DR.அர்ச்சுணாவை ஏன் எதிர்தேன்⁉️🟥சட்டத்தரணி டெனீஸ்வரன் அறிக்கை🔴
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- டொக்டர் அர்ச்சுணாவை ஏன் எதிர்தேன்⁉️🟥சட்டத்தரணி டெனீஸ்வரன் அறிக்கை🔴
#no1trending #mannar #doctorarchuna #germany #london #londontamilnews #canada #mannar #canadatamilnews #france #francetamilnews #canadavisitvisa
மதிப்புக்குரிய அர்ச்சுனா பொதுமக்களின் காதலன் ❤❤❤🙏
டேய் டெனீஸ்,
உண்ர பிள்ளைகளுக்கு சாபத்தை தேடுறாய் கவனம்.
இறந்தது இளம் பிள்ளை.
முக்கிண கானும் போட வென்ன தாய் பால் இல்லாத குழந்தை பாவம் உங்கள் குடும்பங்களை நாசமாக்கும்😡☠️
Super
அருச்சுணா இந்த விஷயத்தை வெளியே கொண்டு வரவில்லை என்றால் எல்லாம் மூடிமறைத்திருப்பார்கள்
@@kuganthas4204 Yes True
❤22 சட்டத்தரணிகளுக்கு கொடுத்த கோடிகளை அந்த குடும்பத்துக்கு கொடுத்திருக்கலாம்😂😂😂
மனது சுத்நமில்லை அதனால்தான் அர்யுனாவை எதிர்த்து வழக்கு நடத்தினார்
உங்களை கலங்க வைத்திருப்பது அர்ச்சுனா அரசியலில் கால் வைத்திருப்பது என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது.
சட்டத்தரணி ஐயா மூன்று நான்கு நாட்களாக கோமாவில் இருந்தீர்களா????? இப்ப வந்து கூவிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இப்போது இந்த இடத்தில் இந்த lawyer சாவகச்சேரி விடயத்தைப் பற்றிக் கதைக்கத் தேவையில்லை. யாராவது கேட்டார்களா?
Unmai thisai thituppam natiya
அர்ச்சுணாவின் நீதிக்கான போரட்டத்தி்ல் டெனீஷ்வரன் இங்கு வந்து வகுப்பெடுக்க வேண்டாம் மக்களிற்கு உங்களைவிட தெளிவு இருக்கு.
இன்று நீர் கதைப்பதுக்கும் அருசுண தான் காரணம்,
சட்டத்தரணிகள் பணத்திற்காக சோரம் போகின்றார்கள்
தண்டனை அனுபவித்தே ஆவீர்கள். கடவுள் ஒருவன் இருக்கிறான் என்பதை மறக்காதீர்கள்
விடயங்களை பிழையாக கூறுகிறார். அர்சுனாவுக்கு credit போய்விடக்கூடதென்பதில் மிக கவனமாக இருக்கிறார்.
உங்களுடைய மனைவி செத்தால் நீங்கள் சந்தோஷமா இருப்பீர்கள்
100%
இவனுங்க குடும்பத்தை காப்பாத்திவிடுவானுங்க
அவர் அங்கு போக விட்டால் நீதி பற்றி நீங்கள் கதைத்து இருக்கவே மாட்டீர்கள்
DR. அர்ச்சுனா அங்கு போகவில்லை என்றல் நீங்கள் எல்லாம் இதைக் கண்டுகொள்ளாமல் தானே இருந்தீர்கள். இப்போ என்ன நீதியை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்
Unmai
We stand with Dr Archchuna ❤❤
எல்லோரும் அவர்களின் பதவியை பாதுகாக்க வோண்டும் அரிச்சனா மன்னருக்கு வரவிட்டால் இவர்கள் எல்லோரும் தூங்கி இருப்பாரகள் அவர்வரவிட்டால் இந்த உன்மை மறைந்து இருக்கும்
100 %உண்மை
வடமாகான போக்குவரத்து ஊழல் அமச்சர் களவெத்த காரணமாக பதவி நீக்கப்பட்டவர்
😮
இப்ப தான்டா எல்லாத்தையும் சொல்லுறியல் 😅 அதுக்கு காரணம் ❤அர்சுணா ❤தான்
இவர் என்ன சட்டத்தரணியா இல்ல படிச்ச முட்டாளா 😂
Scoundrel 😮
தமிழ் மக்கள் உனக்கு சரியான பதிலை தருவார்கள்.முடிந்தால் இன்னொரு தடவை அரசியலுக்கு வா பார்ப்போம்.
