பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் தொடர்ந்து பதவிக்கு திரும்புவதை மக்கள் முறியடிக்க வேண்டும் . ஊரில் பல பரியாரிகளையும் , சித்த வைத்தியர்களையும் மக்கள் நாட வேண்டும் .
🙏💥🎉ஓம் நமசிவாய வாழ்க மக்கள் உண்மை குரலை வெளிக்கொண்டு வந்தமைக்கு மிக நன்றி .இன்னும் மக்கள் குரல் ஒலிக்கட்டும் . தர்மம் நிலைக்க வாழ்க வையகம் வாழ்க வளமாக ❤️🙏🎉
வாழ்த்துக்கள் வைத்தியர். நீதி எங்கு தோற்றது கிடையாது தனியார் வைத்தியசாலைகளுக்கு தடை விதித்தல் தேசிய கணக்காய்வு திணைக்களம் விசாரணை மனித உரிமைகள் ஆணைக்குழு 400 மில்லியன் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் கணக்கறிக்கை மேல் மட்டம் எல்லோரும் ஊழல் மோசடிதான் எமக்கு ஒரு உறுதியான நியாயமான பின்புலம் கட்டாயம் வேண்டும்.
யார் நாங்கள் செய்வதைத் கேட்கப் போகின்றார்கள் என்ற திமிர் தான் இந்த வைத்தியர்களுக்கு ?எத்தனை பேர் இந்த சாவகச்சேரி வைத்தியர்களால் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது
பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் பெயர்களை அறிந்து அவர்கள் செய்த மனிதாபிமானமற்ற செயல்களை பட்டியலிற்று ( அவர்கள் கவனக் குறைவால் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பதை) எல்லா தூதரகங்களுக்கும் அனுப்பவும் . அவர்கள் வைத்திய தொழில் செய்யத் தகுதியற்றவர்கள். இவர்களுக்கு வெளிநாடு வேலை கொடுக்கக் கூடாது .
மாஷா அல்லாஹ் ஆம் நீதிக்காக போராடுங்கள் பெண்குலமே. வசதியற்றோர் என்ன செய்வது. ஒரு மனித உயிரின் பெறுமதி தெரியாதோருக்கு உயிரின் பெறுமதியை உணர்த்ததானே வேண்டும். சகோதரிகளே உங்கள் குரல்களில் நீதியிருக்கிறது.தாய்மை உணர்வு பேசட்டும் ❤👍💐
விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
மருத்துவர் அர்ச்சுனா திரும்ப இதே மருத்துவ மனைக்கு வந்து குறைந்தது ஒரு மாதமேனும் MSஆக பணி செய்யாவிட்டால் அதிகார ஆணவம் பிடித்த நியாயமற்றவர்கள் முன் அனைவரும் தோற்றவர் ஆவோம்!
ஒரு மேலதிகாரி ஓர பணியை சொன்னால் அது சட்டத்துக்கு புறம்பானது என்றாலும்கட்டுபடல் வேண்டும்.அதற்கு பின் தான்எழுத்து மூலம் தவறை சுட்டி காட்டி தங்களது எதிர்ப்பை காட்டல் வேண்டும். இதுதான் சட்டமும்.
அநீதியும் அதிகாரமும் சேர்ந்துவிட்டால் அதை முறியடிக்க கடும் போக்குடைய நடவடிக்கை ஒன்றே தீர்வு! தொழிற்சங்க நடவடிக்கை போன்று திசைதிருப்ப முனையும் அந்த 25 மருத்துவர்களும் தாமாக சாவகச்சேரியை விட்டு ஓட வைக்கப்பட வேண்டும்!
மயூரன் பிரணவன் வீட்டு வாசலில் போராட்டம் செய்யுங்கள்.
Yes true❤
போராடவேண்டாம் !!! அடித்துநொருக்குங்கள் ..
Correct
No, we are not Sinhalease. After all, that's a resident of a family. @LONDON_MATHEESAN
மயூரன் பிரணவன் மரியாதை தெரியாதவர். இவரது தொலைபேசி உரையாடலை உலகமே பார்த்து விட்டது. மிகக்கீழ்த்தரமானவர்.
பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் தொடர்ந்து பதவிக்கு திரும்புவதை மக்கள் முறியடிக்க வேண்டும் . ஊரில் பல பரியாரிகளையும் , சித்த வைத்தியர்களையும் மக்கள் நாட வேண்டும் .
நேர்மையான வைத்தியர்களாக மக்கள் குரல் கொடுப்பதில் சந்தோசம் நன்றி
தனியார் வைத்தியசாலைகள் அனைத்திற்கும் மூடுவிழா வைத்தால் எல்லாப் பிரச்சினையும் தீரும்!
