நல்ல கருத்துக்களை சொன்னதால் வாத்தியார் என அழைக்கப்பட்டார். மேலும் பிரியமானவர்களை வாத்தியார் என அழைப்பது அக்காலத்தில் சென்னை பாஷை. அதன் காரணமாகவே வாத்தியார் என அழைக்கப்பட்டார்.
விக்கி ரமாதித்தன்1961 படத்தில் தங்க வேலு அடிக்கடி வாத்தியாரே என்று அழைப்பார் சோ ஒளி விளக்கு படத்தில்1968 வாத்தியாரே என்றுஅழைப்பார்ஊருக்கு உளைப்பவன்படம ஷெட்டி நடித்து 1977நவரத்தினம்
ஏம்மா நவரத்தினம் படம் எப்ப வந்தது.நம்நாடு படம் எப்ப வந்தது.1960 களிலேயே வாத்தியார் என்ற பட்டம் தலைவருக்கு இருந்தது.1966 ல் நான் வாத்தியார் படம்டா போல ஆம் வாடான்னு என் நண்பனை கூட்டிட்டு போனேன்.வரலாற்றை தப்பா சொல்லாதமா
கதை தப்பாக சொல்லவேண்டாம் அன்பேவா தெலுங்கில் NTRஅதில் இந்திநடிகர் சண்டைகாட்சியில் வேண்டும் என்றே கன்னத்திற்கு போகவேண்டி சண்டைகாட்சி இல்லை குத்திவிட்டார் பிறகு சண்டைகாட்சியில் சகசம் இந்திநடிகர் சொன்னார்.NTR MGR ரிடம் அண்ணா வேண்டுமென்றே கன்னத்தை குத்திட்டான் சொல்ல உடனே அந்தகதையை தமிழில் எடுத்தார் அதேஇந்திவில்லன் நடிகர்அதேகாட்சி சண்டை மிக பயங்கரமாக இயக்குனர்.சொனானதைவிட கூடுதலாக இருவரும் எடுத்துகொண்டனர் படபிடிப்பில் ஒரேபரபரப்பு வில்லன்நடிகர் மனதில் பயம் வந்துவிட்டது MGRஇவ்வளவு வீரனாபயந்தான் சமாளிக்கமுடியவில் கன்னத்தில் MGRகுத்துவிட்டார் இந்திநடிகருக்குபலமானகாயம்வலி உடனே சினமா சண்டைகாட்சி சர்வசாதரணம் ஞொன்னார்.அது தான்NTRக்காகMGRஎடுத்தமுயற்ச்சி அடுத்ததுசென்னையில் ரிக்ஷாதொழிலாளர்கள் மழையில்நினைந்தபடி இருந்ததை படபிடிப்புமுடிந்து செல்லும்போது பார்த்து விட்டார் எத்தனைபேருவிசாரித்து MGRநேரில் சென்றுமழைகோட்டு கொடுத்தார் அதை ரிக்சாதொழிலாளர்கள் வாங்கிகொண்டு வாழ்க வாத்தியார்கோசமிட்டனர் அதுதான் MGRக்கு முதல் வாத்தியார்பட்டம் MGRமுன்னேரும்தருணம் சும்மா தெறிந்தமாதரி பீட ரீலா விடாதே தெரிந்தால் சொல்லு பொய் சொல்லாதே நான????MGRஐ கட்சிக்கு கொண்டுவந்த தொண்டனில் ஒருவன்.புரியுதா என்இதய தெய்வம்பழிவாங்கும் என்னம் இல்லை இந்திநடிகனுக்கு தென்இந்திய நடிகர்கள் சோம்பேரி அல்ல பாடம்இதைஇந்திநடிகர் இந்திநடிகரிம் சொன்னானான்MGRசண்டையில் மாவீரன் சொன்னான் கேரம் விளையாடுவது நேரத்தை கழிக்கபிடிக்காது மாற்றாகநீச்சல்,பலுதூக்கல்,ஜிம்போன்றவீரவிளையாட்டு இவருக்கு பொழுதுபோக்கு எதோ உளராதே காணொளியே இதை நிறுத்து ரீலை🙄🙄🙄🤔🤔🤔🙏
