ஆம்ஸ்ட்ராங் கூட வளர்ந்தவன்தான் நானும்... எனக்கு எல்லாம் தெரியும்...புயலைக் கிளப்பிய பிரகாஷ் | PTT
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
- ஆம்ஸ்ட்ராங் கூட வளர்ந்தவன்தான் நானும்... எனக்கு எல்லாம் தெரியும்...புது புயலை உடைத்த பிரகாஷ் | PTT
#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
தமிழக அரசே தமிழக அரசே வழக்கை ஆருத்ரா மீதும் கவனம் செலுத்து பொதுமக்கள் இனத் இழந்த பணத்தை மீட்டுக் கொடு
நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வருவதில்லை தன் பணத்தை காப்பபற்றிக்கொள்ளவும் தன்னை காப்பற்றிக்கொள்ளவும் தான் இன்று எல்லோரும் அரசியலுக்கு வராங்க பணம் கொடுத்து ஒரு பதவி வாங்கி கொள்வதுதான் இப்போது நடக்கிறது யாரும் சேவை செய்ய அரசியல் வருவதில்லை
பிரகாஷ் அவர்களுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்ததா... ஆட்ட்ராங் அவர்கள் யாரை கொன்றதாக வழக்கு எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. உங்களை போன்ற பேச்சாளர்கள் தேவையில்லாத பெயர்களை பயன்படுத்தப்படுவதால் மட்டும்தான் சந்தேகத்தின் பெயரில் அதிகப்படியான கொலைகள் நடைபெருகின்றன
சூப்பரா சொன்னாரு கத்தி எடுத்தவன் கத்தியால தான் போவான் 😎👍🙏
நீ பக்கத்தில இருந்து பாத்தியா
@@pirudayaraj7717 Yes paartthen. Ennaangire eppo. Podaa.
@@pirudayaraj7717 Sc aalunga kita matunina un suthu melaye vetuvanga
Nee pathiya
முட்டு கொடுப்பதில் கில்லாடி யப்பா நீ
பிரகாஷ் சார் பேசுவதே திமுக விற்க்கு முட்டுக் கொடுக்கிறார்
இப்போ இருக்கிற சூழ்நிலையில் திமுக விற்கு எதிரா கருத்து சொல்ல எல்லோருக்கும் பயம். அதனால யாரும் உண்மை பேசமாட்டாங்க
யாருக்கும் யாரும் முட்டு கொடுக்க தேவை இல்லை.விரைவில் உண்மை வெளி வரும். அதுவரை அமைதி காக்க வேண்டும்.
உன்மைய சொன்னா முட்டு கொடுப்பதாக அர்த்தமா 😮😮
Unmayai sollidakoodaathu
Rowdy thiyagi akaranuga
Armstrong stood by the people who lost their money to the scammers. And Arudra murdered him... don't mind Prakash, he is doing what DMK has ordered...
Thats what prakash said
Yes he is a good person stealing lands of people
How do you know?
நடுநிலை அல்லாத பத்திரிகைக்கான முதல் பரிசு இதோ புதிய தலைமுறைக்கு😂
எனக்கு என்னமோ இவர் மேல சந்தேகமா இருக்கு
Minority Baliyal Jalsa party aruthira theurutan Attukuti
போய் மோடிகிட்ட complaint பண்ணு...
Prakash working for dmk for money
Exactly.. he is a Stupid journalist...
பிரகாஷ் ஏதோ ஒரு விதத்தில் ஆம்ஸ்ட்ராங் கிடம் பாதிக்கப் பட்டுறுப்பார் போல.
உண்மை பங்கு பிரிப்பதில்
சரியா சொன்னிங்க.
இந்த சம்பவத்தில் இவருக்கு சம்மந்தம் இருக்குமோ
சரியா சொன்னீங்க ஏன்னா பங்கு பிரிப்பதில் கோன வாய் பிரகாஷுக்கு பங்கு கிடைக்காமல் போயிருக்கலாம்
பிரகாஷ் 200உபி
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா… 0:08
திமுக வில் யாருமே கட்ட பஞ்சாயத்து செய்வதே இல்லை.
சரி கொன்றவன் பாஜக ஏனோ 😊😅😮
Marukka marukka solunga...yov theruvuku theruvuku DMK ku kattapanchayat panrathuku aal iruku..keta na CM kita direct ah pesuven..na antha MLA oda pangali sontham nu solitu alairaga...
dheemka fulla elarume kattapanchayat than ...........