பிணத்தைத் தின்னும் சட்டத்தரணி உனக்கும் ஒன்றை தெளிவுபடுத்துகின்றேன் மதிப்புக்குரிய டாக்டர் அர்ச்சனா 1.ஒட்டுமொத்த மருத்துவர்களையும் மாபியா எனக் கூறவில்லை 2. பாவிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறுகின்றாய் ஏற்கனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இந்த வழக்கை(நீதியை) மழுங்கடிக்க ஆயத்தம் பண்ணி உள்ளீர்கள் 3. அர்ச்சனா மருத்துவமனைக்கு வராவிட்டால் இதனை மூடி மறைத்து இருப்பீர்கள்
அவர் ஒரு சில Doctors ஐத் தான் குறை சொன்னவர். நீங்க ஆழம் தெரியாமல் காலை விட்டுடிங்க
Lawyers இற்கு நாபிறளுவது சகஜம் 😊
Feel sorry for you..பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையான் .. வேதம் கூறுகிறது .Father இடம் கேட்டுகொள்ளுங்கள் 😊
நீ சட்டம் பற்றி கதைக்கிறியா நீ செய்த ஊழலால் தான் உன்னை பதவியில் இருந்தே
டெனீஸ்வரன் நீங்கங்கள் மக்கள் பக்கம் இல்லை என்பது நிதர்சனம்.
மக்கள் மனங்களைப் புரிந்து கொள்ளாத/ புரிந்து கொள்ள முயலாத/முடியாத மக்கள் பிரதிநிதி இவர். எனது பணப்பை நிரம்பினால் சரி என்கிற ம்மதை.
என்ன தான் நீங்கள் கூவி கூவி விற்றாலும் வேலியே பயிரை மேய்ந்த கதைதான் காலம் காலமாக நடைபெற்று வருகிறது அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? பணம் படைத்தவர்களுக்கு குடை பிடிக்கும் கூட்டம் இருக்கும் மட்டும் இந்த நாட்டுக்கு விடிவு நிச்சயம் இல்லை. தனி ஒருவன் துணிந்து நிற்கும் போது நாமும் எமது ஒற்றுமையை அமைதியான முறையில் வெளிக்கொணர வேண்டும். வாழ்க வைத்தியர் அர்ச்சுனா எமது தேசத்தின் பாதுகாக்க வேண்டிய சொந்தம். ❤❤❤
நீ இனி இந்த குடும்பத்திற்கு என்ன செய்தாலும் அது அர்ச்சுனாவிற்கு கிடைத்த வெற்றி
Father பக்கத்தில் இருப்பவர் கதைப்பது சரி என்றா கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு மனிதாபிமானமேயில்லையா. உங்களை பார்த்தால் நான் கிறிஸ்தவள் என்று சொல்ல வெட்கப்படுகின்றேன்.
God knows everything🙏❤️
பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்க்காதீர்கள்.🙏😌
That's exactly what I was thinking....shame😮😢
Father நீங்கள் எவ்வளவு காசு வாங்கினீங்கள்
டெனிஸ்வரன் நீ ஒன்றும் கிழிக்க முடியாது. நீ சாகும் தருவாயில் இப்படி எவனாவது கவனிக்காமல் தான் விடுவான்.
