திருக்குறள் கதை 770

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • திருக்குறள்:
    நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்.
    விளக்கம்:
    சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
    Explanation:
    Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.

ความคิดเห็น •