நீங்கள் சொல்வது ஊருக்கு உழைப்பவன் 1976 ,ஆனால் அதற்க்கு 14 ஆண்டுகளுக்கு முன் 1962ல் வெளிவந்த விக்கிரமாதித்தன் படத்தில் தங்கவேல் அவர்கள் வாத்தியாரே என்று அழைப்பார் 1969 நம்நாடுபடத்தில் வாங்கையா வாத்தியாரையா 1972 இதயவீணை படத்தில் தேங்காய் சீனிவாசன் வாத்தியாரே என்றழைப்பார் 1975இதயக்கனி திரைப்படத்தில் தோட்டாவுக்கே டாட்டாகாட்டியவர் எங்கவாத்தியார் அதே தேங்காய் சீனிவாசன் செல்வார் வரலாற்றுநிகழ்வுகளை பிழையாக பதிவுசெய்யாதீர்கள் 1974இதயக்கனிபடத்தில்
Good information ..legend mgr
Good..makkal thilagam valga
வாழ்க புரட்சி தலைவர்
Valga makkal thilagam
Super...stant masterky neraya help pannirukurar mgr..mgr pukal valga
Valga pallandu purachithalaivar pukal
Super
எம்ஜிஆர் வாத்தியார் மட்டுமல்ல கொடைவள்ளல், சிறந்த மனிதநேயர்.
Arumai
எங்கள் வாத்தியார் தமிழ் நாட்டிற்கே வாத்தியார்ங்க
Pppplp
L
Puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is a great legend only one leader 🙏🙏🙏
Mgr always best human
நல்ல கருத்துக்களை சொன்னதால் வாத்தியார் என அழைக்கப்பட்டார். மேலும் பிரியமானவர்களை வாத்தியார் என அழைப்பது அக்காலத்தில் சென்னை பாஷை. அதன் காரணமாகவே வாத்தியார் என அழைக்கப்பட்டார்.
Sanda pottu than vathiyar per vanthatho
பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏
Very good incident
இந்த அரிய தகவலுக்கு நன்றி.
இந்த படத்திற்கு முன்பே தங்கவேலு அவர்களும், சோ அவர்களும் அழைத்திருப்பார்கள். தகவலுக்கு நன்றி! 🙏
Mgr appadithan..ntr mgr nanbarkal
அம்மா
தாயே
விக்கிரமாதித்தன்
படத்திலேயே
தங்கவேலு
அவரை
வாத்தியார்
என்றுதான்
அழைப்பார்
இனிய காலை வணக்கம் நடந்த நிகழ்ச்சி அற்புதம் சூப்பர்
Engal Thalaivar Super
Super Super arputhamana pathivu vaazhththukkal 🎉
Navarathinam Padam velivaruvadarkku vegu kalangalukku
Munbe Vathiyar pattam kidaithu
Vittadu. Namnadu padathiyile
Vangaiya vathiyaraiya enra padal
Idam petru vittadu
இந்த படத்திற்கும் முன்பே 'டணால்' தங்கவேலு சரிதான் 'வாத்தியாரே' என சொல்லுவார். சோ அவர்களும் எங்கள் தங்கம் படத்தில் சொல்லியிருப்பார். 🙏
MGR is GREAT
MGR அவர்கள் ஒரு தெய்வப்பிறவி.இவரைப்போல் இனி யாரும் பிறக்க முடியாது.சிறு வயதில் அவர் பட்ட. துன்பங்களை அறியும்போது நெஞ்சு வலிக்குது.
Varum actors abram c m varum fraduthan
Due to MGR ,Tamilnadu ruling from 1967 to till now. CMs Anna,karuna ,MGR , Janaki, Jaya, Ops, EPS , S talin.
