கேள்விக்கு என்ன பதில்? |26.07.2024|வைத்தியர் அர்ஜீனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையா?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on TH-cam ➤ / dantamiloli
© Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.
ஜயா நீங்கள் என்ன சொன்னாலும் எல்லா புகழும் அருச்சுனாக்கு தான்
யாழ் வைத்தியத்துறை மாபியாக்களில் ஒருவர் தான் இவர்
யாழ் வைத்தியத்துறை மாபியாக்களில் ஒருவர் தான் இவர் இவரை போய் பேட்டி எடுக்கிறீர்கள்?
வணக்கம் கூட்டுக் களவாணிகள் எப்பவுமே ஒன்று சேர்ந்தே சமாளிப்பார்கள்
They went all tutoring same place...same answer
சாமத்தில் சிகிச்சைக்கு வந்ததை விசாரிக்க 7 நாட்களாகியும் முடியவில்லை.காணோளியையும் சாட்சியையும் அழிக்கும்வரை விசாரணை தொடரும்.
நெறியாளரும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை ஏன்?
வறுமைக்கோட்டில் வாழும் மக்களை வதைக்காதேங்கோ மக்கள் பாவம்
நீங்கள் செல்வதும்,,சத்தியமூர்த்தி,சொன்னது,Dr,, அர்ஜுனா,,செய்தது,சரி,நன்றி ,
கடந்த பத்து நாட்களாக நல்லாவே தயாராகி இருக்கின்றார் அல்லது தயார்படுத்தப்பட்டிருக்கின்றார்😂😂😂😂😂😂😂. பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் 25 பேரும் பணிபுறக்கணிப்பு செய்வது மருத்துவ தர்மம் என்கிறீர்களா??????.
ஆம்.. அம்மா தாயே தர்மம் போடுங்கோ என்கிறோம்...
வைத்தியர் ரஜீவ் நீங்கள் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது மக்களுக்கு சேவை செய்யவா? அல்லது அரச வைத்தியசாலைய பயன்படுத்தி கடமை நேரத்தில் ஒய்வேடுக்கும் வைத்யர்களை காப்பாற்றவா?
நெறியாளர் Sir ஐங்கரன் அந்த மதிப்புக்குரிய Ambulance Driver ரை பேட்டி எடுத்து போட முடியுமா?? please
😂😂😂😂
38.30. ஆவண ரீதியாக 10 நாட்கள் மட்டும் வேலை செய்து 20 நாட்கள் ஊருக்கு(vacation) போனவர்களுக்கு மாதம் முழுவதுக்குமான ஊதியம் வழங்கப்பட்டிருப்பதை வைத்தியர் ஆவணரீதியாக இங்கே ஒத்துக் கொண்டிருக்கின்றார். வைத்தியரே! உங்களைத் தவிரவும் படித்தவர்கள் தமிழர்களில் நிறையப் பேர் உள்ளனர் என்பதை ஆவணரீதியாக ஏற்றுக் கொள்கின்றீர்களா?
இதுவரையிலும் எதுவும் நடந்த பாடே இல்லை. ஆளணி இல்லை என்று கதைகளை அடுக்கிக் கொண்டே இருக்கிறார். இதே கேள்விகளை 10 வருடம் பின்னர் கேளுங்கள் இதே பதில் தான் வரும்.
பணமென்றால் பிணமும்வாய்
திறக்கும்
நல்லா சமாளித்து கதைக்கிறார். அர்ச்சனா நண்பன் என்றால் அந்த மூன்று நாட்களும் 24 வைத்தியர்களும், தாதியர்களும் பணி"புறக்கணிப்பு செய்தமைக்கு என்ன? நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என்தனை கேளுங்கள்?........
Correct 💯
😂😂😂..கேட்ப்பார்....
ஆனால் கேட்கமாட்டார்.