Minority Baliyal Jalsa party aruthira theurutan Attukuti
யார் செய்தாலும் ஒரேஒரு விநாடியில் பாதிப்பு ஏற்படுத்தலாம்
பணம் பத்தும் பேசும் எனபதை நிருபித்து விட்டார் இந்த பிரகாஷ்
Aruthira theurutan Attukuti
DO not cry!
MOST of the party leaders use their position for misuse!
என்னா மாதிரியான பத்திரிகையாளர்களால் நிரம்பி இருக்கிறது தமிழ்நாடு.? தரித்திரம் புடிச்சவனே.
Aruthira theurutan Attukuti
@@Vikei354 comali comment all RSB 😂
Very sad Tamil நாடு has such a third rate journalist like Prakash
இறப்பை யாரும் நியாயப்படுத்த முடியாது.ஆனால் இவ்வளவு பில்டப் தேவையில்லை
நீ எனப்பா பைதியம், என்ன வேணாலும் பேசுவ😂😂
Aruthira theurutan Attukuti
இந்த மலையாளி பிரகாஷ் கொலைகளெல்லாம் இயற்கையாக நடிப்பது போல பேசுகிறான்.அரசாங்கத்திற்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இல்லை மாதிரி பேசுகிறான். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு தான் அதிகம் உள்ளது.குற்றம் செய்பவர்களை முன் கூட்டியே அறியும் வண்ணம் காவல் துறை செயல் பட வைக்க வேண்டியது அரசின் கடமைஸ
He s crect😆😆 Armstrong s always accuesd
Sotha thinnungadaa soothra sanghis
திமுக முத்தம் கொடுக்காதே
இதுவே அதிமுக அரசு என்றால் பிரகாஷ் பேச்சே வேற.
குற்றவாளியை பிடிக்கவில்லை சரணடைந்தனர்
நாட்டில் திட்டமிட்டு செய்யும் கொலைகாரர்கள்
சரண் அடையவே செய்திருக்கிறார்கள்...👍👌
அடே பிராகஷ் நீ புலனாய்வு பாத்திரிகையாளர் இல்லை கட்டுக்கதை பாத்திரியாளர்
@@Harish-mb1dv இவர் புலனாய்வு பத்திரிக்கையாளர் இல்ல பூ ஆய்வு பத்திரிக்கையாளர்
Nakkeeran - Prakash only knows how to investigate rape cases, and Nithyanatha case, and women related crimes, to create stories and sell Nakeeran. this guy is not fit to speak any other matter in politics.
@@pirudayaraj7717un amma kasuku patukura theyvatiya muntai thana sangei
@@pirudayaraj7717 😂🤣😂🤣
Well said brother மக்கள் சாவின் சாபங்கள் இவனுங்க குடும்பங்களின் மேலும் விழும்
மணி சார் என்றுமே நியாயமாகவும் அறிவுபூர்வமாகவும் பேசுவார். வாழ்த்துக்கள் மணி சார்.
இவ்வளவு நாள் இந்த பிராகஷ் ஒரு நல்ல நபர் என்று நினைத்தேன் ஆனால் இவன் சில்லறை பயல இருக்கான்...
இத்தன நாள் பிரகாஷ நல்லவன் என நினைத்த நீங்கள் எவ்வளவு நல்லவர்
ஆர்ம்ஸ்ட்ரோங் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திபோம்😔🙏.
இவர் இறப்பதற்கு வரை செய்தி ஊடகங்கள் ஆர்ம்ஸ்ட்ரோங் என்ற ஒருவரை பற்றி ஒரு முறை கூட அவர்கள் தொலைக்காட்சில் அல்ல பத்திரிகையில் செய்தியும் போட்டதில்லை.. அவர்க்கும் இன்னொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக பழிக்கு பழி என்ற கணக்கில் கொலை நடந்துள்ளது, எனக்கும் எனுடைய பக்கத்துக்கு விட்டு காரருக்கும் அல்லது நண்பனுக்கும் பிரச்சனை காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாண்டால் யார் பொறுப்பு அரசா? அல்லது காவல்துறையா? அல்லது தனி மனிதனா?.. இந்த பிரச்சனை அவருடைய தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றால். இப்போது இருக்கும் மத்திய மாற்றம் மாநில அரசியல் சூழ்நிலையை பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவருக்கு யாரால் அச்சுறுத்தல் அல்லது ஆபத்து?. பாராளமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு மாநில அரசை பழிவாங்க துடிப்பது யார்? அரசின் நற்பெயருக்கு களங்கம் வரவைத்து ஆதாயம் தேட நினைப்பது யார்? தனக்கோ அல்லது தன்கட்சிக்கோ தோல்விவரும்போது அதை மறைக்க & மக்கள் மறக்க கள்ளச்சாராய மரணங்களை ஏற்படுத்துவது யார்? மரக்காணம் சாராய மரணம் மற்றும் கள்ளக்குறிச்சி சாராய மரணத்திற்கு முந்திய நாளோ அல்லது முந்தைய வாரமோ ஒரு மத்திய கட்சியின் தோல்வியோ அல்லது அந்த கட்சியின் மாநில தலைவருக்கு தோல்வியோ அவமானமோ நடந்து இருக்கும். கிரிமினல் IPS🐐 மூளை மேலே வர இன்ன வேண்டுமானாலும் செய்யும். 🚩உஷார் ஆளும் கட்சிஏ, உஷார் மக்களே🚩 ..