ஐயா நீங்கள் சொல்வது சரி என்று சொல்வோம் 5 6 நாட்கள் யாரும் கேட்க்கவில்லை அவரது குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார்கள்
பெண்கள் வாட்டில் நீங்கள்வீடியோ
எடுக்கவில்லயே
உங்களை வரவேண்டாம்என்று
நிற்ப்பாட்டி விட்டு அல்லவா
டொக்டர் சென்றார்
இவர் வீடியோ வடிவாய் பார்க்கவில்லை போல்
டொக்டருக்கு அறிவு இருக்கு
எடுக்க கூடாது என்று
மகப்பேற்று அறைக்குள் கேமரா கொண்டுபோகவில்லையே!!. Dr.அர்ச்சுனா எல்லா வைத்தியரையும் பிழை சொல்லவில்லையே!! . தெளிவு வேண்டும்.👉 👈 .
கொலைகாரனை நிரபராதி ஆக்குவது தானே உங்கள் சட்டம் ஐயா
வைத்தியர் அர்ஜுனா எல்லா வைத்தியர்களும் மாபியா என்று சொல்லவில்லை
அர்ச்சுனாவிற்கு எதிராக 22 பேர் ... அந்த பயம் இருக்கோனுமடா...பிழை செய்பவனுக்கு.....
ஐயா மத குரு நீங்கள் என் ஐயா இதுக்குள் வந்து கொடிக்கிறீர்கள் மது போதகர் ஆகிய உங்களுக்கு மனசாட்சி இருக்கா எல்லோரும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள்
Yaar intha matha kutu ivanukaloda joint.ini ippadi vatathinko
நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள். மருத்துவ மாபியவிடமிர்ந்து பொதுவெளியில் சொல்ல முடியுமா சத்ததாரணி அவர்களே?
சட்டதிட்டத்தின் படி போனால் விசாரணை நடக்க முன் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கும்.அது தான் நடைபெறுகிறது.
அருச்சுனா பிணையில் செல்வதை ஏன் எதிர்த்தீர்கள்?
மை டியர் டெனி, நீங்கள் ஒரு நல்ல மற்றும் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அட போடா... போ.. பெரிய மேதாவி
எழுதிவை.. நீதி தேவதை செத்துட்டாள்.
௪ட்டத்தரணி டெனீஸ்வர்ரே…. நீர் சென்று ஒருமுறை சனீஸ்வர்ருக்கு ஒரு பூஜை பண்ணவும்…. உமக்கு காலம் சரியில்லை… சாரு!
Super 😁😁😁😁
அர்சுநாவை எதிர்த்து பேசுவதர்க்கு எவ்வளவு பணம்
வேண்டிநீங்க
தமிழ் இரத்த்தை குடித்து தமிழ் அரசியல்வாதிகள் 15 வருடமாக வடகிழக்கை நாசமாக்கி அனைத்து மாஃபியாக்களையும் உள்ளேவிட்டு போதை உட்பட வடகிழக்கை சோமாலியாவாக மாற்றும் வரை கோமாவிலா இருந்தீர்கள்???? அரசியல்வாதிகள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி????
Unmai
Dr. A மாதிரி செய்ய இயலாமை , பொறாமை , சுத்த இருதயம் இல்லை, கைகள் சுத்தமில்லை ,.
துணிவு, ஆளுமை , எரிச்சல்
எல்லாவற்றிக்கும் மேலே மனித அன்பு , இல்லை 😊😊
கடவுள் பயமே இல்லை 😌🙏
தம்பி டென்னிசு நீ தான் நிதானமில்லாமல் கதைக்கின்றாய் மதில் மேல் பூனை டென்னிசு
ஒட்டு மொத்த வைத்தியர்களையும் சொல்லவில்லை. நீ தேவை இல்லாத கதை சொல்லுறாய்
@@Thy845 Yeap Dr. Archuna didn’t say all doctors are mafias.
டெனீஸ்வரனை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
வாங்கின காசுக்கு நல்ல கூவுகிறாய்
😮
அர்ச்சனா அரசியலுக்கு வர விடாமல் தடுப்பது ததான் இந்தை டெனீஸ்வரனின் கருத்து
சாவகச்சேரி வைத்தியசாலை நிலைமைகள் பற்றி கதைப்பதற்கு முன் நீங்கள் சரியான தகவல்களை அறிந்திருக்க வேண்டும்
டெனீஸ்வரன் மாகாண சபையின் ஊழலுக்கான ஒருவரான இவர் நீதியை பெற்றுத்தருவாரா?