Exactly 100%
Very good question. Dirty mind people
அருமையான சமாளிப்பு
மின் மாற்றி இலங்கையில் இல்லையா நான் எடுத்து தரவா என் நண்பன் தான் இலங்கை பூராகவும் மின் மாற்றி வினையோகம் இதில் கூட பொய்
நல்லா பொய் சொல்கிறார்
Really true 👌
He lies 😢😢😢. Don't care style
Dr. Rajiv அவர்களின் கருத்துப்படி புதிய ஆளணிகள் வைத்தியசாலைக்கு வர முன்னர் தற்போது கடமையில் உள்ள வைத்தியர்கள் அனைவரும் ஓய்வு பெற்று சென்று விடுவார்கள் போல் தெரிகிறது.😢
நாய்கள் வாலை நிமித்த முடியுமா 😂😂😂😂😂 கம்பி கட்டுற கதை 7:40
Really true 💯
ஒட்ட நறுக்க முடியும் ...
அது சரி உங்கள் தகுதி என்ன இப் பதவியில் இருக்க
சுகாதார துறை அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு போகவிடமா ஏன் தடுத்தார்கள். ?
Dr ..Sir .... ராஜிவ் எப்பொழுது சாவகச்சேரி வைத்தியசாலையை முழுமையாக இயக்குவீர்கள்????? பதிலை எதிர்பார்க்கின்றேன்
எல்லா வயித்தியர்களும் பாதிக்க பட்டு உள்ளது உண்மை ஓட்டு மாட்டு பிடிபட்டு விட்டது
all private business affected..... due to mafia exposed. ..... They studied free of charge but they want to earn private business.
இவர் கதைக்கிற விடயத்தில் மக்களாகிய நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது ஏனென்றால் இது ஒரு மருத்துவத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம்
சரி நண்பர்களே நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனிமேலாவது திறம்பட நடத்துங்கள் கடவுளாக நினைக்கிறோம்❤❤
ஐயா நேரத்தை வீண் செய்கிறீர்கள் தயவு செய்து இவர் பெரிய பொய் கூறும் Dr. கடவுள் இருக்கிறார் தண்டணை கிடைக்கும் 🙏🙏
மிகவும் நிதானமான பதில்கள், நடந்தவை நல்லதுக்கே, மக்களுக்கு சிறப்பான சேவை இனியாவது கிடைக்க வேண்டும்.
Archchuna great
Interviewer Archchuna did well everything
Don’t read or watch bad comments
அந்த Ambulance Driver க்கு கலாநிதி பட்டம் வழங்குமாறு ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்கிறேன்...Total 26 Doctors...( ஒழுங்காக கடமையை செய்தவர் Driver மட்டுமே)
😂😂😂😂😂
இலங்கை நீதித்துறை துறை போன்று விசாரணை முடிய 15, 20 வருடம் செல்லும் இறுதியில் ஆட்டோ வரவில்லை அது வேறு இடத்தில் நடந்ததாக முடியும்.
அடேய் 50 வருசத்துக்கு முதலே அங்கே பிரசவம் நடத்திருக்கிறது❤
பிணத்துக்கும்பணம்கேட்பதுமிகமிககேவலம்
ஏன் இவ்வளவு விரைவாக இவரை பேட்டி காண்கிறீர்கள்.....ஆருதலாக அடுத்த வருடம் இவரை பேட்டி எடுத்திருக்கலாம்.....
இது டன் டிவி அல்லவா... அது தெரியாமல் இப்படி ஒரு கேள்வியா 🤣
பணம் கிடைத்தவுடன் பணியைச் செய்ய வேண்டாமா?
வாழ்த்துக்கள் டாக்டர் தமது பணியையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் மக்களுடைய கருத்து.
அடேய் 50 வருசத்துக்கு முதலே அங்கே பிரசவம் நடத்திருக்கிறது
மருத்துவ மாபியா தான் நீயும்
இந்த சிஸ்டமே பிழையா என்று தானே சொல்லப்படுகிறது டாக்டரை ஒழுங்கா வேலை செய்றார் என்று பார்த்தது பிள்ளையா
48.20. ஒரு ஊடகமும் நெறியாளரும் நடுநிலையாக கேள்விகளைக் கேட்டு பதில்களை மக்களிடம் முடிவெடுக்க விட வேண்டுமேயன்றி இந்த நெறியாளர் இங்கே தீர்ப்பையே வாசித்துவிடுகின்றார். நன்றாகவே ஊதிவிட்டார். 😂😂😂
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஊடக கோமாளி ஐங்கரன் மற்றும் மருத்துவ மாஃபியா ரஜீவ் நடிக்கும் முழுநீள நகைச்சுவை திரைப்படம் கூட்டுக்களவாணிகள்
அர்ச்சா ஒரு heroes i
ஒரு சிப்ட் கு 9 பேர் தான் உங்களுக்கு தேவை அன்று நீங்களே சொல்லுகின்றீர்களே. அப்போ எப்படி எல்லோரும் பணி புறக்கணிப்பு செய்தப்போ அர்ச்சனா தனியாக 3 நாள் செய்தார்.
