மக்களாட்சியின் வழிகாட்டுதல் என்பது இக்கால கணக்கின்படி 140 கோடி பங்குதாரர்களைக் கொண்ட அமைப்பு . மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது .
ஒரு 25 வருடம் முன்பு எனது சிறு வயதில் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. MR2 ரகம் பயிரிட்டிருந்தோம். நன்றாகவே சென்றது. ஒரு கட்டத்தில் மாவுப்பூச்சியின் தொல்லையால் மல்பரி சாகுபடியை விட்டுவிட்டோம். இப்போது அதற்கு உண்டான தீர்வுகள் மற்றும் இயந்திர தளவாடங்கள், அரசு மானியங்கள் அதிகப்படுத்தியுள்ளார்கள். கண்ணும் கருத்துமாய் உழைப்பவர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும்...❤ சிறப்பு... நவீன உழவனுக்கு நன்றி...🙏
பட்டு புழு வளர்ப்பில் உள்ள இடர்பாடுகள் குறித்து ஏன் துறையில் உள்ள யாரும் கூறுவது இல்லை. பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளதா? ஏன் இதுகுறித்து மட்டும் யாரும் கூறுவது இல்லை.
விவசாயிகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளதா? அப்படி என்றால் பட்டு புழு வளர்ப்பில் விவசாயிகளுக்கு பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா? விளக்கம் அளிக்கவும் @thangarajk1472
Dear officer, please speak properly about actual process with step by step and also explain about silkworms work is how complicated. Let inform about all investment value for plantation and construction before subsidy details and also inform how long tack subsidy sanction and also inform after subsidy sanction how much amount return back to officers are AD and AIS and fieald officers. Don't tell just number and value. So many farmers affected due to your incomplete information and also inform to your subardinat of JS and AS speak truth and reality. spoiled farmers life for your monthly and yearly target. I know very well how the deelars application selection process and what are the corruption on going in sericulture department. Public don't believe this. please analyse with minimum five current silkworms farmers and two skipped former farmers before starting business.
உண்மை நிலை மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள். பட்டு விவசாயிகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. ஊழல் செய்யும் பட்டு வளர்ச்சித் துறையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இந்த இயக்குநரிடம் எத்தனை முறை சங்கத்தின் சார்பில் ஆதாரங்களோடு எடுத்துக் கூறியும். சில நடவடிக்கை மட்டும் எடுத்தார் பல நடவடிக்கைகள் வாய்மொழியாகவே சென்று விட்டது மேலும் துறையில் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிலர் தகவல் தவறாகவே மேல் நிலைக்கு கூறுகிறார்.
விவசாயத்தில் சிறந்தது பட்டு விவசாயம் நல்ல லாபம் தருகிறது, மானியமும் உடனுக்குடன் ecs இல் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஏறுகிறது குறைந்த செலவில் வளர்ப்பு மனை அமைத்து விவசாயம் செய்யலாம் லாபம் அடையலாம் 4 விவசாயிக்கு வழிகாட்டும் வேலை அவருடையது அதனை அவர் சிறப்பாக உணர்ந்து செய்கிறார் இதில் நாமும் இணைந்து செயல்பட யாரும் தடை சொல்லவில்லை ,ஏன் மக்களை நீங்கள் மடை மாற்றம் செய்யணும் சகோதரா, அனைவரும் அரசின்மானிய பயன்பெற்று வாழ்வாங்கு வாழட்டும் , வாழ்க வளமுடன்🎉
@senthilkumarn4u 700₹ என்பது பொய் நிறந்தரம் இல்லை, வியாபாரிகளுக்கும் மார்க்கெட் ஆபீஸர்களுக்கும் இடையே நட்பு உண்டு வியாபாரிகளுக்கு சாதகமா நடந்து கொள்வார்கள். போட்ட காசை எடுக்க முடியாது. 10 லட்சம் வேண்டும் நல்ல பண்ணை அமைக்க. உடல் ரீதியாக பாதிப்பு உள்ளது சுவாச கோளாறு. தோல் அரிப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளது. எனக்கு தோல் அலர்ஜி வந்துவிட்டது
நம்மை நம்பித்தான் எதையும் செய்யணும் அடுத்தவர்களை நம்பி எதைத்தான் செய்ய முடியும் ,நம்மை நம்பினால் வெற்றி நிச்சயம் இவர்கள் செய்வது உதவி சேவை அதை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள்
விவாசியிகள் வளர
தங்களுடைய தகவல்
மேலும் பயனுள்ள வகையில் உள்ளது
நன்றி
பட்டு கூடு விற்பனை வாய்ப்பு தமிழ்நாட்டில் சரிவர இல்லை. கர்நாடக அரசு அங்காடி மற்றும் வியாபாரிகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
விவசாயிகள் நிலை என்ன என்பது பற்றி அறியவில்லை
Great effort bro.. thank u for the valuable information
தகவல்களுக்கு நன்றி அண்ணா ❤❤
Very good information
Bro automatic battery cage layer system related video upload pannuga broo tamil languagela yaarumae videos pannula ethuvaraikum
மக்களாட்சியின் வழிகாட்டுதல் என்பது இக்கால கணக்கின்படி 140 கோடி பங்குதாரர்களைக் கொண்ட அமைப்பு . மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது .
ஒரு 25 வருடம் முன்பு எனது சிறு வயதில் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது.
MR2 ரகம் பயிரிட்டிருந்தோம். நன்றாகவே சென்றது. ஒரு கட்டத்தில் மாவுப்பூச்சியின் தொல்லையால் மல்பரி சாகுபடியை விட்டுவிட்டோம்.
இப்போது அதற்கு உண்டான தீர்வுகள் மற்றும் இயந்திர தளவாடங்கள், அரசு மானியங்கள் அதிகப்படுத்தியுள்ளார்கள்.