ஊழல் செய்தாரா?அது தான் கள்ளகூட்டத்துக்கு ஒத்தூதூகிறார் .கேஸ் இல்லாமல் இருந்திருப்பார் போல
எல்லா வைத்தியரும் கெட்டவர் என்று யாரும் சொல்ல வில்லை.... நீ பொய் சொல்லாதே....
சாத்தான்(டெனிஸ்வரன்) வேதம் ஓதுகிறது .
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுதுதாம்
பிழையை மூடிமறைக்கும் கதை, மன்னார் பிரச்சனைக்கு ஏன் சாவகச்சேரி பிரச்சனையை கதைக்கிறீர்கள். அப்ப ஏற்கனவே உங்களுக்கு அர்ச்சுனாவை பிடிக்காது அதனால் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறீர்கள்.
மாபியா கும்பலில் ஒருவன்
அர்சுனா செய்து சரி
வைத்தியர் அர்ஜுனா சொன்ன குற்றச்சாட்டு என்ன இவர் சொல்லும் குற்றச்சாட்டு என்ன?
வாங்கிய. காசு. கடவுளுடைய. தண்டனை. உண்டு
கௌரவ சட்டத்தரணி அவர்களே என்னுடைய கமாண்ட்டுக்கு உங்களால் பதில் தர முடியுமா சட்டத்திறன் அவர்களே நான் நிறைய நீதிமன்றங்கள் பார்த்தவன் சட்டத்தின் அவர்களே நீங்கள் தமிழ் மக்களுக்காக செயல்படுகிறீர்களா இல்ல மாமியாக்களுக்காக செயல்படுகிறீர்களா அதை மக்கள் முன்னிலையில் நீங்க தெரிவிக்க முடியுமா நாங்கள் தமிழர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்
டெனீஸ்வரனை அங்கொடைக்கு அனுப்பி வைத்தியம் (பைத்தியம்)பார்க்கவேண்டும்🤣🤣
ஒரு சில வைத்தியர்களைப் போல் இவனும் பிணம்தின்னி தான்.
இவனொரு அடுத்த maffia. வலது பக்கத்தில இன்னொருத்தன், எப்ப தலமைப்பதவி தனக்கு வரும் எண்டு தூங்கி வழியுதொண்டு.
எவ்வளவு பணம் கைமாறியது உனக்கு?
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.(இயேசு) இங்கு கேட்டதும் தட்டியதும் வைத்தியர் அர்ச்சுனா,,,
அவருக்கு கிடைத்த பரிசு சிறை,,,
இவர்கள் என் பார்வையில் யூதாஸ்.
.யூதாஸ் தன் பிழையை உணர்ந்தான். மூன்றும் அதை விட கேவலம்.
இது போன்று ஏற்கனவே வைத்திய சாலைகளில் நடைபெற்ற தவறுகளை இனங்கண்டு இவர் கிளிச்சிட்டார்
உங்க வீடுகளிலும் துன்பம் வரும். கடவுள் சும்மா விடமாட்டார்
Dr அர்ச்ஜுனா ஆஸ்பத்திரிக்கு வந்து பார்வையிட்டதினால் தான் மக்கள் ஆகிய
எங்களுக்கு இந்த பிரச்சனை தெரிய வந்தது .
ஹாய் பேபி குழந்தைப்பிள்ளை பொல் கதைக்காதே நான்சென்ஸ்ஸ்
ஒரு டாக்டர் ஹாஸ்பிடல் போவது பிழை ஆனால் ஒரு டாக்டர் வேலை நேரத்தில் அடிக்கலாமா?
ஏன் Dr அருசுனா வரும்வரை இறந்த பெண்ணை பற்றி ஒருவரும் கதைக்கவில்லை. எங்கே போனீர்கள் முதலில்
Khomaavil itunthaarkal sir
டெனீஸ்வரன் 20 நாளுக்கு மேலாகியும் எங்க போனார்?
