திருக்குறள் கதை 792

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்.
    விளக்கம்: ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.
    Explanation:The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

ความคิดเห็น •