ஒரு கட்சித் தலைவர் அவர்களின் உதவியாளர், இவ்வளவு வருடங்கள் அவருடன் பயணித்ததும், அவரை இயக்கத்தை சார்ந்த அனைவரும் நினைவு கூறுவதும் ஒன்றை தெளிவு படுத்துகிறது. கலைஞர் அவர்களின் பன்முகத் தன்மை ஓர் ஈர்ப்பு சக்தியாக இருந்தாலும், " கொள்கை" என்கிற அடித்தளம் இல்லாத இயக்கம் இடையில் சரிவு நோக்கி பயணிக்கும். கலைஞர் " கொள்கையில்" மிக ஆழமாக ஊன்றி நின்று பயணித்த ஒற்றை காரணம் திரு. சண்முகநாதன் அவர்களை கட்டிப் போட்டது. அவருடைய சிறந்த பணிக்கு வாழ்த்துகள்.
Great politician, expert navolist, writter, cinema dayaloke writter, kavinagar, journalist and five Times CM of TN kalaingar p.a's death is eadu seyyamudiyatha ezhappu.
ஒரு கட்சித் தலைவர் அவர்களின் உதவியாளர், இவ்வளவு வருடங்கள் அவருடன் பயணித்ததும், அவரை இயக்கத்தை சார்ந்த அனைவரும் நினைவு கூறுவதும் ஒன்றை தெளிவு படுத்துகிறது.
கலைஞர் அவர்களின் பன்முகத் தன்மை ஓர் ஈர்ப்பு சக்தியாக இருந்தாலும், " கொள்கை" என்கிற அடித்தளம் இல்லாத இயக்கம் இடையில் சரிவு நோக்கி பயணிக்கும்.
கலைஞர் " கொள்கையில்" மிக ஆழமாக ஊன்றி நின்று பயணித்த ஒற்றை காரணம் திரு. சண்முகநாதன் அவர்களை கட்டிப் போட்டது.
அவருடைய சிறந்த பணிக்கு வாழ்த்துகள்.
கலைஞரின் நிழலாய் தொடர்ந்து 48 ஆண்டுகள் வாழ்ந்து மறைவது என்பது சாதாரணமானது இல்லை...
மிகச்சிறந்த ஆளுமையின் நிழல்
அவர் பழம்பெரும் தலைவரின் உண்மையான தனிப்பட்ட உதவியாளர் என்று நம்புகிறேன்...
Great Man RIP
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்
மாநிலங்களவை குழுத்தலைவர் இன்னும் என்னப்பேச போகிறார் என்று எதிர்பார்த்தேன். நேசமுடன் ச.கலைச்செழியன்
Dayanand teeth😢😢😢
கலைஞர் இறந்த பிறகு ஐயா, சண்முக நாதனுக்கு தி மு க சார்பில் கௌரவப்படுத்தி இருக்கலாம்.ஏனோ செய்ய வில்லை. கவலை அளிக்கிறது.
Great politician, expert navolist, writter, cinema dayaloke writter, kavinagar, journalist and five Times CM of TN kalaingar p.a's death is eadu seyyamudiyatha ezhappu.
🤣🤣🤣🤣