25 வைத்தியர்கள் மத்தியில் 1 கதாநாயகனான வைத்தியர் 🙏
🙏💥🎉ஓம் நமசிவாய வாழ்க மக்கள் உண்மை குரலை வெளிக்கொண்டு வந்தமைக்கு மிக நன்றி .இன்னும் மக்கள் குரல் ஒலிக்கட்டும் . தர்மம் நிலைக்க வாழ்க வையகம் வாழ்க வளமாக ❤️🙏🎉
வாழ்த்துக்கள் வைத்தியர்.
நீதி எங்கு தோற்றது கிடையாது
தனியார் வைத்தியசாலைகளுக்கு தடை விதித்தல்
தேசிய கணக்காய்வு திணைக்களம் விசாரணை
மனித உரிமைகள் ஆணைக்குழு
400 மில்லியன் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் கணக்கறிக்கை
மேல் மட்டம் எல்லோரும் ஊழல் மோசடிதான்
எமக்கு ஒரு உறுதியான நியாயமான பின்புலம் கட்டாயம் வேண்டும்.
மக்கள் மிகவும் பாவம்
கைது செய்ய வேண்டியவர்களை விட்டிட்டு இந்தத் தங்கமான மனிதரைக் கலைத்துப் போட்டாங்க .
வசூல் ராஜாக்கள் MBBS
யார் நாங்கள் செய்வதைத் கேட்கப் போகின்றார்கள் என்ற திமிர் தான் இந்த வைத்தியர்களுக்கு ?எத்தனை பேர் இந்த சாவகச்சேரி வைத்தியர்களால் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது
மக்கள் சொல்வதுதான் உண்மை
நன்றி இதேபோல கல்வித்துறைகளில் நடக்கும் அநீதிகள், மோசடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும்
பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் பெயர்களை அறிந்து அவர்கள் செய்த மனிதாபிமானமற்ற செயல்களை பட்டியலிற்று ( அவர்கள் கவனக் குறைவால் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பதை) எல்லா தூதரகங்களுக்கும் அனுப்பவும் . அவர்கள் வைத்திய தொழில் செய்யத் தகுதியற்றவர்கள். இவர்களுக்கு வெளிநாடு வேலை கொடுக்கக் கூடாது .
முதலில் அவர்களை சாவகச்சேரியைவிட்டு விரட்டுங்கள்!
குறைந்தது பணியிடைநீக்கமாவது செய்ய அமைச்சரை நிர்ப்பந்தியுங்கள்!
எந்த அமைச்சரை 😂 , நாடகமாடுபவர்களையா !
வடக்கு கிழக்கு பகுதியை விட்டு முதலில் இந்த மாபியாக் கும்பளை நடு வீதியில் விட்டு சுட்டுத்தள்ளுங்கள்
மக்களே! மயூரன், பிரணவன் போன்ற மாவியாக்களிடம் இனியும் போகவேண்டாம்!
பேச்சுவார்த்தை முடிந்து Dr. அர்ச்சுனா மீண்டும் வந்து கடமையை தொடரும்வரை இந்தப் போராட்டம் ஓயாது!!!
டாக்டர்களுடைய அளவுக்கு அதிகமாக சொத்துக்களை பார்த்து பறிமுதல் செய்ய வேண்டும்
Exactly 💯 I mentioned this same point on Thamil Adiyan youtube, too. But these culprits must be very busy hiding their black money now. Wolves
பிளட் டெஸ்ட் செய்ய முடியாது என்றால் ஏன் இந்த hospitalஎதட்க்கு ????? டொக்டர்மார் பார்மசிக்கு விட்டால் கொமிசன் கிடைக்கும்
இவர்கள் வெளிநாடுகளிலும் இனிமேல் தொழில் செய்யமுடியாது.
குற்றம் செய்தவர்கள் வெளியே. நல்லது செய்தவனை பொலிஸ் கொண்டு போறது. அர்ச்சுனா தான் மீண்டும் வர வேண்டும் இங்கே.
மக்களுக்கு வாழ்த்துக்கள்
மக்களே அவர் உயிரை பாதுகாப்பது உங்கள் கையில் இருக்கிறது
மக்களே உங்கள் கருத்துக்கள் நியாயமானவை.
