திருக்குறள் கதை 770
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
- திருக்குறள்:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
விளக்கம்:
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
Explanation:
Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.