வாசமான சேறு பூசிக்குளியுங்கள், மூலிகை குளியல், நோய்கள் மாறும், கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணி மாஃபியா உண்டல்லவோ, அதற்காக எல்லா சட்டத்தரணிகளும் மாஃபியா என்று சொல்லமுடியுமா?
வக்கீல் ஐயா, வக்கீல் ஐயா எனக்கு வயசு போட்டுதூ நீங்க சொல்லுங்கோ ,
ஆசுப்பதிரி 24 மணி நேரமும் மக்கள் போற ஒரு இடம்தானே? பூட்டின கதவ உடைத்து போனேனா? இது மக்கள் பாவனைக்கு அல்ல என்று எழுதி போட்டதை மீறி உள்ள போனான? அல்லது அங்கு இருந்த காவலாளியை அடிச்சு போட்டு உள்ள போனான? அத்துமீறல் என்றால் என்னய்யா?
இறவுநேரத்தில எல்லோரும் தங்கட கடமையை சரியா செய்தால் பஞ்சபாண்டவரில் ஒருத்தன் ஏன் ஐயா அங்கவாரான்? அப்போ ஏன் ஐயா 28 வயசு பெண் தலை பிரசவத்தின் பின் ஏற்படும் இரத்த போக்கால் உயிர் இளக்கிறாள்?
வக்கீல் ஐயா எனக்கு நீக்க சொல்லுங்கோ மாகப்பேற்று பிரிவில் வீடியோ எடுத்தார், எடுத்தார் என்று சொன்னார்கள், அது வெளிவரவில்லை என்னய்யா சொல்லவரிங்க
எனது பகுத்தறிவுக்கு புலப்படாத விடயம் அந்த பாண்டவர் சகோதரன்;
வன்முறையில் ஈடுபட்டாரா? எதிரில் நின்றவரை தாக்கினாரா? அங்கு உள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்தாரா? அவர் செய்த குற்றம் என்னய்யா?
மருத்துவர் அரவிந்தனின் ஆத்மசாந்திக்கு ஏன் பிரார்தனைகள், அப்படியே மக்கள் மனதில் இருக்கும் ஒரு 10 பேரின் பெயரை மூச்சு விடாமல் சொல்லுங்கோ?
நீதியின் காவல் தெய்வமே பாண்டவர் சகோதரன் வருவதற்கு முன்பு நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிறக்காக எதினும் வழக்கு தாக்கல் செய்துள்ளீர்களா? ஒரு பொய் பேசும் மருத்துவரை சிறை வைக்க 22 நீதி தேவதையின் குழந்தைகள் நல்ல நாடு நல்ல சட்டத்தரணிகள்.
"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்."
அர்ச்சுனா வந்த பின்பு தானே நீயே கதறுற😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அர்சுனா வரும்வரை இவன் எங்க போய் இருந்தவன் ?
நல்லாய் பணம் தந்திடடார்கள் போல வேண்டியது மேல் கூவுறாய் . 1 எதிராய் 22 பேர் அந்த பயம் இருக்கனும் .
200% peaceful protest...please don't start anything unil Arjuna come out from jail❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிந்தியாக்கு நடந்த தவறை ஏன் இவளவு நாளக நீங்கள் தட்டிக் கேட்கவில்லை
அவர் விசாரிக்கத்தானே அங்கு சென்றார்.அவர் அடாவடி செய்யவில்லையே. அமைதியாகத்தானே பேசினார்.அவர் சென்றதால்தான் இது அம்பலமானது.காசுக்காக யாரும் எதையும் பேசலாம்.
மதிப்பிற்குரிய சட்டத்தரணி அவர்களே .
நீங்கள் குறித்த மன்னாரில் என்ன வழக்கோ அதை மட்டும்தான் பார்க்கணும் ஏன் போய் இந்த வழக்குக்கு வெளிய போய் குறிப்பு எடுக்கின்றீர்கள். குறித்த விடயத்தின் அர்ச்சுனா டாக்ரர் தலையிட்ட முறை பிழையாக இருந்தாலும். இவ்வளவு தண்டனைக்குரிய குற்றம். இல்லையே அது. ஒன்று கூடி ஏதோ பண்ணவெளிக்கின்றீங்கள் என்ற விளங்குது. என்ன பிரச்சினை என்றால் மக்கள் இப்போது அமைதியான முறையில் ஒன்று கூடி தங்கள் உணர்வுகளை வெளிக்கொணர எண்ணுகின்றார்களே தவிர. மக்கள் புரட்சி வெடிக்கவில்லை இதுவே மக்கள்புரட்சியாக மாறும் சந்தர்ப்பம் வந்தால் அதனால் ஏற்படும் விழைவுகளையும் யோசியுங்கள்.