அருமையான பதிவுக்கு நன்றி
மாஷா அல்லாஹ் ஆம் நீதிக்காக போராடுங்கள் பெண்குலமே. வசதியற்றோர் என்ன செய்வது. ஒரு மனித உயிரின் பெறுமதி தெரியாதோருக்கு உயிரின் பெறுமதியை உணர்த்ததானே வேண்டும். சகோதரிகளே உங்கள் குரல்களில் நீதியிருக்கிறது.தாய்மை உணர்வு பேசட்டும் ❤👍💐
மயூரனை போலீஸ் அரஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் நீங்களே அவனுக்கு 4போட்டு வழிக்கு கொண்டு வாங்க. நீங்க தமிழன்டா.
Yes yes❤
உண்மை!
That's sinhalease actions.
🙏♥️
பணிப் புறக்கணிப்பு செய்த அந்த 25 டொக்டரையும் புறக்கணிப்போம்!
இது தனியே வைத்தியசாலைக்கு மட்டுமல்ல ஏனைய அரச திணைக்களங்களிலும் உள்ள ஊழல்களை வெளிக் கொண்டு வர நீங்கள் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.
அந்த 25 வைத்தியரையும் இடம் மாற்றம் செய்வதற்கு மக்கள் போராட்டம் முன்னெடுக்க வேண்டும்
விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
இன்னும் பலர் சேர்ந்து போராட வேண்டும்..ஏழை மக்கள் பாவம்..எங்கே நம்ம தலைவர்கள்????%%%😢😢😢😢😢
மற்ற வைத்தியர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.ஒன்று சேர்ந்து நியாயத்தைக் கேட்டு இருக்க வேண்டும்.இப்ப குற்றவாளிகளை விட்டுட்டு நீதி நியாயம்
சரியாக எல்லாரும் வேலை செய்தால் நாடு திருந்தும்
சாவகச்சேரி.மட்டும் அல்ல.யாழ்ப்பாணமும் படு மோசம் இதற்கெதிர்கவும் வெகு விரைவில் நடக்கும்
போராட்டம் வெற்றி பெறட்டும்..
Ungal otthulaippukku valthukkal God bless you ❤❤❤❤
தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தான் தீர்வு கிடைக்கும்
பணம் பதாளம் வரை பாயும் என்பது உண்மை தான் போல
வெற்றி நிச்சயம் மக்கள் பலம் மகேசன் பலம். கள்ள வைத்தியர்களை அடித்துக் கலையுங்கள். களை எடுத்தல் அவசியம்.
தமிழ் டாக்டர்களை அனுப்புங்க சிங்கள டாக்டர் கொண்டுவருங்கள் அவர்கள் நன்றாக பார்ப்பார்கள்
என்னுடைய கருத்தும் இது தான்
இந்த ஒற்றுமையையும் , புரட்சியையும் பாத்த எந்த ஒருதரும் தப்புசெய்ய மாட்டார்கள் என நினைக்கிறன்…புரட்ச்சி வெல்லும் …
ஓய்வு நிலை அரச அதிகாரி அவர்களின் குரல் பதிவு 💯 சரியானது... இதை விடுத்து பணியை சரியாக செய்யாதவர்கள் பணிப்புறக்கணிப்பு....😊😊😊😊
பிணம் திண் பணிகள் இந்த வைத்திய சாலைக்குவேலைக்கு வரக் கூடாது.
அவங்கள் இவ்வளவு காலமும் மூடி மறைத்தது பெரிய பிரச்சனையை. இது சின்னப்பிரச்சனையா???
Doctor Arjuna❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம்
யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கையின் சாபக்கேடு
தம்பிமார்களே உங்களில் 100 பேர் volunteers ஆக உடை அணிந்து போலிஸ்க்கு உதவி சேய்ங்கள்
😂😂😂😂😂😂😂😂😂 I can't believe people missed this comment 😭
சாவகச்சேரி மக்களை கரம் கூப்பி வணங்குகிறோம் 🙏🙏🙏
ஏன் இவ்வளவு பொலிஸார் ஏதேனும் எதிர்ப்பு போரட்டமே இல்லையே இது ஆதரவு போரட்டம் ❤
9.2 சிறப்பாக சொன்னீர்கள் ஐயா
இந்த மருத்துவர்ளுடைய பெயர்களை வெளியிடுங்கள்
மக்களே ஊளலுக்கு எதிராக பெருவாரியாக திரண்டு போராடுங்கள் அப்பொழுதுதான் ஞாயம் கிடைகும்.💪
மருத்துவம் காசிக்கிவிட்டார்கள்.மக்கள் தான் போராடி வெல்லவேண்டும்.from canada
இப்பதான் விளங்குது 25 வைத்தியரும் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டு சம்பளம் எடுத்து இருக்கின்றார்கள்
We stand with jaffna people
சரி சரி முடிந்தால் northern center வைத்தியசாலை யாழ்ப்பாணம் பெரிய வைத்தியசாலை போன்றவற்றுக்கு முன்னாலும் சென்று ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் பார்ப்போம்
மருத்துவர் அர்ச்சுனா திரும்ப இதே மருத்துவ மனைக்கு வந்து குறைந்தது ஒரு மாதமேனும் MSஆக பணி செய்யாவிட்டால் அதிகார ஆணவம் பிடித்த நியாயமற்றவர்கள் முன் அனைவரும் தோற்றவர் ஆவோம்!
