันที่ผ่านมา

    2 இதோ! சூழ்ந்திருக்கும் மக்களினங்கள் அனைத்திற்கும் போதையேற்றித் தள்ளாடச் செய்யும் மதுக்கிண்ணமாக நான் எருசலேமை ஆக்கப்போகிறேன்; எருசலேமுக்கு எதிரான முற்றுகையில் யூதாவுக்கும் அதே நிலைதான் ஏற்படும்.
    செக்கரியா 12:2
    3 அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும் எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்; அதைத் தூக்கும் எவரும் காயமடைவது திண்ணம்; உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும் அதற்கு எதிராகப் படைதிரண்டு வருவார்கள்.
    செக்கரியா 12:3

  • @zavahirmohammed1771
    @zavahirmohammed1771 23 วันที่ผ่านมา

    Yes.he is the main culprit who revealed these violent religions. After revealing these religions doesn't he know what will happen in the future ?????

  • @Isafisaf-z3j
    @Isafisaf-z3j 24 วันที่ผ่านมา +3

    நிங்கள் சொன்னாது சரிதான் அங்கிலார் யார் Gog mogog குழைப்பேம் சொய்கிறார் Mogog யார் அமேரிக்கை இங்லாந்து இவங்தான் Gog mogog இஸ்லாம் இரான்
    இராக் இல் விட்டார் மனிதன் நிமாதிக்யாக இருக் முடியாது இஸ்லாம்இல் விட்டால் Mog mogog மக்கள் துன்ம்ப பாடுவார்கள் gog mogoG யார் ஊன்றால் குர்ஆன் Sulah கஹ்ஃப் பாடிகள் Gog mogog யார் தொரியும்

  • @kisvanth8655
    @kisvanth8655 22 วันที่ผ่านมา

    எசேக்கியல் போர்
    🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
    அந்நாளில் ( இறுதி நாளில் means கடைசி காலம் ) நடப்பது இதுவே; கோகு ( ரஷ்யா ) இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
    எசேக்கியல் 38:18
    என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும்.
    எசேக்கியல் 38:19
    கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்; முகடுகள் சாயும்; எல்லா அரண்களும் மண்ணில் விழும்.
    எசேக்கியல் 38:20
    நான் கோகுக்கு ( ரஷ்யா ) எதிராய் என் எல்லா மலைகளிலும் வாளை வரச்செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். ஒவ்வொருவரின் வாளும் தம் தோழருக்கு எதிராய் இருக்கும்.
    எசேக்கியல் 38:21
    🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
    7 வருட போர் இறுதி கட்டத்தை நெருங்கும் போது கடவுளின் தண்டனை தீர்ப்பு
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், #கல்மழையையும், #நெருப்பையும், #கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன்.
    எசேக்கியல் 38:22
    இவ்வாறு நான் என் மேன்மையையும் தூய்மையையும் நிலைநாட்டிய பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
    எசேக்கியல் 38:23

