மழலையின் மொழியினில் | பிள்ளைக்காக | Mazhalaiyin Mozhiyinil | Pillaikkaga | Lyrics | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Song : Mazhalaiyin Mozhiyinil - Tamil Lyrics
    Film : Pillaikkaga
    Singers : S P Balasubrahmanyam, K S Chitra
    Lyrics & Music : Gangai Amaran
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    பாடல் : மழலையின் மொழியினில் - தமிழ் பாடல்வரிகள்
    திரைப்படம் : பிள்ளைக்காக
    குரலிசை : S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
    கவியாக்கம் & இசை : கங்கை அமரன்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    மழலையின் மொழியினில்
    அழகிய தமிழ் படித்தேன் நான்
    குழலிசை யாழிசை
    இணைந்தொரு இசை படித்தேன்
    விழி பார்வை முழுதும்
    ஒளி வீசும் எழிலே
    உனை பாடும் வரமே
    அது போதும் தினமே
    தோளில் ஆடும் பிள்ளை
    இனி இதைவிட சுகம் எதுமில்லை
    உள்ளம் பூத்த முல்லை
    இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
    காணாத பாசம் நீ தந்த நேசம்
    கலையாதது என்றும் பிரியாதது
    அன்பில் வாழும் பூஞ்சிட்டு
    அன்னை பாடும் தாலாட்டு
    இன்றும் என்றும் கேட்காதோ
    இன்பம் தன்னை சேர்க்காதோ
    இணைந்தொரு பாலம்
    உறவுக்கு போட்டது நீதான்
    பட்டம் வாங்க வேண்டும்
    பல பதவிகள் நீ பெற வேண்டும்
    பாரில் உன்னை பார்த்து
    தினம் பலர் உந்தன்
    வழி வரவேண்டும்
    துணிவோடு உள்ளம்
    கனிவோடு என்றும்
    நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
    சட்டம் தன்னை காப்பாற்றும்
    ஊரும் உன்னை பாராட்டும்
    பாரதி கண்ட புதுமை பெண்
    நீயென என்றும் ஊர் போற்றும்
    அதை தினம் பார்த்து
    மனமது ஆறிடும்... கண்ணே

ความคิดเห็น • 14

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek6942 16 วันที่ผ่านมา

    அருமையான பாடல் நான் உண்மையில் இவ்வாரான பாடல்களைத்தான் அதிகமாக கேற்பேன். அதனால் அனைத்தை விடவும் இந்த பாடலை எழுதிய கவிஞ்சனுக்கு பல கோடி நன்றியுடன் பாராட்டுக்களும் ...அன்புடன் இவன் இலங்கை மண்ணிலிருந்து...

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +7

    மழலையின் மொழியினில்
    அழகிய தமிழ் படித்தேன் நான்
    குழலிசை யாழிசை
    இணைந்தொரு இசை படித்தேன்
    விழி பார்வை முழுதும்
    ஒளி வீசும் எழிலே
    உனை பாடும் வரமே
    அது போதும் தினமே
    தோளில் ஆடும் பிள்ளை
    இனி இதைவிட சுகம் எதுமில்லை
    உள்ளம் பூத்த முல்லை
    இந்த உறவுக்கு தடைகளும் இல்லை
    காணாத பாசம் நீ தந்த நேசம்
    கலையாதது என்றும் பிரியாதது
    அன்பில் வாழும் பூஞ்சிட்டு
    அன்னை பாடும் தாலாட்டு
    இன்றும் என்றும் கேட்காதோ
    இன்பம் தன்னை சேர்க்காதோ
    இணைந்தொரு பாலம்
    உறவுக்கு போட்டது நீதான்
    பட்டம் வாங்க வேண்டும்
    பல பதவிகள் நீ பெற வேண்டும்
    பாரில் உன்னை பார்த்து
    தினம் பலர் உந்தன்
    வழி வரவேண்டும்
    துணிவோடு உள்ளம்
    கனிவோடு என்றும்
    நீ வாழ்கவே இன்பம் உனக்காகவே
    சட்டம் தன்னை காப்பாற்றும்
    ஊரும் உன்னை பாராட்டும்
    பாரதி கண்ட புதுமை பெண்
    நீயென என்றும் ஊர் போற்றும்
    அதை தினம் பார்த்து
    மனமது ஆறிடும்... கண்ணே

  • @thirumurugaselvi4610
    @thirumurugaselvi4610 3 หลายเดือนก่อน +1

    Very nice song my favourite so good

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல். Gangai Amaran is a Poetic Genius. Here in Music too. What a 🎵 Song

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 3 ปีที่แล้ว +2

    குரல் இனிது
    இசை இனிது
    பாடல் வரிகள் அருமை அற்புதம்

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r ปีที่แล้ว +2

    அருமை கேட்காத பாடல்

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 8 หลายเดือนก่อน

    ஆஹா....ஆஹா...ஆஹா...❤

  • @boobalanmass3817
    @boobalanmass3817 3 ปีที่แล้ว +1

    ஶ்ரீ

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 ปีที่แล้ว

    Beautiful song and nice voice 🎶 thank you for all 🙏🙏🌹🌿😭🌕💚thalatu super

  • @RaviMusical-oj3bk
    @RaviMusical-oj3bk ปีที่แล้ว

    Superb

  • @dharshi1920
    @dharshi1920 6 หลายเดือนก่อน

    1000 likes

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 3 ปีที่แล้ว

    👌👌👌👍

  • @ganeshbj549
    @ganeshbj549 2 ปีที่แล้ว

    😀😀👍👌