I have the same question.
@@shalomimethusha3635 அர்ச்சுனா. வைத்தியர். மற்றவர்கள் எல்லாம் பணப்பேய்கள். ஊழல் மன்னர்கள்
இலங்கை இல்லாத மின்பிறபாக்கி தற்போது எப்படி கிடைத்தது??
இதற்கு நிர்வாகம் முயற்சி எடுக்கவில்லை என்பதே உண்மை
பல உருட்டுக்கள் உள்ளது
25 டாக்டர் வேலையில் உள்ளனர் ஆனால் நோயாளிகள் யாழ்ப்பாணம் அனுப்ப காரணம் யாது?
Ambulance Driver
😂😂😂😂😂😂😂😂
@@KandhayyaKamal
அவர் மட்டுமே ஒழுங்காக வேலைக்கு வருகிறார்
👍
என்னத்தை. சொன்னாலும் Dr அர்ஜுனா இதை. முன்னெடுத்ததால். தான் இப் பொழுதாவது. டொகடரில். இருந்து. சிற்றூழியர். வரை. ஓரளவேனும். நோயாளர்களை. அனுசரித்து. நடத்துகின்றனர். இதற்கு. அத்தியாயம். ஆண்டவர் Dr. அர்ச்சனா தான். அல்லது. வைத்திய. சேவை. பழமை. போல். நாற்றம். எடுத்து. கோட்டே. இருக்கும்
Nalla urudurinka
வைத்தியர்மாரை கூட்டி வர உங்களை நியமித்தால், நீங்களாவது போய் சேவையில இருந்திருக்கலாம்தானே???? இந்த பொறுப்புக்கு உங்களை நியமிச்சது எந்த புத்திசாலியப்பா!!!!!
பழைய பணிப்பாளர் இன்னும் பத்து நாள் இருந்திருந்தால் எல்லா ஆண்டியும் புடுங்கியிருப்பார் எண்டு, நீங்கள் புடுங்கிற ஆணி கொஞ்சம் புது ஆணிதான். படிச்சத நல்லதுக்கு பயன்படுத்துங்கோ சார். பாரதி உங்களை மாதிரி மக்களுக்கு சொன்னதுதான் "படிச்சவன் பொய் சொன்னால் ஐயோ என்று போவான்" ஐயோ ஐயோ
Dr Arichuna did well for the people's.
உங்களால் முடியாது தரமுயர்த்த அர்ச்சுணா சேராள மட்டுந்தான் முடியும்.
பிரசவம் வீட்டிலே நிகழக்கூடாது என்று கட்டாயப்படுத்துவதன் உள்நோக்கம் என்ன?
அந்த மின் பிப்பாக்கி கூட அர்ச்சுனாவின் அதொரடி நடவடிக்கை காரணம்கத்தான் . அதுவும் வாடகை
ஜங்கரன் அண்ணை கேள்விகள் நல்லதரம் 😘 ஆனா நடக்கிறதை நம்ப இவரிட்டை கேக்கிறதுதான் சிரிப்பா இருக்கண்ணை😢🤗😍😘
Ella pukalum archuna doctor kke
Dr உங்களுக்கு சொந்தமாக தனியார் வைத்தியசாலை இருக்கிறதா ?
இ...ரு..க்கு.......ஆனா இல்லை.
மக்கள் பணத்தில் குளிர்காயும் நீங்கள் சாட்டுசொல்லாதீர்கள். Propera planing பண்ணாம எதுக்கு கட்டடத்தை அமைத்தீர்கள்?????
கூட்டுக் களவாணிகள் எப்பவுமே ஒன்று சேர்ந்தே சமாளிப்பார்கள்
பேட்டியாளரின் நிதானமான கேள்விகள், கலந்துரையாடும் பாணி மிகவும் மெய்ச்சத் தக்கது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
வைத்தியர் அர்ச்சுனாவால் நோயாளர்களிற்கு ஏற்பட்ட அசௌகரியம் என வைத்தியர் ரஜீவ் அவர்கள் கூறுவது என்னவென்று புரியவில்லை..........
