தஞ்சாவூரையே மணக்கவிட்ட வாண்டையார் வீட்டு கறிவிருந்து!😋 பாக்கும்போதே எச்சில் ஊறுதே😋
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
- #thanjavur #vandaiyar #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
செல்வந்தனாக பிறப்பதை விட செல்வந்தனாக வாழ்வது தான் முக்கியம் அது இவருக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது .....
💯❤👌
@@senthilmurugesan5418 ஊரை கொள்ளையடித்து உலையில் போட்ட கள்ள திருட்டு பு*டா மவன் தான் அவன்
👍
💯❤🎉
செல்வந்தராக இருந்தாலும் அவரின் எதார்த்தமான பேச்சும் சிரிப்பும் உண்மையை உள்ள படி பேசுவதும் சிறப்பு ஐயா❤ 🥰🥰
❤ உன்னதமான வார்த்தைகள் முகத்தை பார்த்து சொல்லி விடலாம், மா மனிதர்🙏
@@mayilaifood9080 கள்ள பயலுவோலே திருட்டு பயலுவோ. மோசமான கும்பல். இவன் பக்கா திருட்டு பயடா
Fork சாப்பிடுவேன் beef சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக இவர் பேசுவது இவர் மேல் மரியாதை மேலும் கூடுகிறது. நல்ல மனிதர். அனைவரையும் மதிக்கும் ஒரு பந்தா இல்லாத எளிமையான மனிதர்.
@@lawrences9125 மயிரு
Adhu Fork illa Pork murugesa
Pork 😂😂
@@Alphamale97511😂😂😂
Dee pork and beef sappuda nalla manusana.. nee uruda
ஐயா அவர்களுடைய பேச்சு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. நீண்ட நெடிய பாரம்பரியமான குடும்பமாக அவர்கள் இருந்தாலும் அவரிடம் இருக்கும் அன்பும் குணமும் யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
உள்ளதை உள்ளபடியே சொல்கிறார். வெகுளியாகப் பேசுகிறார். இப்படிப்பட்டவர்கள் இக்காலத்தில் மிகமிக குறைவு. நல்லமனிதர்.
@@RaviChandran-xm5gn அவன் வெகுளி அல்ல. திருட்டு கள்ள கும்பலை சேர்ந்தவன்
வெள்ளிகிழமை ஆன்மீக மலரில் மஹாபெரியவா கும்பகோணம் சதுர்மாசம் விரதத்தில் மக்களுக்கு அன்னதானம் போட்டு வரும்பொழுது மடத்தில் மளிகை பொருட்கள் குறைந்து அன்னதானத்தை நிப்பாட்டும் நிலை வரும் என பெரியவரிடம் கூறியபொழுது கூப்பிடுங்கள் பூண்டி வீரையா வாண்டையாரை ..வீரையா வாண்டையார் வந்து சென்ற மறுநாள் ஒரு லாரி முழுக்க அரிசி & மளிகை பொருட்கள் ....அந்த வம்சம் .அன்ன தர்ம புண்ணியம் நின்று காக்கிறது
😅
தஞ்சை என்றாலே தனி சிறப்பு தான் அதில் பூண்டி ஐயா குடும்பத்திற்கு தனி சிறப்பு உண்டு 💛👍🤝
அப்படியா 😅
Poda pondu@@sivaganamT
ஒரு பு*டையும் இல்லை
Speciality of Tanjore poondi vandayar family . Why did you open colleges in different countries .? .
Indha pundailam ne potta maari comment matum than poda mudiyum,ngommla ne oru appananku poranthu iruntha nerla poi pesi paru pundaya kilichruvainga...@@Raj-xl5jo
செல்வந்தராக இருந்தாலும். எளிமையாக மனதில் பட்டதை பேசும் மாமனிதர் .....
இந்த சமூகத்தின் பெரிய மனிதர் என்பது அவரது பேச்சிலும், செயலிலும், சிந்தையிலும் தெரிகிறது.🙏
பழகுவதற்கு மிகவும் இனிமையான எளிய மனிதர் கல்வித்தந்தை பூண்டி வாண்டையார் வாழ்க
இதில் இருக்கும் கமெண்ட் எல்லாம் பார்க்கும் போது தான் தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய உன்னதமான மனிதர் என்று...🙏
உண்மை
😂😂😂😂
நல்ல மனிதர். கல்யாணம் ஆன தனியா போயிடுவோம். நல்லது. அருமையான பேச்சு
எங்கள் வாழ்வும் வளமும் உங்கள் குடும்ப கொடை
வாழ்க வளர்க
லட்சுமி கடாச்சமா இருக்கார் long live
சாப்பிடும் போது இந்த anchor நோண்டி நோண்டி கேள்வியா கேக்குறா.... இப்படி சாப்பிட போது பேசினால் வயிற்றில் ஒட்டாது.....
yes. He is interested to eat. But she keep asking questions 😁
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை மற்றும் யதார்த்தத்தை அருமையாக சொன்னீர்கள்.
