அசைவம் எனக்கு உடம்புக்கு ஒத்துக்கல அண்ணா- எனக்குள் இருக்கும் தெய்வ சக்திக்கு ஒத்துக்கல..... அசைவத்தை முழுமையாக விட்டுட்டேன் அண்ணா...... சேராத இடத்துல, ஒரு சின்ன கடையில ஒரு பருத்திப்பால் சாப்பிட்டால் கூட உடம்புக்கு சேரல அண்ணா..... அதிகப்படியான தலைவலியை கொடுத்து விடுகிறது......
ஐயா பகை,அவமானங்கள்,துன்பம் பட்டு கொண்டே இருந்தால் தெய்வம் எவ்வளவு பொறுத்து கொள்வார்கள் 😭 மலை போல் உள்ள சாமிக்கு ஏன் இப்படி மக்கள் துன்பம் துயரமும் கொடுக்கறாங்க 😭😭
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா ஆனால் நீங்கள் சொல்வது இருக்கும் அறிகுறிகள் இன்னொன்றாக நாம் வந்து வேறு யாராவது இழவு வீட்டிற்கு சென்றால் கூட வந்து உடனே நமக்கு காண்பிக்கிறது நம் கனவில் வருவது உடனே நடந்து விடுகிறது ஐயா
உங்களுடைய பதிலுக்கு மிகவும் நன்றி உங்களுடைய நேரலை எப்போது தொடங்கும் என்று எனக்கு தெரியாது நான் ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்வதால் நீங்கள் எனக்கு இது நேரடியாக பதில் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன் நான் உங்களை மிகவும் மதிப்புடன் நடத்துகிற மதிப்புடன் நினைக்கிறேன் ஐயா உங்களுடைய பதிலுக்கும் மிக்க நன்றி
ஐயா எங்கள் குல தெய்வம் அங்காளம்மன்...எங்க குடும்பம் பூசாரி குடும்பம் தான்... நாங்க கோவில் கட்டி நிறய பேர் வந்து போய்ட்டு இருகாங்க சூழ் நிலை காரணமாக ஆண் பிள்ளைகள் வேலைக்கு போய்ட்டாங்க... பெண்கள் அபிஷேகம் பன்னி பூஜை செய்யலாமாஐயா.. 🙏🙏🙏சொல்லுங்கள்
எனக்கும் இது கனவு ல நடக்குற எல்லாமே நடந்து இருக்கு அடிக்கடி வீட்டுல solliruken நேத்து ஒரு கோவில் கு போனேன் அங்க சொன்னது என் மேல வீரன் இறங்கி இருக்காரு sonnaga அதுனால குழந்தை தங்கள நா என் frds குக் சொன்னது எல்லாம் நடந்து இருக்கு😢😢
ஐயா நீங்கள் வந்து சொல்லும் ஒவ்வொரு பதிவையும் நான் கேட்டு வருகிறேன் ஆனால் நான் கேட்டு இதுவரை ஒரு 10 15 கேள்விகளுக்கு மேல் நீங்கள் ஒரு கேள்வி கூட பதில் கூறுவதே இல்லை இதை நினைத்து பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா நீங்கள் ஆனால் நாங்கள் கேட்கும் போது பதிவுக்கு பதில் போடுவதற்கு பதில் சொன்னால் தான் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் ஆனால் நீங்கள் அதன்படி பதில் கூறுவதே இல்லை ஐயா
ஐயா நீங்கள் சொல்வது போல எல்லாம் இருந்தாலும் ஆனால் நீங்கள் வந்து ஒரு சிலர் கூறுவது போல் நீங்கள் வந்து எல்லா கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டாம் ஆனால் வந்து தொடர்ந்து உங்களிடம் கேள்வி கேட்பதற்கு ஒரு பதில் கூறலாம் ஆனால் நீங்கள் அதை பற்றி பதில் கூறுவதே இல்லை சிலர் சொல்வது போல் உங்களை நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக தான் வந்து இது பண்ணுவீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது ஐயா
எங்க சியான் மாரியம்மன் சாமி ஆடியாக இருந்தார் அவர் இறக்கும் முன்பு அந்த சாமியை மாமாவிற்கு கொடுத்துடார் இப்ப அந்த சாமியை அழைத்தால் எங்களுக்கு வருமா இல்ல வேரேதும் பரிகாரம் செய்யானுமா சொல்லுங்க சாமி எனக்கு ரொம்ப மனக்கவலை இருக்கு சாமி
நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா..... நமக்குள் இருக்கும் தெய்வ சக்தியை அதிகப்படுத்துவதற்கும், காத்துக் கொள்வதற்கும் மிகவும் போராட வேண்டியுள்ளது....
அசைவம் எனக்கு உடம்புக்கு ஒத்துக்கல அண்ணா- எனக்குள் இருக்கும் தெய்வ சக்திக்கு ஒத்துக்கல..... அசைவத்தை முழுமையாக விட்டுட்டேன் அண்ணா...... சேராத இடத்துல, ஒரு சின்ன கடையில ஒரு பருத்திப்பால் சாப்பிட்டால் கூட உடம்புக்கு சேரல அண்ணா..... அதிகப்படியான தலைவலியை கொடுத்து விடுகிறது......
தம்பி நலமா.. இன்று பகிர்ந்தது எனக்கு சொன்னது போல் இருந்தது நன்றி தம்பி
உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி🎉🎉🎉
நீங்க.சொன்னது.அனைத்தும்.அனுபவிக்கிறேன்.அய்யா.