திரு.சீமான் சொல்கிறார் 31 நாட்கலில் = அதாவது பாராளமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கொலைகள் நிறைய நடந்துள்ளது என்று . கூட்டி கழிச்சி பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும். 🐐🚩
அவன் பழைய திமுக சொம்பு இப்போது உனக்கு பாதகமாக பேசுரான் உண்மை கசக்கும்
Ivanoda perakithabam ithuvara theriyama avanukum nakiranukum like panravanugatha muttalunga
பிரகாஷ் கருத்து சரியானதே 👍👌
நல்லா முட்டு கொடுப்பார் பிர......... ஷ்
பிரகாஷ் சார்..... போகும்போது அப்படியே கோபாலபுரம் வழியா போங்க... கறிகஞ்சி கிறிகஞ்சி குடிச்சிட்டு போகலாம்.....
இன்று முதல் நீங்கள் சோம்பு பிரகேஷ் ...
இவன் ,200 re உபி
Minority Baliyal Jalsa party aruthira theurutan Attukuti
பிரகாஷ் இந்த கொலை சம்பந்தம் இருப்பார் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம் பிரகாஷ் நல்லவர் என்று நினைத்தேன் இவ்வளவு கேவலமாக இருப்பார் என்று நம்பவில்லை
யார் இந்த பிரகாஷ் ? கொலையை இவர் நியாயப்படுத்துறாரா?
பிரகாஷ் ஒரு கோபாலபுரத்து கொத்தடிமை , அவரின் அபிப்பிராயம் அப்படித்தானே இருக்கும் .
திமுக முட்டு
Apom Armstrong yokiyana muditu kilambhu
@@abhiajay7906 எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி இதுதான் .🤣
Minority Baliyal Jalsa party aruthira theurutan Attukuti
புலனாய்வு புலி... ஆட்சியாளர்கள் ஆருத்ரா கொள்ளையர்களை ஏன் இன்னும் பிடித்து ஏழை மக்களுக்கு நீதி செய்யவில்லை..
சரியா சொன்னீங்க!
Chit fund til panattai podumpothu arasanggattai police sai kedtu konda podtargal.
@@alagamuthu2287 சரிதான்... ஆனால் நீங்கள் சம்பாதிப்பதில் தவறாமல் வரி எடுக்கத் தெரிந்த அரசுக்கு.. மோசடி நிறுவனங்களாலும் வரி இழப்பு ஏற்படும் என்று தெரிய வேண்டாமா ? மக்கள் சீரழிந்தால் பரவாயில்லையா.. மக்களுக்கு தான் போலியோ எய்ட்ஸ் பரவுது என்று அரசாங்கம் எண்ணி இருந்தால் இந்தியா முழுவதும் நோயாளியாக இருந்திருப்பார்.. பொருளாதாரம் வீழ்ச்சியையும்... மக்கள் வரி பணத்தால் செயல்படும் அரசாங்கம்... குருடனாய் இருந்தால்.. அரசாங்கம் தேவையில்லை.
Super sar vanakkam valthkkal
என்னமோ இந்த நான்கு நபர்களுக்கு தான் உலகமே தமிழ்நாடு பத்தி நல்லா தெரியுற மாதிரி ஒரு பேட்டி வேற .....
நாலு முட்டும் நமத்துபோன முட்டு😊
பிரகாஷ் உங்கள் காழ்ப்புணர்ச்சி நன்றாக தெரிகிறது
வயசான ஒருவர் சரண் அடைந்து உள்ளார். அவர் வெட்டி விட்டு வேகமாக ஓடி பைக் ஏரி சென்றாரா?