சென்னைய பத்திசொன்னது 💯உண்மை என் அனுபவம்
இன்னும் சென்னைல தான் இருக்கியாடா பொட்ட பயலே😂😂😂
பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தா
இவர் சென்னை மக்களை பற்றி கரெக்டா நூற்றுக்கு நூறு சொன்னார் தேவை ஆதாயம் இருந்தா பழகுவான்க . ஊரில் உள்ள மக்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுவார்கள். என்னா நான் சென்னை ல அனுபவிக்கறன்
நீங்கள் பழகியவரும் ஊங்களை போல் பஞ்சம் பிழைக்க சென்னையை தேடி வந்திருபவராக இருந்திருக்க கூடும்..சென்னையின் பூர்வகுடிகளை சந்தியுங்கள் சென்னை பற்றிய உங்கள் எண்ணோட்டம் மாறும்
என்ன புண்டைக்கு சென்னை ல வந்த ஆம்பலதன கீல பூளு இருந்த இத பேச கூடாது டி பொட்ட
சென்னையை கெடுக்குறவனுங்களே ஊர் நாட்டானுங்க தான்
சென்னையில் அவனவன் வேலையை பார்க்க சரியாக இருக்கும் இது தவறு இல்லை
@@jaison3174correct bro
அய்யாவிடம் உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன் , எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் (மரியாதையைகூட ) உதவும் நல்ல மனிதர்
Anna enaku medical help theva paduthu naraiya perukitta help kekura but epdi reach pandrathu therila iyya kitta epdi anna helpku reach pandrathu konjam solluga anna
தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டு வாங்க கிருஷ்ணசாமி வாண்டையார் வீடு எங்கேன்னு கேளுங்க , சொல்லுவாங்க நேரா போய் கேளுங்க உதவி செய்ய வாய்ப்புண்டு செய்யிராங்களான்னு சரியா தெரியல உதவி கிடைக்க நிறைய வாய்ப்புண்டு
@@yogafoodlawthamizh7616 tnq anna
எல்லா உண்மையும் சொல்கிறார் சாப்பாடு இயற்கை யாக நன்றாக உள்ளது வருவோரை நன்றாக தமிழ் பண்பாடு உடன் உபசரிப்பு நன்றாக உள்ளது
நாங்களும் தஞ்சாவூர் தான் இப்படி நல்லவரை பார்க்காமல் இருக்கிறோமே னு வருத்தமா இருக்கு எல்லோரையும் பார்ப்பர்களா அவரை பார்க்க முடியுமா
Nice 💐🇮🇳👌😊
Naanum thanjavurthan Yaru venalum pakkalam nanum poie pathurukan
சென்னையை பற்றி தெளிவாக சொன்னார்கள் வாண்டையார் அவர்கள், பரம்பரை பணக்காரனுக்கும் புது பணக்காரனுக்கும் இவளோ தான் diffrent, மேன் மக்கள் மேன் மக்கள்தான்
Correct bro
சென்னைக்கு ஏண்டா பிச்சை எடுக்க வர்றீங்க 😂😂😂😂
Nenga thanda pichai எடுக்க poirukinga nanga இல்லடா...
@@bestbooksandmovies3222 atha யாரு சொல்றது....
@@vrnathan6535 டேய் பொட்ட பயலே எல்லோருக்கும் தெரியும்....நீங்க தான் சென்னைக்கு பிச்சை எடுக்க வர்றீங்க....சென்னைல இருந்து எவனும் தென்மாவட்ட
தத்துக்கு பிச்சை எடுக்க போறது இல்லை....எச்ச பயலுகடா நீங்க :)
என் உடம்புல உயிர் இன்றுவரை ஒட்டியிருப்பதற்கு நீங்க போட்ட ஒற்றை கையெழுத்துதா காரணம்
Why
@@esakkisiva3926 அவங்க கல்லூரியில் உடற்கல்வி படிக்க அத்துறையின் தலைவர பார்த்தேன் கிடைக்கல , அதன் பின் அய்யாவ போய் பார்த்தேன் சதாரணமா குட்மார்னிங்தா சொன்னேன் , என் மூஞ்சகூட பார்க்காம கையெழுத்து போட்டு குடுத்தாங்க , அய்யா கையெழுத்த பார்த்த உடனே நிர்வாகமே ஆடுனுச்சு உடனே இடம் குடுத்தாங்க , என் ஜாதகத்துல 8, 19, 24 வயது என மூன்று மரணகாலகாட்டங்கள் இருந்துச்சு 8 வயசுல தண்ணியில கண்டம் உறவினர் காப்பாத்திட்டாங்க , 19 வயசுல படியில இருந்து தவறி விழுந்து அதே பஸ்சுகுள்ள போயிட்டேன் ஆனா ஒரு அடிகூட படாம தப்பிச்சேன் , 24 வயசுல நடு காட்டாற்று தண்ணியில மாட்டிகிட்டேன் இந்த 2 கண்டத்துலயும் நான் உயிர் தப்பித்ததுக்கு காரணம் அய்யா 2003 இல் போட்டுக்குடுத்த அந்த ஒத்த கையெழுத்துதா காரணம் , என் தலையெழுத்தை திருத்தி எழுதிய கையெழுத்து அந்த கையெழுத்து, உடற்கல்வி துறை படிக்காம இருந்துருந்தா என்னால தப்பிச்சிருக்க முடியாது
Appadi enna pannaru
@@fdgaming3322 இந்த பக்கத்துலயே என்னுடைய இன்னொரு மெசேஜ்ல தெளிவா எழுதிருக்கேன் பார்த்துகங்க
மேன்மக்கள் மேன் மக்களே....