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 22 วันที่ผ่านมา

    😭 சிவன் ..அல்லா ஒன்று இல்லை. சிவ கீதை பகவத் கீதை படித்து வேறுபாடு பார்உலகை ஆளும் பகவத்
    🇮🇳👍🏼 பகவத் கீதை பாவம் என்பதை அந்நிய மதம் செய்யச் சொல்கிறது😢 . . 1 விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு என்ற பகவத் கீதையின் விலங்கு நலச் சட்டம் பிற மத போதனை போல் விலங்குகளை துன்புறுத்துவோரை தண்டிக்கிறது ..
    2.😭 உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதையின் உலகம் ஒரு குடும்பம் என்ற மனித உரிமைச் சட்டம் பிற மத போதனை போல் மனிதனை அடிமையாக்கினால் தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 ஆணும் பெண்ணும் சமம் என பெண் தெய்வங்களை தந்த பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் பிற மத போதனை போல் பெண்ணை இழிவு செய்வோரை தண்டிக்கிறது 🇮🇳👍4 சாத்தான் தவறு செய்ய வைத்து விட்டது என நீதி பதியிடம் கூறினாலோ ..
    பள்ளி குழந்தைகளிடம் கூறினாலோ.. அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும்.. சாத்தான் இல்லை என்ற பகவத் கீதையின் சட்டம் தண்டிகிறது. ஜூன் 21 உலக யோகா தினம்👍🏼 5 மனிதன் யாரை வணங்கினாலும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம்.. *பிறர் தெய்வம் சாத்தான் * என பிற மத போதனை போல் பிறர் மதத்தை இழிவு செய்வோரை தண்டிக்கிறது👍🏼
    6. பிற மத போதனை போல் பிற மதத்தை பொய் என இழிவு செய்தால் .30 % கிறித்தவர் /26 % இஸ்லாமியர் பிறர் மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாத உலக நடப்பு "உலகம் ஒரு குடும்பம் " என்ற பகவத் கீதை யை உண்மையாக்குகிறது 👍🏼. 7..பிற மத போதனை போல் மதமாற்றம் செய்தால் மனிதன் யாரை வணங்கினாலும் என்னையே சேரும் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் தண்டிக்கிறது. 8. தர்மம் அனைவருக்கும் சமம் என்ற பகவத் கீதை சட்டம் நீதி தேவதையின் கண்களை கட்டச் செய்து தர்மம் சமம் என்ற பகவத் கீதை யை நிரூபிக்கிறது 👍🏼.
    9.. ஏகலைவன் தண்டிப்பு மூலம் பகவத் கீதை சொல்லும் சாதாரண மக்கள் ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் குண்டு துப்பாக்கி செய்வோரை தண்டிக்கிறது.10. தர்மம் அனைவருக்கும் சமம் என்ற மகாபாரதம் தந்த போதனை க்கு இணங்கி நீதி பதி/ அமைச்சர் பதவி ஏற்கும் போது பாரபட்சம் இன்றி நீதி வழங்குவேன் என உறுதி மொழி ஏற்கிறார்கள் 11 மனிதன் புனிதன் என்ற பகவத் கீதை சட்டம் பிற மத போதனை போல் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை தண்டிக்கிறது 12..உயிர் அண்டம் வந்த 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற பகவத் கீதையின் விஞ்ஞானத்தை தான் உலகம் பள்ளி கல்லுரியில் கற்பிக்கிறது 13 மனிதன் பிறப்பு /தொழில்/ இறப்பை தன் கர்மா மூலம் தீர்மானிக்கிறான் என இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் தந்த 4 வர்ணம் தான் உலகை ஆள்கிறது 1 வர்ணம். க்ஷத்ரியர்..தன் கர்மா மூலம் அரசர்/இராணுவ வீரர்கள் ஆக விரும்புவோர். 2..அந்தணர் ..தன் கர்மா விற்கு ஏற்ப போதிக்க விரும்புவோர். 3.வைசியர்..சொந்த தொழில் செய்ய முனைவோர் 4 சூத்திரர் ..சொந்த தொழில் செய்ய திறன் அற்று பிறருக்கு கீழ் வேலை செய்வோர் மற்றும். பஞ்சமாபாதகர்.. கொலை கொள்ளையில் ஈடுபடுவோர்.

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 23 วันที่ผ่านมา

    These Muslims claim that Allah?
    Really they don’t understand!
    Who? Is Allah?
    Friends according Quran and Hathith is the proof!
    We cannot say over and less!
    What is Quran and Hathith saying
    That is Islam ☪️!!!!
    Now who is Allah
    AL- means god
    LAH- means moon 🌙
    This is the god of Islam ☪️!
    AlHumedlilah- what is the meaning?
    AL= mean god
    Humed= mean thanks
    Li= means to
    LAH = means moon 🌙
    B) where is this allah came??
    Allah was Nebateans god!
    Not only that ?
    Even black stone also!
    Nebateans kingdoms was in Petra!
    Jordan 🇯🇴 Belle
    Petra is those days Muslim prayer direction!
    950ad Mecca 🕋 directions 🧭
    But really Mecca is not north!
    It’s east..!
    Every thing Saudi Arabia 🇸🇦 makes business religion!
    Every Muslim must search real what?