புரட்சி தலைவர் புரட்சி தலைவி மக்களுக்காக
வாழ்ந்துவிட்டு சென்றவர்கள்
விக்கி ரமாதித்தன்1961 படத்தில் தங்க வேலு அடிக்கடி வாத்தியாரே என்று அழைப்பார் சோ ஒளி விளக்கு படத்தில்1968 வாத்தியாரே என்றுஅழைப்பார்ஊருக்கு உளைப்பவன்படம ஷெட்டி நடித்து 1977நவரத்தினம்
பொன் மன செம்மல்,தமிழ் நாட்டின் தங்கம்
❤❤❤❤❤ super 🎉
வாத்யார் பெயருக்கு மரியாதை தந்த தங்க த்தலைவர் ❤❤❤
எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
நம் நாடு படத்திற்கு முன்பே தலைவரை வாத்தியார் என மக்களும் ரசிகர்களும் அழைத்தனர்.
அதுதான் நம் நாடு படத்தில் பாடலாக வைக்கப்பட்டது❤
it started with the movie anandajothi. kamal called MGR as vathyare.
அரசியலிலும்வாத்தியார்தான் என்டி ஆர்புகழ்ந்ததுமுகவைநாகரீகமானசெயலேசான்று
This same incident must have been used in K.Bhagyaraj - Bob Christo scene in Davani kanavukal(1984)!endrum Dr.MGR vathiyaar thaan!🙏
M.G.R.isBeautifulmakalThilakamvathiyara,puratchithalaivar
நவரத்தினம் படப்பிடிப்பில் வாத்தியார் என்று பெயர் வந்ததாக நீங்கள்தான் சொன்னீர்கள்..! 1969,ல்-வெளிவந்த நம்நாடு படத்தில் வாங்கய்யா வாத்தியாரய்யா பாடல்..? நவரத்தினம் 1976 நம்நாடு-1969
வாத்தியார், வாத்தியார்தான்
MGR.perkettal.anandam.mazhilchi..varum.MGR.songs.kettal.puthunarchi.anandam.rieal.acter.MGR.tan.ore.moon.ore.sun.ore..MGR.MGR
Vunmaileye MGR vaathiyarukuellam vaathiar.
ஏம்மா நவரத்தினம் படம் எப்ப வந்தது.நம்நாடு படம் எப்ப வந்தது.1960 களிலேயே வாத்தியார் என்ற பட்டம் தலைவருக்கு இருந்தது.1966 ல் நான் வாத்தியார் படம்டா போல ஆம் வாடான்னு என் நண்பனை கூட்டிட்டு போனேன்.வரலாற்றை தப்பா சொல்லாதமா
Aaanatha jothi patathil vathiyaraka natithirupar. Appothu erunthu vathiyar antru alaikapatatha solvarkal
Real Vathiyar.-- our MGR is a great Teacher in Daily life.
புகழ் பெற்ற இந்தி நடிகர் திலீப் குமார் உடன் எம்ஜிஆர் மாலையுடன் நிற்பது பற்றிய தகவல்கள் குறிப்பிட்டால் நல்லது. 🎉🎉🎉🎉🎉🎉 சந்தோஷம்
😊😊😊 ni Zee we
Kathai viduringa😅
விக்கிரமாதித்தன் என்ற படத்தில் அதில் நடித சிரிப்பு நடிகர் தங்கவேலு அந்த படத்தில் எம் ஜி ஆர் அவர்களை அந்த படம் முடியும்வரை வாத்தியார் என்றே அழைப்பார்