அய்யா !!! தங்களின் கல்வி நிறுவனத்தின் கல்வி பயின்ற ஓர் அரசு ஊழியர் நான்... தங்களை பார்த்த இந்த தருணம்... நான் மீண்டும் பிறந்த உணர்வு... சகோதரியின் உரையாடல் அருமை.. அய்யா.... உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்.... ஆசிர்வதியுங்கள்.... என்னைப் போல் லட்சம் பேருக்கு கல்வி தந்த கடவுளே... வாழ்க!!! பல்லாண்டு... அன்புடன்... நன்றியுடன்.. . உ. வேலாயுதம் திருவாரூர்.. ❤❤
ஊர்ல எல்லாரும் வெட்டியா இருக்குர மாதிரியும்...இந்த மெட்ராஸ்ல இருக்குவங்க மட்டும் தான் வேலை செய்ற மாதிரியும் பண்ணுவாங்க...!! இந்த வரிகள் 100% உண்மை!
சிரிச்சா எங்க அய்யா சீனி கரும்பு❣️ சின்ன புள்ளையும் அவரை விரும்பும் 💯
நன்றி கெட்ட உலகம் என்பதை புரிந்து கொண்டார். நல்ல உண்மை.
எங்க ஊர் தஞ்சாவூர் 🔥🔥
இப்பிடி ஒரு மனுஷன அருமை னய பேச்சு ❤❤❤
Brave man with golden heart
What is history? When he shown his bravery
His bravery called since he is wearing 25 kg gold and coming in public without any protection and panic.
நல்ல யதார்த்தமான மனிதர்...
😂😂😂I think she is the first woman sitting equally to him and eating.
Nee paathiya 😂
Ava saptala?? Kadaisi vara urutite thana irunthaa 😂
Beef சாப்படுவேனு உன்மைய சொல்லியமைக்கு நன்றி அய்யா. நானும் உங்கள் கல்லூரி மாணவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்.. Saravanan from dharmapuri
He owns college too?? May I know which college.
U are really so proud.
He is a great man.
@@Praneetha9985 Most of the students in that college are studying free of cost!
poondi pushpam college!
@@cityscape05 Thanks for the info
Dharmapuriyaa? enna jadhi? mukkulamaa?
நல்ல மனிதர் 🙏👍👏👌
😂
யாருக்காகவும் உதவி செய்ங்க..sir.saibaabaa அருள். மிகுந்தவர்கள்.
Nan Trichy la paduchen,appo nan Thanjavur ku pakkathula oru womens arts and science clg ku culture program ponen,anga poi patha 6000 students ku ellorumkkume Lunch sapadu available,End of the day la than evara pathen,i think 2011to2013,appo patha mathiri eppovm irrukkaru...pushpa mala clg,appo ennakku antha clg la oru gril friend ananga avanga roompa poor family ,avangaloda sudty fees ellame free nu sonnanga,ethu ellame unmaithanu nu pinnala than therunchu...he is always altimate....
@@VigneshKrish-li3ol gril friend ah
Long live Vandaiyaar 💐💐💐🙏🙏🙏
உண்மையிலேயே இராஜராஜ சோழன் போல வே ஐயா வாண்டையார் அவர்களை பார்க்கும் போது தோன்றுகிறது அவர் உணவு வகைகளை மிக அருமை அதிலும் அவர் விரும்பிய நான் வெஜி உணவுகளை விரும்பி உண்ணும் அவர் வெளிப்படையாக வெள்ளை மனத்தோடு பகிர்ந்து கொள்கிறார் !