... தனியார்
வைத்தியசாலைக்கு போனவர்களை குழப்பியது தான்.. விடை தெரியாத மாதிரி கேள்வி கேட்காதீர்கள் Boss.... உங்களுக்கு குறும்பு அதிகம்..😂😂😂😂😂😂😂😂
என்ன, வைத்தியர் வைத்தியர் அர்ச்சனா வால் நோயாளிகள் எல்லாம் இறந்து விட்டார்களா எப்போ😂😂😂😂
Wait அர்ஜுனாவின் reaction வெகு விரைவில்
பதட்டத்தில் தொண்டையில் தண்ணீர் வற்றிவிட்டது Dr rajeev க்கு.
Poi poi
என்னதான் நியாயம் சொன்னாலும் எப்படி Doctors எல்லோரும் வைத்தியசாலையை விட்டு வெளிஜெறமுடியும் கேள்வியை மக்கள் சார்பாக கேட்கவேண்டும் சடைவதட்காக கேட்கவேண்டாம்😂
மிகவும் சிறந்ததொரு கேள்வியும், பதிலாகவும் அமைந்தது.
இந்த பிரச்சனைக்குப் பிறகு மிகவும் உண்மையாகவும்,
நிதானமாகவும் கதைத்த் வைத்தியர் டொக்டர் ரஜீவ் அவர்களுக்கு வாழ்த்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.
நேர்மையாக கதைப்பதை உணரக்கூடியதாக இருந்தது.
உறுட்டுவதற்கு நன்றாக தயாரிப்புடன் வந்துள்ளார் இந்த உறுட்டு மன்னன் - இவரின் மொழியில் கூறுவதாயின் சுகம் வரும் ஆள் தப்பாது😂
நிறுத்தி நிதானமாக பொய் சொல்கிறார்!
அரச்சுனா மீண்டும் வரவேண்டும்
Dr. Aruchuna is a talented person. if we obey for him there will be a bright future for Tamil people. If he come to political we want to vote him only.
Because he will build up a wonderful country. Many poor boys and girls will get good education and they will be blessed.
When we look at our Tamil politicians what they done they have done nothing. So Tamil people need a young generation and educated politician. All old politician people please go home and take rest. What you all have done is enough.
This is the interview GMO Streamlining..not DAN tv..
Dr. Sir….அளவான பொய்….அளவான சமாளிப்பு
குறிப்பிட்ட இந்த ஊடகத்தில் மட்டும் மருத்துவர் சத்தியமூர்த்தியும் மருத்துவர் ரஜீவ்வும் பேட்டியளித்தின் மர்மம் என்ன???????
கேள்வியும் நானே பதிலும் நானே
@@kumuthinipragash7474 பணம்தான்😂😂😂
இனி. முடி மறைக்கும் உறுட்டு விடாதெ
Nicely You Are lying Doctor
ராம் ராம் 🌸🌺
நல்லதே நடக்கும் 🙏
😂😂😂 கம்பி கட்டுகிற கதையெல்லாம் இழுத்து விட வேண்டாம்
இவரை நேரலை எடுக்காமல் சத்தியமூர்த்தி ketheeswaran ,pirnavan ஐ அல்லவா எடுக்க வேண்டும்? ஏன் அவர்கள் வரமாட்டோம் என்று சொல்லி விட்டார்களா?நன்றாகவே நடிக்கிறார் இவர். ஏற்கனவே எதை எப்படி கதைக்க வேண்டும் என்று memory இல் வைத்து கதைப்பது போல் இருக்கிறது. உண்மையும், வெளிப்படையாகவும் இவர் கதைகள் இல்லை.
சரியான comment
When 25 doctors were striking Dr AR worked 3 days all by himself. If he can do by one person how come 25 doctors are not enough? I know each doctor has different certification but as a doctor you have to do your best with what you have. In the meantime you have to deal with the government to get more staff and fix the other issues.