  • @mohamadrilaf707
    @mohamadrilaf707 23 วันที่ผ่านมา

    The girl is not a Muslim, why show off, try your best, but you can't criticise Islam. Still, people embracing lslam day by day, go to Google.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 22 วันที่ผ่านมา

    😢எப்படி எல்லா மத கடவுளும் ஒன்றாகும் ? விஞ்ஞானிகள் ஏற்காத ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை.. ஒரே நாளில் மனிதன் வந்த கதை ..ஆண் எலும்பில் பெண் வந்த கதை..சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் பூமி தாவரம் வந்த கதை சொல்லாத ஒரே நூல் சிவ கீதை பகவத் கீதை வேதம் மட்டுமே 👍🏼🇮🇳 . மனிதனை இறைவன் படைப்பது ஞான மற்ற, பலனற்ற செயல் என்கிறது சிவ கீதை பகவத் கீதை ஆனால் மனிதனை படைக்க இயலாது ஏனெனில் ஆன்மா சக்தி.. ஆன்மா என்றும் இறைவனோடு இருக்கும் நித்திய சக்தி.. 𝗚𝗼𝗱 𝗣𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠 + 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲, 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲, 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் அண்டம் உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் ஆன்மா பல பிறவி எடுத்து திருந்தி இறுதியில் ஈசன் மகாவிஷ்ணு வோடு கலந்துவிடும் ..இதை விஞ்ஞானிகள் 𝗔𝗹𝗹 𝘄𝗶𝗹𝗹 𝗺𝗶𝗻𝗴𝗹𝗲 𝘄𝘁 𝗮 𝘀𝗶𝗻𝗴𝘂𝗹𝗮𝗿𝗶𝘁𝘆 என நிருபிக்கிறார்கள் இறைவன் ஈசன் மகாவிஷ்ணு தந்தை. ஆகவே தன் மகனை காக்க தந்தை ஈசன் மகாவிஷ்ணு தன் மகனின் நம்பிக்கை யை கேட்க மாட்டார்கள். .மனிதன் என்ன செய்வான் என மனிதனின் எதிர் கால நடப்பு ஈசன் மகாவிஷ்ணு விற்கு தெரியும் ஆகவே அவர்கள் அஞ்ஞானியாய் மனிதனை சபிக்கவோ/ தண்டிக்கவோ / சோதிக்கவோ/ நீதிதீர்க்கவோ மாட்டார்கள்.ஈசன் மகாவிஷ்ணு விற்கு எதுவும் தேவை இல்லை.. மனிதனின் நல்ல கர்மா மட்டுமே தேவை ஆகவே .இறை நம்பிக்கைக்கு பலன் இல்லை கடமையைச் செய்யுங்கள் உங்களுக்கு சேவை செய்ய நான் காத்திருக்கிறேன் ஆனால் என்மீதுள்ள
    நம்பிக்கை கர்மாவை கர்மாவை கடக்க எளிய வழி காட்டும் . விலங்குகளை உண்பது மாபாவம் உலகம் ஒரு குடும்பம்.. தன் கர்ம வினைக்கு ஏற்ப மனிதன் யாரை வணங்கினாலும் அது ஈசன் மகாவிஷ்ணு வையே சேரும் மனிதனின் கர்மா மீண்டும் வந்து மனிதனை திருத்தும் அதனால் தான் மனிதன் கூன் குருடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி என வேறு பட்டு பிறக்கிறான் என்கிறார்கள். ஈசன் மகாவிஷ்ணு முன் அனைவரும் சமம் ஆகவே அஞ்ஞானமாக அன்பற்று மனிதனை வேறு படுத்தி பிறக்கச் செய்ய மாட்டார்கள் . மனிதன் தன் கடந்த பிறவியில் செய்த கர்மா மீண்டும் வர தன் பிறப்பு இறப்பு தொழில் இவற்றை தீர்மானிக்கிறான்.
