காமன் கூத்து பாகம் 1
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- காமன் கூத்து
இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப்படும். மலையகத்தில் காணப்படும் காமன் கூத்து கதையின் படி சிவன் அக்கணது தவத்தை அழித்த பின்னர் பெருங்கோபத்தோடு இமயமலையில் தவமிருக்கின்றார். அதனால் தேவலோகம் அவதியுறுகின்றது. இந்த நேரத்தில் தேவர்கள் என்ன செய்வது என்று தவிக்கையில் இந்திரன் சிவனுடைய தவத்தைக் கலைக்கச் செய்யும்படி மன்மதனுக்கு தூதோலை அனுப்புகின்றார். இந்திரனின் கட்டளையின் ஏற்று மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனின் சினத்தினால் மன்மதன் மடிகிறான். பின்னர் சிவனின் மகளான ரதி தந்தை சிவனிடம் அழுது புலம்பி என்னுடைய கணவனின் செயலுக்கு வருந்தி கணவனை உயிர்ப்பிக்குமாறு பணிகிறாள். மூன்றாவது நாள் சிவன் மன்மதனுக்கு உயிர் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. மன்மதன் தனது தவறை எண்ணி சிவனிடம் மன்னிப்பு கேட்கிறார். என்று கதை அமைகிறது
எம் அன்பு குரும்பசிட்டி,உறவுகளுக்கும் ,தேசம் கடந்து வாழும் அனைத்து உறவுகளுக்கும் ,முத்துமாரி அம்பாளின் அருட்கடாச்சம் கிடைக்கப்பெற வணங்கி,இந்த youtube. சேனலின் இந்த அரிய பதிவினையும் கண்டு மனம் மகிழ்ந்து , subscribe & like பொத்தான்களையும் அழுத்தி எமக்கு ஆதரவினை தந்து உதவுங்கள் .
subscribe & like
www.youtube.co....
www.facebook.c....
home
Vvvvgood
😘😘😘😘😘😘😘
Sa kan kuliru thu brow