முதலில் தனியார் வைத்தியசாலைகளை ஒழித்து கட்டுங்கள் மன்னாரிலும் இந்த கொடுமைகள் நடக்கிறது எல்லா துறைகளிலும் இருக்க வேண்டிய ஒருவர் இல்லாமல் போனதால் பூனையில்ல வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டமாம்...... போதாகுறைக்கு வினா போன இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ...... கடவுள் தான் மன்னார் மக்களையும் காப்பாற்ற வேண்டும்......
மக்கள் பொதுவாச் சொன்னார்கள். மக்களுக்கும் நல்ல டொக்டர்களை தெரியும். நீ உனக்கு தொப்பி அளவென்றால் போடு. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்
Please stop lying
இவரை பார்க்கும் போது கோபம் வருகிறது இவர் காசுக்கு கும்மி அடிக்கும் இவரைப் போன்ற வைத்தியர் இருந்து ஒன்றுதான் இல்லாவிட்டால் லும் ஒன்றுதான் இவர் வைத்திய மாஃபியா க்களின் ஓரு ஆள் இவர் வைத்தியர் அருச்சுனா வை பற்றி கதைக்க தகுதி இல்லை 🇩🇪🇩🇪🇩🇪
முழுப்பொய்யன்.
நீ யார் என்று அர்ச்சனாவுக்கு தெரியும் அவர் யார் என்று உனக்கு தெரியாது
@KumaranKumaran
அருமை!
DR SIR உண்மையாக நீங்கள் டொக்டரோ??
இவ்ளோ நாளா எங்க Dr வேலை பார்த்தீங்க????
Because of Dr Archchuna people can contact Dr Rajeev anytime. This is very good change. It was not possible before. Dr Rajeev, you must teach all staff to show respect to patients and their relatives.
எல்லா வைத்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை.
வைத்தியர் அர்ச்சுனா மாற்றங்களை தொடங்கி வைத்தார், இன்று நீங்கள் தொடர்ந்து செயற்படுத்துகிறீர்கள் பாராட்டுக்கள். ஆனாலும் எம்எஸ்சாக பதவியை ஏற்ற வைத்திய அர்ச்சுனாகளுடன் சுமுகமாக பேசி தீர்க் முட்படாமல் அவரை வெளியேற்ற முற்பட்டது பிழைதானே.
@@LeonasLeo-om7hb 100% correct
Muthalla 3s 3c resultoda foreginla poi medicine parish vara Dr hospital LA appointment seiratha nippadunko example Dr inranaath Russia medicine
He get tutoring may be 10 days
எல்லாம் கூட்டங்களின்...
அப்பா சாமி நீ நல்லாத்தான் கம்பி கட்றாய்
very squising answers tactically....... This type people no need for tamil society
அத்தியாவசிய சேஙையில் பணிபுரிபவர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உண்டா?
He is a doctor? இவர் ஒரு
Nalla uruddu 🙀
நீங்கள் யாரும் அந்த வைபறேசனை செய்யவில்லை. ஏனென்றால் நீங்கள் தனியார் தொழில் செய்யமுடியாது என்ற கள்ள நோக்கம்
எங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். பொய்களை கேடக முடியவில்லை.
Dr.ரஜீவ் சொல்வது அனைத்தும்..யதார்த்தமானதாகவே விளங்குகின்றது.. Dr.ரஜிவ்.. I appreciated on You.. I salute you.. Doctor.. You go on.. Best wishes for you.. Keep it up.. Thank you.
He is a puppy dog
😂😂😂 நீங்களும் அந்தக்கூட்டமா?
இப்ப திடீர்னு எப்படி ஜெனரேட்டர் வந்தது. சும்மா கதை விடாதீர்கள்
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛰️🌋💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Pariya kalan ewan
His face is showing that
Mmmmm எல்லோருடனும் கதைச்சாதானே இன்னும் ஊழல் செய்யலாம்.........
You never tell Archuna's name first Ego..... Why you guys strike against for Archuna
Thank you Dr
கடவுள் இருக்கிறார்.நம்பிக்கை இருந்தால் உண்மையை பேசுங்கள் டாக்டர்.நோயாளிகள்.மனவேதனைப்படுகிறார்கள்.நல்ல சேவை மனப்பாண்மையுள்ள டாக்டர்களும் இருக்கிறார்கள்.என்னிடம் கற்ற மாணவ மணிகள் நல்ல சேவை செய்கிறார்கள்.
Nallathe nakkadum.God bless you ❤❤❤