அண்ணா நீங்க சொல்றது உண்மைதான்
ஐயா பகை,அவமானங்கள்,துன்பம் பட்டு கொண்டே இருந்தால் தெய்வம் எவ்வளவு பொறுத்து கொள்வார்கள் 😭 மலை போல் உள்ள சாமிக்கு ஏன் இப்படி மக்கள் துன்பம் துயரமும் கொடுக்கறாங்க 😭😭
மதுரை வீரன் அவங்களைப் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்க அண்ணா
ஐயா நீங்கள் சொல்வதில் என்னிடம் ஐந்து அறிகுறிகள் இருக்கிறது அப்போது என்னிடம் என் தெய்வம் உள்ளது என்று அர்த்தமா ஐயா
Unmaithan Anna enkuda kanavula pesunanga Amman🙏🙏🙏🙏
உண்மை.
சாத்தியமான உண்மை ❤️🔥
💯 உண்மை அய்யா 🙏🙏🙏
Unmai ayya🎉🎉🎉
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா ஆனால் நீங்கள் சொல்வது இருக்கும் அறிகுறிகள் இன்னொன்றாக நாம் வந்து வேறு யாராவது இழவு வீட்டிற்கு சென்றால் கூட வந்து உடனே நமக்கு காண்பிக்கிறது நம் கனவில் வருவது உடனே நடந்து விடுகிறது ஐயா
உங்களுடைய பதிலுக்கு மிகவும் நன்றி உங்களுடைய நேரலை எப்போது தொடங்கும் என்று எனக்கு தெரியாது நான் ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்வதால் நீங்கள் எனக்கு இது நேரடியாக பதில் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன் நான் உங்களை மிகவும் மதிப்புடன் நடத்துகிற மதிப்புடன் நினைக்கிறேன் ஐயா உங்களுடைய பதிலுக்கும் மிக்க நன்றி
அய்யா. நான் கருப்பசாமிக்கு மாலைபோட்டு பால்குடம் எடுத்தேன். அப்போது எனக்கு சாமி வந்தது ஆனால் கொஞ்ச நேரம்தான் இருந்தது.
🙏🏻நன்றி ..10வது அறிகுறிகள் 💯
GURUVE VANAKKAM YEPPADI IRUKKINGA VEETLA YELLORUM YEPPADI IRUKKURANGA NALLAPADIYAGA IRUKKURANGALA GURUVE
ஐயா எங்கள் குல தெய்வம் அங்காளம்மன்...எங்க குடும்பம் பூசாரி குடும்பம் தான்... நாங்க கோவில் கட்டி நிறய பேர் வந்து போய்ட்டு இருகாங்க சூழ் நிலை காரணமாக ஆண் பிள்ளைகள் வேலைக்கு போய்ட்டாங்க... பெண்கள் அபிஷேகம் பன்னி பூஜை செய்யலாமாஐயா.. 🙏🙏🙏சொல்லுங்கள்
ஐயா நீங்கள் அய்யனாரை பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
🙏🙏🙏
❤iya
🙏🙏🙏🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏🙏🙏
Anna today mrg 4 clock ku kolusu satham ketathu entha sami nu epdi therinchukurathu
எனக்கும் இது கனவு ல நடக்குற எல்லாமே நடந்து இருக்கு அடிக்கடி வீட்டுல solliruken நேத்து ஒரு கோவில் கு போனேன் அங்க சொன்னது என் மேல வீரன் இறங்கி இருக்காரு sonnaga அதுனால குழந்தை தங்கள நா என் frds குக் சொன்னது எல்லாம் நடந்து இருக்கு😢😢
😢😢 சில நேரம் எனக்கு பயமா இருக்கு சொல்றது நடக்கிறது நாள
🎉❤🎉🎉❤🎉
வணக்கம் அண்ணா....
Anna enga Sami annamaar Samiyapathi sollunga anna
ஐயா நீங்கள் வந்து சொல்லும் ஒவ்வொரு பதிவையும் நான் கேட்டு வருகிறேன் ஆனால் நான் கேட்டு இதுவரை ஒரு 10 15 கேள்விகளுக்கு மேல் நீங்கள் ஒரு கேள்வி கூட பதில் கூறுவதே இல்லை இதை நினைத்து பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா நீங்கள் ஆனால் நாங்கள் கேட்கும் போது பதிவுக்கு பதில் போடுவதற்கு பதில் சொன்னால் தான் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் ஆனால் நீங்கள் அதன்படி பதில் கூறுவதே இல்லை ஐயா
ஐயா நீங்கள் சொல்வது போல எல்லாம் இருந்தாலும் ஆனால் நீங்கள் வந்து ஒரு சிலர் கூறுவது போல் நீங்கள் வந்து எல்லா கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டாம் ஆனால் வந்து தொடர்ந்து உங்களிடம் கேள்வி கேட்பதற்கு ஒரு பதில் கூறலாம் ஆனால் நீங்கள் அதை பற்றி பதில் கூறுவதே இல்லை சிலர் சொல்வது போல் உங்களை நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக தான் வந்து இது பண்ணுவீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது ஐயா
நேரலை வரும் போது கேட்கவும் 🙏
💯unmai anna
Anna.nengal.muniswaran.aatum.pen.epti.iruka.ventum.muniswaran.samy.putithal.palan.vedio.potunga.anna.
🙏🙏🙏🙏
ஐயா நா எவ்வாறு உங்களை தொடர்புகொள்ளவது
Meldi maa😂 kaali thumbnail.aa😂
எங்க சியான் மாரியம்மன் சாமி ஆடியாக இருந்தார் அவர் இறக்கும் முன்பு அந்த சாமியை மாமாவிற்கு கொடுத்துடார் இப்ப அந்த சாமியை அழைத்தால் எங்களுக்கு வருமா இல்ல வேரேதும் பரிகாரம் செய்யானுமா சொல்லுங்க சாமி எனக்கு ரொம்ப மனக்கவலை இருக்கு சாமி