மிக்க நன்றி சங்கர் ❤ தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். அன்னிய சக்திகளின் கொட்டத்தை அடியோடு இல்லாதொழிக்கவேண்டும் .விடாது முடிந்தளவு முயலுங்கள். எங்கள் தமிழ் அரசியல்வாதி எமக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் எங்கே போய் பதுக்கியிருக்கிறார்கள்😡😡😡😡😡😡
ஒரு அறிக்கை கூட விட முடியாத, அரசியல் கட்சி தலைமைகள்? அவர்களுக்கு எல்லாம் தேர்தல், பதவி, மக்களின் வாக்குகள். பா.உ .கள் ஆனதும் உல்லாச பாராளுமன்ற "சிராவஸ்தி" வாழ்வு! இனம்காண்போம்! களை எடுக்க, காத்திருப்போம் வாக்களிப்புகள் ஊடாக!
எனது மதிப்புக்குரிய K .S . சங்கர் உமது காணொளியைபார்த்தேன் சாவகச்சேரி வைத்யச்சலை இப்படி பட்ட காணொளி மிகவும் வெளி நாடுகளில் வாழும் தமிழர் மிகவும் விரியவாக அறிந்து கொள்வார்கள் உமது பணி தொடரவேண்டும்
உண்மை வெல்லும் ஆனால் அதற்கு காலம் எடுக்கும். நீதி வேண்டும். போராட்டக்காரர்களுக்கு காவல்துறை துணை நிற்க வேண்டும். அந்த மருத்துவர்களுக்கு எதிராக ஒரு பெரிய வெளிப்படையான விசாரணை தேவை that's all.
வணக்கம் அரியாலையில் வடமாகாண த்தில் உள்ள நீதித்துறையால் நீதி கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்திற்கு ஆதரவாக இப்படி எழுந்து இருந்தால். நீதி வாழ்ந்து இருக்கும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழின துரோகி சம்மந்தனை நம்பி தமிழர்கள் அரசியல் தீர்வு இன்றி ஏமாந்தது போல் தமிழர்கள் சுயநல தமிழ் அரசியல்வாதிகளை நம்பாமல் இப்படி ஒன்றிணைந்து போராடி தமிழருக்கான அரசியல் தீர்வை பெறுவதற்கு போராட வேண்டும்
மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதை எப்பவுமே நிறுத்தக்கூடாது நல்ல தீர்வு கிடைக்கும் வரை 🙏🙏
மக்களின் வைத்தியசாலை மக்கள் தான் போராடவேண்டும் . விடாதீர்கள் மக்களே. ஊழல் ஒழிய வேண்டும்.
மிக்க நன்றி சங்கர் ❤
தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். அன்னிய சக்திகளின் கொட்டத்தை அடியோடு இல்லாதொழிக்கவேண்டும் .விடாது முடிந்தளவு முயலுங்கள்.
எங்கள் தமிழ் அரசியல்வாதி எமக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் எங்கே போய் பதுக்கியிருக்கிறார்கள்😡😡😡😡😡😡
We support Dr.Arujuna. He is the God for the pour people. God Bless You & your family Dr.Arujuna.
poor people not pour
நல்லவர்கள் வாழவேண்டும்
அருமை❤🙏🙏🙏🙏
மிகவும் நன்று
நன்றி பதிவுக்கு🙏
மக்களே ஒன்றுகூடுங்கள்
வெற்றி உங்களதே
தனக்காக வாழாமல் மக்களுக்காக வாழும் மாமனிதர் Archana
ஒரு அறிக்கை கூட விட முடியாத, அரசியல் கட்சி தலைமைகள்?
அவர்களுக்கு எல்லாம் தேர்தல், பதவி, மக்களின் வாக்குகள். பா.உ .கள் ஆனதும் உல்லாச பாராளுமன்ற "சிராவஸ்தி" வாழ்வு!
இனம்காண்போம்!
களை எடுக்க, காத்திருப்போம் வாக்களிப்புகள் ஊடாக!
மக்களுக்காக எந்த அரசியல்வாதிகளும் இல்லையா? அப்ப எதற்கு அந்த அரசியல்வாதிகள்?
வாக்கு கேட்டுமட்டும் வந்துறுவாங்க.
மக்களுக்காக எந்த அரசியல்வாதிகளும் இல்லையா? அப்ப எதற்கு அந்த அரசியல்வாதிகள்?
கேட்டால் மக்கள் பிரதிநிதி
வாக்கு கேட்டுமட்டும் வந்துறுவாங்க.
இலங்கை முழுவதும் இப்படி ஒரு போராட்டம் வேண்டும்..
ஓரு வைத்தியருக்காக இல்லை மக னே, அவரால் அங்கே நடந்த உண்மை மக்கள் அறிந்தால் மகனே. உண்மை ஓரு நாளும் உறங்குவதி இல்லை😢😢😢😢❤❤❤
எனது மதிப்புக்குரிய K .S . சங்கர் உமது காணொளியைபார்த்தேன் சாவகச்சேரி வைத்யச்சலை இப்படி பட்ட காணொளி மிகவும் வெளி நாடுகளில் வாழும் தமிழர் மிகவும் விரியவாக அறிந்து கொள்வார்கள்
உமது பணி தொடரவேண்டும்
💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥
❤
உண்மை வெல்லும் ஆனால் அதற்கு காலம் எடுக்கும். நீதி வேண்டும். போராட்டக்காரர்களுக்கு காவல்துறை துணை நிற்க வேண்டும். அந்த மருத்துவர்களுக்கு எதிராக ஒரு பெரிய வெளிப்படையான விசாரணை தேவை that's all.
can you send live video please
👌✍👍🙏💪💪💪💪
வணக்கம்
அரியாலையில் வடமாகாண த்தில் உள்ள நீதித்துறையால்
நீதி கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்திற்கு ஆதரவாக இப்படி எழுந்து இருந்தால்.
நீதி வாழ்ந்து இருக்கும்
உண்மை அண்ணா.....
thanks sankar ❤
😮😮😮
Shankar… அனுபவம் இல்லையா? ஏன் இந்த்ப் போராட்டம் , என்ன நடந்தது என்று விளக்கம் கொடுக்கவில்லையே.
இதற்கு முன்பு 3 காணொளிப் பதிவு போட்டு இருந்தேன் அதில் விளக்கம் உள்ளது. நன்றி
Nermayana porattam anadu sahodarhal
❤💪👍🙏🇬🇧
நல்லமுடிவுமக்களுக்குவேண்டும்
This Dr. Chelliya Pranavan must be removed from the medical field immediately for his foul mouth.
I am tamil nadu what happened.
வீதியை மூடினால்தான் பதில் வரும்
Call Human rights commission as an observers
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழின துரோகி சம்மந்தனை நம்பி தமிழர்கள் அரசியல் தீர்வு இன்றி ஏமாந்தது போல் தமிழர்கள் சுயநல தமிழ் அரசியல்வாதிகளை நம்பாமல் இப்படி ஒன்றிணைந்து போராடி தமிழருக்கான அரசியல் தீர்வை பெறுவதற்கு போராட வேண்டும்