கண்ணும் கருத்துமாய் உழைப்பவர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும்...❤
சிறப்பு...
நவீன உழவனுக்கு நன்றி...🙏
1000லிருந்து 1500 சதுர அடியில் மனை அமைக்க எவ்வளவு செலவாகும் அதில் விவசாயின் பங்கு எவ்வளவு அதில் அரசின் பங்கு எவ்வளவு அதை தெரிவியுங்கள்.
800000 all amount farmer contribution only. Subsidy may be coming later one or two years
மேலோட்டமாக கூறி புதிய விவசாயிகளை கடனாளி மாற்றும் செயல்
பட்டு புழு வளர்ப்பில் உள்ள இடர்பாடுகள் குறித்து ஏன் துறையில் உள்ள யாரும் கூறுவது இல்லை. பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளதா? ஏன் இதுகுறித்து மட்டும் யாரும் கூறுவது இல்லை.
விவசாயிகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளதா? அப்படி என்றால் பட்டு புழு வளர்ப்பில் விவசாயிகளுக்கு பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா? விளக்கம் அளிக்கவும் @thangarajk1472
1000 square feet ku kammiya shed poota subsidy kedaikuma sollunga
Kindly put biofloc supplier
Villupuram district la pattu pula valakkalama training tharuvangsla
நல்லா சக்கரை மாதிரி பேசுவாங்க. ரியாலிட்டி வெற மாதிரி இருக்கும் பட்டு புழுல நிறைய ரிஸ்க் இருக்கு.
Dear officer, please speak properly about actual process with step by step and also explain about silkworms work is how complicated. Let inform about all investment value for plantation and construction before subsidy details and also inform how long tack subsidy sanction and also inform after subsidy sanction how much amount return back to officers are AD and AIS and fieald officers. Don't tell just number and value. So many farmers affected due to your incomplete information and also inform to your subardinat of JS and AS speak truth and reality. spoiled farmers life for your monthly and yearly target. I know very well how the deelars application selection process and what are the corruption on going in sericulture department.
Public don't believe this. please analyse with minimum five current silkworms farmers and two skipped former farmers before starting business.
உண்மை நிலை மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள். பட்டு விவசாயிகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. ஊழல் செய்யும் பட்டு வளர்ச்சித் துறையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இந்த இயக்குநரிடம் எத்தனை முறை சங்கத்தின் சார்பில் ஆதாரங்களோடு எடுத்துக் கூறியும். சில நடவடிக்கை மட்டும் எடுத்தார் பல நடவடிக்கைகள் வாய்மொழியாகவே சென்று விட்டது மேலும் துறையில் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிலர் தகவல் தவறாகவே மேல் நிலைக்கு கூறுகிறார்.
If you are really caring public then inform those corrupt officers to the income tax department ...
விவசாயத்தில் சிறந்தது பட்டு விவசாயம் நல்ல லாபம் தருகிறது, மானியமும் உடனுக்குடன் ecs இல் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஏறுகிறது குறைந்த செலவில் வளர்ப்பு மனை அமைத்து விவசாயம் செய்யலாம் லாபம் அடையலாம் 4 விவசாயிக்கு வழிகாட்டும் வேலை அவருடையது அதனை அவர் சிறப்பாக உணர்ந்து செய்கிறார் இதில் நாமும் இணைந்து செயல்பட யாரும் தடை சொல்லவில்லை ,ஏன் மக்களை நீங்கள் மடை மாற்றம் செய்யணும் சகோதரா, அனைவரும் அரசின்மானிய பயன்பெற்று வாழ்வாங்கு வாழட்டும் , வாழ்க வளமுடன்🎉
Sericulture activities are in sorry state in the state..probe it and find the truth
Losses
poi poi dont belif. which has high risk . dont do its a trap
Bro பட்டு புழு எல்லா தட்பவெப்ப சூழலிலும் வலருமா
Need 24 to 27c only
No
@@jaikumar-ok4nl
Bro afr March ku veiyl peak la irukumay
Antha time epadi maintain panrathu
பட்டுப்புழுக்களுக்கு உகந்த வெப்பநிலை 78° மற்றும் 88° பாரன்ஹீட்
23° - 28° டிகிரி செல்சியஸ்
திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டு வளர்கிறார்கள்... அங்கே எப்போதும் 28°C to 31°C தான் எப்போதும்.... ஆனால் springler வைத்து வெப்பம் குறைகிரர்கள்...
Dindigul contact number?
இவர்களை நம்பி பண்ணை போட வேண்டாம்
Why? En ippadi solringa..?
@senthilkumarn4u 700₹ என்பது பொய் நிறந்தரம் இல்லை, வியாபாரிகளுக்கும் மார்க்கெட் ஆபீஸர்களுக்கும் இடையே நட்பு உண்டு வியாபாரிகளுக்கு சாதகமா நடந்து கொள்வார்கள். போட்ட காசை எடுக்க முடியாது. 10 லட்சம் வேண்டும் நல்ல பண்ணை அமைக்க.
உடல் ரீதியாக பாதிப்பு உள்ளது சுவாச கோளாறு. தோல் அரிப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளது. எனக்கு தோல் அலர்ஜி வந்துவிட்டது
நம்மை நம்பித்தான் எதையும் செய்யணும் அடுத்தவர்களை நம்பி எதைத்தான் செய்ய முடியும் ,நம்மை நம்பினால் வெற்றி நிச்சயம் இவர்கள் செய்வது உதவி சேவை அதை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@@senthilkumarn4unenaikura maari illa bro . man power romba romba athikama theva padum . waste of hard work. ivanga thara subsady nambi pokkathinga . nalla vaila vadai suduvaanga.