Minority Baliyal Jalsa party aruthira theurutan Attukuti
@@Vikei354உன் குடும்பத்தில் ரொம்ப பேர் பாதிக்கப்பட்டு இருப்பாங்க போல
Prakash is correct. As a chennaite i know their activities
தூத்துக்குடி மேனேஜ்மென்ட் problem
கள்ளச்சாராய சாவு அது என்ன பிராப்ளம் சொல்லு
Manipur hero KD J
பிரகாஷ்..உங்க வீட்ல நடந்தா இப்படிதா பேசுவியா டா
Karma
@@Vikei354
அப்போ திமுக சர்வ நாசம் .
கர்மா
ஆரூர்த்தா மோசடி மீது நடவடிக்கை ஏன் எடுக்க முடியவில்லை.அரசியல் தலைவர்என்றால் அவ்வளவு தானா.
புலனாய்வு பிரகாஷ், அடுத்த சவுக்கு சங்கர்
பிரகாஷ் அவர்களின் கருத்துக்களில் ஒரு சில உண்மை இருக்கிறது
Prakash திறமையான பத்திரிக்கையாளர்.. ஆனால் தற்போது யாருக்கு முட்டு கொடுத்து நிற்கிறார் என்று புரியவில்லை
இவரை யாராவது படுகொலை செய்தாலும் புலனாய்வு பத்திரிகையில் சரியான கொலை தான் என்று சொல்லமுடியுமா
Minority Baliyal Jalsa party aruthira theurutan Attukuti
பிரகாஷ் அருமையான வாதங்களை முன் வைக்கிறார்... 🎉
பிஜேபி இதுல சம்பந்தப்பட்டிருக்கு பிஜேபி மேலயும் சந்தேகம் இருக்கு 🤑🤑
இருக்கா. நலலது
Full and full bjp tha
தமிழர் கையில் அதிகாரம் வரும்வரை கோபாலபுரத்து சின்னமேளம் குடும்பம் RSS காலை நக்கி பிழைப்பு நடத்தும் .
உங்க அம்மா கூ 😀😀😀
திமுக மீதும் சந்தேகம் உள்ளது
பிரகாஷ் உங்க பத்ரிக்கை பெயரை பொய்யாழ்வுன்னு மாத்துங்க
மணி பேசம்போது...கோணவாயன் முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்குது
பிரகாஷ் அவர்கள் தப்பாக பேசுகிறார்
Pota Komiyam kutukum sangei
உங்க மேல நான் மரியாதை வச்சிருந்தன். நக்கீரன் பத்திரிக்கை பெயரை கெடுத்துட்டீங்க பிரகாஷ்.
ஏன்டா இது அரசியல்குலையா யாருதூன்டியது?
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்.
உனக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன் பிரகாஷ்
பிரகாஷ் மூலம் case ஆம்ஸ்ட்ரோங் க்கு கெட்ட பெயரை பதிவிடுகிறார்கள்
திமுக முட்டு நக்கீரன் பிரகாஷ்
Ena panradhu nakki polaikanum
விவாதமே முட்டுதான்
@@ManiKandan-ub1weஉண்மை
Nakki prakash
Minority Baliyal Jalsa party go back to very soon
MR PRAKASH THE GREAT OPEN TALK !!!! WELL DONE MR PRAKASH
மக்களுக்கு பிரச்சனையில்லை, ரவடிக்குதான் பிரச்சனை. மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். பொதுமக்களை வெட்டினாதான் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று அர்த்தம். ரவடிகளை வெட்டினால் சட்ட ஒழுங்கு சரியாக இருக்குது என்று அர்த்தம்.
This fellow prakadh us dmk allakai and he is hide thaa krishnan and keela athy and dinakaran fure totally dmk destroyed kae abd order help tge growth of rowdies abd LTTE line terrorist groups
கத்தி எடுப்பவர்கள் கத்தியால்..... ஆனால் எவர் உயிரும் சாதாரணமல்ல.
Correct explanation
நல்லா தான இருந்தார் பிரகாஷ் கள்ளக்குறிச்சி la அடி வாங்குனதுல இருந்து ஒரு மாறி ஆயிட்டார்
இவனால் எத்தனை குடும்பம் பாதிக்க பட்டு இருக்கும்
இந்த பிரகாஷ் வந்து சொல்றானே ஆம்ஸ்ட்ராங் அனைத்து கிரிமினல் விஷயங்களில் ஈடுபட்டார் என்று ஏதாவது சாட்சியங்கள் இருக்கிறதா இவனால் நிரூபிக்க முடியுமா
Thayavu koornthu ulaithu saapidungal poltics rowdism always nalla kudumbam kidayathu
பத்திரிக்கையாளர் பிரகாஷ் அவர்களுக்கு பாதிப்பு பெரம்பூரில் நடந்திருந்தால் முதலில் கொடுத்திருப்பவர் அண்ணன் அவர்கள்
சரியாக. சொல்கிறார். மணி. சார். யாருக்கு. கெட்ட பேர். மாத்துரார். மீடியா. பொருக்கி. பிரகாஷ். தவிர்ப்போம். இவன். ..
