செய்வினை கோளாறு Problem வர்ற வரைக்கும் Yarume...??? Nampa Mattanga...??? Appavi pasanga Tamilnadu 🫣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • பொறாமை புத்தியும் கெட்ட சிந்தனையும் எண்ணமும் உடையவர்கள் நம்முடன் உறவாடிக்கொண்டே நமக்கு பில்லி சூனியம் மந்திரம் போன்ற குறுக்கு வழியில் நமக்கு கெடுதல் செய்யும் மாக்களுக்கு தான் சேர்க்கின்றன சொத்தும் செல்வங்களும் மட்டுமல்ல தான் செய்கின்றன பாவங்களும் தன்னுடைய குடும்பத்துக்கு தான் என்பதை மறந்த இந்த மு கூக்களை என்னவென்று சொல்வது...???

ความคิดเห็น • 4

  • @SuryaSurya-db5vk
    @SuryaSurya-db5vk 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @muttalinvaalkkai
    @muttalinvaalkkai 4 หลายเดือนก่อน +1

    உண்மைதான் நண்பர்களே இந்த துன்பத்தை சந்திக்கும் வரை இந்த கொடுமையான விசயத்தை சந்திக்கும் வரை மனித மனம் ஒத்துக்கொள்ளாது இந்த துன்பம் ஒரு வகையான சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும் 😢😢😢

  • @avfcpattukottai4715
    @avfcpattukottai4715 4 หลายเดือนก่อน +1

    😂

  • @VairaKumar-q6z
    @VairaKumar-q6z 3 หลายเดือนก่อน

    😂