கதை தப்பாக சொல்லவேண்டாம் அன்பேவா தெலுங்கில் NTRஅதில் இந்திநடிகர் சண்டைகாட்சியில் வேண்டும் என்றே கன்னத்திற்கு போகவேண்டி சண்டைகாட்சி இல்லை குத்திவிட்டார் பிறகு சண்டைகாட்சியில் சகசம் இந்திநடிகர் சொன்னார்.NTR MGR ரிடம் அண்ணா வேண்டுமென்றே கன்னத்தை குத்திட்டான் சொல்ல உடனே அந்தகதையை தமிழில் எடுத்தார் அதேஇந்திவில்லன் நடிகர்அதேகாட்சி சண்டை மிக பயங்கரமாக இயக்குனர்.சொனானதைவிட கூடுதலாக இருவரும் எடுத்துகொண்டனர் படபிடிப்பில் ஒரேபரபரப்பு வில்லன்நடிகர் மனதில் பயம் வந்துவிட்டது MGRஇவ்வளவு வீரனாபயந்தான் சமாளிக்கமுடியவில் கன்னத்தில் MGRகுத்துவிட்டார் இந்திநடிகருக்குபலமானகாயம்வலி உடனே சினமா சண்டைகாட்சி சர்வசாதரணம் ஞொன்னார்.அது தான்NTRக்காகMGRஎடுத்தமுயற்ச்சி அடுத்ததுசென்னையில் ரிக்ஷாதொழிலாளர்கள் மழையில்நினைந்தபடி இருந்ததை படபிடிப்புமுடிந்து செல்லும்போது பார்த்து விட்டார் எத்தனைபேருவிசாரித்து MGRநேரில் சென்றுமழைகோட்டு கொடுத்தார் அதை ரிக்சாதொழிலாளர்கள் வாங்கிகொண்டு வாழ்க வாத்தியார்கோசமிட்டனர் அதுதான் MGRக்கு முதல் வாத்தியார்பட்டம் MGRமுன்னேரும்தருணம் சும்மா தெறிந்தமாதரி பீட ரீலா விடாதே தெரிந்தால் சொல்லு பொய் சொல்லாதே நான????MGRஐ கட்சிக்கு கொண்டுவந்த தொண்டனில் ஒருவன்.புரியுதா என்இதய தெய்வம்பழிவாங்கும் என்னம் இல்லை இந்திநடிகனுக்கு தென்இந்திய நடிகர்கள் சோம்பேரி அல்ல பாடம்இதைஇந்திநடிகர் இந்திநடிகரிம் சொன்னானான்MGRசண்டையில் மாவீரன் சொன்னான் கேரம் விளையாடுவது நேரத்தை கழிக்கபிடிக்காது மாற்றாகநீச்சல்,பலுதூக்கல்,ஜிம்போன்றவீரவிளையாட்டு இவருக்கு பொழுதுபோக்கு எதோ உளராதே காணொளியே இதை நிறுத்து ரீலை🙄🙄🙄🤔🤔🤔🙏
நான் அரிந்து விக்ரமாதித்தன் படத்தில் நடிகர் தங்கவேலுதான் எம்ஜிஆரை வாத்தியாரே என்று கூப்பிட்டதாக நியாபகம்
Wrong information.Namnadu released in1968 Oorukku ulaipavan Shetty fight is in 1978 in out door in clay beach
நீ எவ்வளவு நல்ல விசயங்கள் சொன்னாலும் உன்னோட குரலை கேட்டாலே cut தான்
நீங்கள் சொல்வது ஊருக்கு உழைப்பவன் 1976 ,ஆனால் அதற்க்கு 14 ஆண்டுகளுக்கு முன் 1962ல் வெளிவந்த விக்கிரமாதித்தன் படத்தில் தங்கவேல் அவர்கள் வாத்தியாரே என்று அழைப்பார்
1969 நம்நாடுபடத்தில் வாங்கையா வாத்தியாரையா 1972 இதயவீணை படத்தில் தேங்காய் சீனிவாசன் வாத்தியாரே என்றழைப்பார்
1975இதயக்கனி திரைப்படத்தில் தோட்டாவுக்கே டாட்டாகாட்டியவர் எங்கவாத்தியார் அதே தேங்காய் சீனிவாசன் செல்வார் வரலாற்றுநிகழ்வுகளை பிழையாக பதிவுசெய்யாதீர்கள்
1974இதயக்கனிபடத்தில்
Good
Rial Hero❤MGR❤ amazing.phost.NTR.dilp.kumar.