நல்ல கருத்துள்ள விசயங்களை மாஃபியா கூட்டமே கேளுங்க
மருத்துவம் எங்கள் உயிர் நாடி ❤❤❤❤❤
Appada enkada enkada makaleira kanella endu parththam❤❤🎉🎉
Well done, Savakacheri Makkal. Stop the private hospitals .
Ladies questions logical. Government need to answer all the questions.
All the best….✌️👍
மக்கள் சக்தி மாபெரும் வெற்றி
Super
அரசியலவாதிகலுக்கு இதில் நிறைய தொடர்பிருக்கு ஊழல்
Archana is the greatest man.......He is right.........hats off you sir......
ஒரு மேலதிகாரி ஓர பணியை சொன்னால்
அது சட்டத்துக்கு புறம்பானது என்றாலும்கட்டுபடல்
வேண்டும்.அதற்கு பின்
தான்எழுத்து மூலம் தவறை
சுட்டி காட்டி தங்களது எதிர்ப்பை காட்டல் வேண்டும்.
இதுதான் சட்டமும்.
Dr archunavoda Colombo poi live podunga
Makaluku valthukal
தொடர்ந்து உங்கள் ஒத்துளைப்பு தொடரட்டும்
நீ யார் அவர்கள் support,
மக்கள் போராட்டம் செய்ய வேண்டும்
உண்மையின் தரிசனம்.
Real hero ❤
வவுனியாவிலும் இரத்தம் சோதிக்க ராஜ் மெடிக்கலில் சோதித்து வரும்படி வைத்தியர்கள் அனுப்புகிறார்கள். Dr,அர்சுனா வாழ்க
Grate job Thavakaran view 👌
0:48 0:49 0:50 0:50 0:50 0:51 0:54 0:59 1:00 1:00 1:00 1:00 1:01
Transfer or sack all the corrupted doctors. இவங்களுக்கு சாட்டையடி கொடுக்கவேண்டும்.
Dr archunavoda poi live podunga
Super.sister❤❤❤❤
Great
மயூரன் என்னும் ரவுடி....
Mayuran proper dirty
Dr archunavoda Colombo poi live video podunga
மக்களுக்கான தேவைகளை செய்வதற்கு
இவ்வாறு மருத்துவர்களுக்கு என்ன பிரச்சினையாம்
Super akka good
இவர்கள் சொல்லுவதுபோல நாலு நாள் வேலைக்கு வராத வைத்தியர்களை நிரந்தரமாக வேலைநிறுத்தம் செய்யவேண்டும்
பிணம் தின்னி உழைக்கும் பாவப் பணத்தில் இவர்களின் பரம்பரை நிலைக்கும் என்று நினைக்கிறார்களே.
Dr.Archuna 🎉🎉🎉🎉❤❤❤👍🙏🙏🙏
உண்மை
Good,people
❤❤❤❤ super
Dr.arjunaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍👍
அநீதியும் அதிகாரமும் சேர்ந்துவிட்டால் அதை முறியடிக்க கடும் போக்குடைய நடவடிக்கை ஒன்றே தீர்வு!
தொழிற்சங்க நடவடிக்கை போன்று திசைதிருப்ப முனையும் அந்த 25 மருத்துவர்களும் தாமாக சாவகச்சேரியை விட்டு ஓட வைக்கப்பட வேண்டும்!
எல்லா பக்கமும் ஊழல் இந்த நாடு இந்த அளவுக்கு போனதுக்கு காரணமே இந்த ஊழலாலதான் முதல் இப்படி பட்டவங்கல நாடு கடத்தும் அப்பதான் நாடு உருப்படும்
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉
👌👌👌👌👌👌👌👌👌
பணி பகிஷ்கரிப்பு செய்பவர்களை
இராணுவம் பலவந்தமாக இழுத்து சென்றுபணியிலமர்த்த
வேண்டும்.
அதுதான் பொது மக்களுக்கு செய்யும்
சேவையாகும்.
அவர்களை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்!