ஏற்கனவே அண்மையில் நாட்டின் தலைவருக்கே எதிராக ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் பெரிய பெரிய இடத்தில் இருந்தவர்களே உருக்குலைந்தபோன வரலாறு தெரியாதா?
எல்லாவற்றையும் வீடியோ எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் இவர்கள் கள்ளர்கள்
எட்டப்பன்- கருணா - டெனிஸ்
தமிழினமே விளித்துக்கொள்!!!
இவர்கள் வார்தை சுத்தம் இல்லை
நீதியற்ற சட்டத்தரணி. எல்லா dr யும் மாபியா என்று சொல்லவில்லை முதலில் சட்டத்தரணி எல்லாவற்றையும் விளங்கிய பின்பு கதைக்க வேண்டும்.
இவன் கள்ளன்
அர்ஜுனா வரட்டி எந்த பிரச்சினையும் வெளியே வராமல் nije மூடி மெழுகி eruppa
இரவில் அந்தப் பிள்ளைக்கு ஒரு வைத்தியரும் பார்க்க வரவில்லை ஆனால் இரவில் அர்ஜுனா வைப் பார்க்க எத்தனை வைத்தியர்கள் வந்தார்கள் ?12:07
இப்படியானவர்கள் இருக்கும் வரை மருத்துவர்கள் மட்டுமல்ல எவனும் திருந்த மாட்டாங்கள் எனி எப்படி வேண்டுமானாலும் அறிக்கை எழுதலாம்.
மண்ணின் மைந்தன் அர்சுனா
பார்க்க சட்ட த்தரனி கதைப்பதாக தெரிய வில்லை.
பாடமாக்கி கதைப்பது போல் இருக்கிறது.
சட்டத்தரணி அவர்களே நீங்கள் காசிக்காக விளையாடுபவர்கள் அர்ச்சுனா பிரச்சனையை முன்னெடுக்க முந்தி நீங்கள் நீதிமன்றத்தில் பேசினீர்களா உங்களுடைய ஆட்டம் எல்லாம் இப்பதான் வேலிப் பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் உங்களால் முடியாது அதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சட்டத்தின் அவர்களே
நீதி என்ற பெயரில்
மக்கள் நீதி மறுக்கபடும் இடத்தில்
மக்கள் விதிக்கு வந்தே, மக்கள்
மீண்டும் தங்கள்
நீதியை பெறுவது
வரலாறாக இருக்கிறது.
வைத்தியர் அர்ச்சுனா மன்னார் சென்றிருக்காவிட்டால் இந்த விடயம் வேளி உலகிற்கு தெரியவந்திருக்குமா இதில் எங்க நியாயம் கிடைக்கபோகுது எந்த நாட்டில் என்றாலும் வைத்தியர் வழக்கறிஞர் காவல்துறையினர் இவ் மூவரும் மனிதநேயம் உள்ளவர்களாக இருந்தால் அந்த நாடு சொர்க்கபூமியாக இருக்கும்
கதைககிரவர் வீட்டீல் இப்படி நடந்தால் இவர் இப்படித்தான் கதைப்பார்
டேனிஸ் comments பார்த்திட்டு உயிரோட இருக்கிறாய் உனக்கு எங்க மானம் ரோஷம்,
மனிதநேயம் வேண்டும் சிந்துஜா விடயத்தில் யாரும் முன்வரவில்லை காலம் மக்கள் பதில் சொல்வர்
டெனீஸ்வரனின் உருட்டுகளுக்கு மன்னார் மக்கள் கொஞ்சி அனுப்புவார்கள்….🤗🤦♂️