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......?
வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....
அதில் அவருக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். போய் பாரு.
Nakeeran stalin poooo adimai
I agree with Prakash
ஐயா நீங்க ஒரு வருஷம் பழகி இருக்கீங்களா தப்பு இல்ல இந்த நிமிடம் பேசுவது உங்களுடைய மனசாட்சிக்கு தெரியும்
இவ்வளவு யோக்கியமாக பேசும் பிரகாஷ் அவர்களே பத்திரிகைத் துறையில் நீங்கள் நியாயமானதா நேர்மையானவரா யாருக்கும் விலை போகாத வர கூற முடியுமா
அருமையான எதிர்காலம் கண்முன்னே,,,
Prakash sir explained well
நீ எதை விதைக்கிறாயோ.. அதையே நீ திரும்பப் பெறுவாய்...இதுதான் உலக நியதி
புதிய தலைமுறை தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு பாரிவேந்தர் பச்சமுத்து டெபாசிட் காலியாயிற்று அத பத்தி ஒரு விவாதம் நடத்தலாம் ஏன் அதை நடத்த மாட்டேங்கறீங்க
சுடலை புதிய தருதலைய வாங்கிவிட்டான்
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி இதுதான் .
🤣
Prakash Sir Best Explanations
பிரகாஷ் திமுக முட்டு மணி பிஜெபி முட்டு...
Minority Baliyal Jalsa party go back to very soon sangei
Amai Kari saiman vjyalaxmi mutu
பிரகாஷ் கதை பிண்ணுவதில் வல்லவர்
Super. Prakash.sir
Prakash sir you are right ...
கருணாநிதியே அழுகின ஈரலுடையவர் தான்.
பிரகாஷ் சார் சூப்பர்
மணியின் நேசனல் மீடியா பற்றிய கமென்ட்க்கு சூப்பர் பதில்
பத்திரிகையாளர் பிரகாஷ் அவர்களுடைய குற்றத்திற்கு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் துணை போய் இருக்க மாட்டார் அந்த விரக்தியில் பேசுகிறார் பிரகாஷ்
What prakash speaking the truth.
எப்படி தீர்க்க விரும்புகிறீர்களோ..... அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.AMSTRONG
பிரகாஷ் சார் சொல்லுவது சரிதான்
இந்த பிரகாஷ் திமுக ஆதரவாளர்
Justice for ஸ்ரீமதி
சமூகப் போராளி ஆம்ஸ்ட்ராங் . கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ...
Aruthira theurutan Attukuti
😂😂😂
இவன் ஹைடெக் ரௌடி அவ்வளவு தான்
Super prakash sir
Prakash sir specch good
பிரகாஷ் சார் பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை சூப்பர் சார்
நேர்மையான அரசியல் தலைவர்களா இருங்கடா உங்கள் உயிரைப்பற்றி பயப்படவே வேண்டாம்.
Dmkmamapaiaparakash
பிரகாஷ் சொல்வதை பார்த்தால் சிந்திக்க வைக்கிறது.
Rowdy died leave it sabash prakash
Prakash Sir always super 👍
Great and straight forward interview 😊
Never consider prakash statement. He is from nakeeran and we know who they are.😡
I ALWAYS ADMIRE SHRI PRAKASH SIR. AS AN INVESTIGATIVE JOURNALIST I LIKE HIM.THE WAY IN WHICH HE EXPLAINS ALL CASES ARE REALLY MARVELOUS.BRAVO SIR.❤❤❤❤❤❤❤❤🩷🧡🎉🎉💯💯💯💯💯💯🖐🖐🖐
எனக்கு ஒரு டவுட்டு ஒருவேளை இந்த கட்சியை வளர்க்கறதுக்காக இந்த மாதிரி பண்ணி இருப்பாங்களோ இந்த கட்சி யாருக்குமே தெரியாது தமிழ்நாட்டுல அதனாலதான் எனக்கு டவுட்டு வருது
நல்லவனோ கேட்டவனோ உயிர காப்பாற்ற வேண்டியது அரசு காபாற்றணுமேடா கோணவாயா...
Yes correct
மணி சார் பேச்சு சரி