மழலையின் மொழியினில் | பிள்ளைக்காக | Mazhalaiyin Mozhiyinil | Pillaikkaga | Lyrics | Vijay Musicals
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
- Song : Mazhalaiyin Mozhiyinil - Tamil Lyrics
Film : Pillaikkaga
Singers : S P Balasubrahmanyam, K S Chitra
Lyrics & Music : Gangai Amaran
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
பாடல் : மழலையின் மொழியினில் - தமிழ் பாடல்வரிகள்
திரைப்படம் : பிள்ளைக்காக
குரலிசை : S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
கவியாக்கம் & இசை : கங்கை அமரன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை
இணைந்தொரு இசை படித்தேன்
விழி பார்வை முழுதும்
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே
அது போதும் தினமே
தோளில் ஆடும் பிள்ளை
இனி இதைவிட சுகம் எதுமில்லை
உள்ளம் பூத்த முல்லை
இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
காணாத பாசம் நீ தந்த நேசம்
கலையாதது என்றும் பிரியாதது
அன்பில் வாழும் பூஞ்சிட்டு
அன்னை பாடும் தாலாட்டு
இன்றும் என்றும் கேட்காதோ
இன்பம் தன்னை சேர்க்காதோ
இணைந்தொரு பாலம்
உறவுக்கு போட்டது நீதான்
பட்டம் வாங்க வேண்டும்
பல பதவிகள் நீ பெற வேண்டும்
பாரில் உன்னை பார்த்து
தினம் பலர் உந்தன்
வழி வரவேண்டும்
துணிவோடு உள்ளம்
கனிவோடு என்றும்
நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
சட்டம் தன்னை காப்பாற்றும்
ஊரும் உன்னை பாராட்டும்
பாரதி கண்ட புதுமை பெண்
நீயென என்றும் ஊர் போற்றும்
அதை தினம் பார்த்து
மனமது ஆறிடும்... கண்ணே
அருமையான பாடல் நான் உண்மையில் இவ்வாரான பாடல்களைத்தான் அதிகமாக கேற்பேன். அதனால் அனைத்தை விடவும் இந்த பாடலை எழுதிய கவிஞ்சனுக்கு பல கோடி நன்றியுடன் பாராட்டுக்களும் ...அன்புடன் இவன் இலங்கை மண்ணிலிருந்து...
மழலையின் மொழியினில்
அழகிய தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை
இணைந்தொரு இசை படித்தேன்
விழி பார்வை முழுதும்
ஒளி வீசும் எழிலே
உனை பாடும் வரமே
அது போதும் தினமே
தோளில் ஆடும் பிள்ளை
இனி இதைவிட சுகம் எதுமில்லை
உள்ளம் பூத்த முல்லை
இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
காணாத பாசம் நீ தந்த நேசம்
கலையாதது என்றும் பிரியாதது
அன்பில் வாழும் பூஞ்சிட்டு
அன்னை பாடும் தாலாட்டு
இன்றும் என்றும் கேட்காதோ
இன்பம் தன்னை சேர்க்காதோ
இணைந்தொரு பாலம்
உறவுக்கு போட்டது நீதான்
பட்டம் வாங்க வேண்டும்
பல பதவிகள் நீ பெற வேண்டும்
பாரில் உன்னை பார்த்து
தினம் பலர் உந்தன்
வழி வரவேண்டும்
துணிவோடு உள்ளம்
கனிவோடு என்றும்
நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
சட்டம் தன்னை காப்பாற்றும்
ஊரும் உன்னை பாராட்டும்
பாரதி கண்ட புதுமை பெண்
நீயென என்றும் ஊர் போற்றும்
அதை தினம் பார்த்து
மனமது ஆறிடும்... கண்ணே
Very nice song my favourite so good
அற்புதமான பாடல். Gangai Amaran is a Poetic Genius. Here in Music too. What a 🎵 Song
குரல் இனிது
இசை இனிது
பாடல் வரிகள் அருமை அற்புதம்
அருமை கேட்காத பாடல்
🎉❤😊
ஆஹா....ஆஹா...ஆஹா...❤
ஶ்ரீ
Beautiful song and nice voice 🎶 thank you for all 🙏🙏🌹🌿😭🌕💚thalatu super
Superb
1000 likes
👌👌👌👍
😀😀👍👌