    மனித வாழ்க்கை மனிதன் கையில். மனம் போல் வாழ்வு என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் மனித பிறப்பு இறப்பு தொழில் இவற்றை தீர்மானிக்க ஈசன் மகாவிஷ்ணு மூடன் இல்லை அது வெட்டி வேலை என போதிக்கும் ஈசன் மகாவிஷ்ணு எப்படி பிற மத இறைவனோடு சமம் என்கிறீர்😮 .இந்த சிவ கீதை பகவத் கீதை போதனை உலகை ஆள்வதற்கு உலக நடப்பு ஆதாரம். 👉 ஆதாரம் 1. 𝗚𝗼𝗱 𝗣𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠 + 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲, 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲, 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற சிவ கீதை பகவத் கீதை யின் உயிர் அண்டம் வந்த விஞ்ஞானம் தான் பள்ளி கல்லுாரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆள்கிறது ஆதாரம் 2👉 ..30% கிறித்தவர் 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது 26% இஸ்லாமியர் 76% பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.சிவ கீதை பகவத் கீதை போதனைக் கேற்ப ஒருவருக்கொருவர் உதவி ஒரு குடும்பமாக வாழ்கிறார்கள்..
    ஆதாரம் 3..பல கோடி தெய்வத்தை வணங்கிய முன்னோர்கள் இறைநம்பிக்கைக்கு பலன் பெறாமல் பகவத் கீதை போதனை போல் செய்த செயலுக்கு மட்டும் பலன் பெற்று இன்றைய உலகை தந்தார்கள். ஆதாரம் 4.நாத்திகர் ..பல மததத்வர் பகவத் கீதை சிவ கீதை போதனைப் போல இறைநம்பிக்கை க்கு பலன் பெறாமல் கர்மாவிற்கு மட்டும் பலன் பெற்று சந்ததி பெருகி வாழ்கிறார்கள். ஆதாரம் 5 மனிதன் தான் செய்த கர்மா மூலம் தன் பிறப்பு இறப்பு தொழில் இவற்றை தீர்மானிக்கிறான் என சிவ கீதை பகவத் கீதை போதனைக் கேற்ப மனிதன் கூன் குருடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறு பட்டு பிறந்து தான் செய்த கர்மாவிற்கு ஏற்ப தன் தொழிலான 4 வர்ணத்தில் ஒன்றை தீர்மானிக்கிறான் அதாவது 1 க்ஷத்ரியர்.. என்ற தலைவர் இராணுவ வீரர்கள்..2..அந்தணர் என்ற போதகர் 3..வைசியர் என்ற சொந்த தொழில் செய்வோர் 4..சொந்த தொழில் செயய் திறன் இன்றி பிறருக்கு கீழ் அடிமையாக வேலை செய்வோர்..+5 பஞ்சமா பாதகர்.. இவர்கள் தான் செய்த தீய கர்மா மூலம் கொலை கொள்ளை குண்டு வெடிப்பு கற்பழிப்பு போன்ற துஷ்கர்மா செய்வோர்.. ஆதாரம் 6..மறுபிறவி உண்மை 𝗣𝗮𝘀𝘁 𝗯𝗶𝗿𝘁𝗵 𝗽𝗿𝗼𝘃𝗲𝗱 𝗕𝗕𝗖 𝘃𝗶𝗱𝗲𝗼 இந்த சிவ கீதை பகவத் கீதை போதனை தான் உலகை ஆள்கிறது ஆகவே அனைத்து இறைவனும் சமம் இல்லை.