அதுவும் beef pork கறி
ராஜராஜன் சோழன் உண்மையான வரலாறு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட..!
சூப்பர். மேன்மக்கள் மேன்மக்களே 🌹🌹🌹
அவர் சொல்லுவது உண்மை.. நான் சிறு வயதில் இருந்து மாட்டு வறுவல் சாப்பிடுவது, உடற்பயிற்ச்சி செய்யும் போது தினமும் சாப்பிட்டால் மட்டுமே எனக்கு உடலில் உடலில் வழு இருப்பது போன்று உணர்ந்தேன் ... சமீப ஆறு ஏழு ஆண்டுகளாக அதை சாப்பிட வேண்டாம் என்று தவிர்த்தேன்... பின்பு என் மனநிலை, கோபம், உடல் சத்து எல்லாம் என்னை அறியாமல் குறைந்ததை உணர்ந்தேன்.. மீண்டும் இப்போது ஒரு மாத காலமாக சாப்பிடுகிறேன் இப்பொழுது நன்றாக உள்ளது...
ஆதலால் நமக்கு பிடித்த உணவை நன்றாக சாப்பிடலாம் அளவோடு.. அதுவே ஆரோக்கியம் ❤
uruttu nallaa uruttu
நல்ல மனிதர் வீட்டில் விருந்து என்று போடுங்க வாண்டையார் என்றுஅட முடியை சேர்க்காதீர்கள் நல்ல பேசுறாரு உங்கள் பேச்சுக்கு மட்டுமே அனைத்து சாதியினரும் உங்களை விரும்புவார்கள்
அவரு வாண்டையார் வம்சாவளி இது அரசர்களிடம் முன்னோர்கள் பெற்ற பட்டம்
@@ttmsnsons கள்ளர் கும்பலே திருட்டு கும்பல் என்று எந்த ஊரில் கேட்டாலும் சொல்லுவார்கள்
Perfect gentleman ❤❤❤❤. Naadamai sir. Very Richman and helping person❤🎉🎉🎉.
கண்களில் கண்ணீர். ஆம் ஆனந்தக்கண்ணீர்.
மிகவும் யதார்தமாக எந்தவித அதிகார தோரனையும் இல்லாததுபோல் சாதாரணமாக பேசுகின்றார், நான் சிவகங்கை மாவட்டம் எனது பக்கத்து வீட்டு நண்பர் 93,94ல் ஐயா அவர்களது குடும்ப கல்லூரியில்தான் MSC மிக குறைந்த செலவில் படித்தார் சிறந்த கல்விச்சேவை செய்கின்றார்கள். 1990 வரை தமிழ் நாட்டில் பணக்காரர்கள் என்றால் பூண்டி வாண்டையார் மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் என்றுதான் சொல்வார்கள் , தற்போது அரசியல் வாதிகள் லட்சக்கணக்கான கோடிகளை குவித்து பெரும் பணக்காரர்களாகி விட்டார்கள்.
அய்யா அவர்கலை நேரடியாக பார்க்க முடியல நான்பக்கத்து ஊர்ல இருக்கிறறேன் அய்யா அய்யா தான்
தஞ்சை மா மண்ணர் .❤
மன்னர்
Very calm and Composed person. Not even a single time he showed off. Hats off to you Sir. 🙏
தஞ்சையில் உதித்த மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர்.சிறந்த படைப்பாற்றல் மிக்க அனைவரிடமும் அன்புடன் மரியாதை செலுத்தும் யதார்த்தமான மனிதர். He has running the vandayar group of institutions in Thanjavur which includes ITI, Engineering college,arts and science, Educational, polytechnic which comes under vandayar memorial educational trust . through this over lacs of students educated as free of cost whom ever belogs economically low background .also he ows vandayar mahal and wonderland water park which located in thanjai-trichy national highways.he is the Godfather for their society people and respectful person .earned all over Thanjavurians respect and love.words and space are not enough to describe about what he had done for society welfare..Proud Thanjavurian and vandayar dynastian🔥
மிகவும் அழகான எதார்த்தமான பேச்சு
மேன்மக்கள் எப்போதும் மேன்மக்கள் தான்😊...
உங்களை நான் வணங்குகிறேன் உங்கள் ஐயா வணக்கம் பேச்சு எனக்கு மிகவும் உங்கள் நடை உடை பாவனை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது 🙏🙏🙏🙏
என் உயிரைக்காத்த உன்னத மனிதர் அய்யா நீங்க , என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நான் கடமைப்பட்டுருக்கேன்
உயர் குடும் கண்ணியம் பண்பாடு யதார்த்தமாக இருப்பது அருமை
Azhar BAQAVI.
Kind hearted person. They are gem of people. ❤❤
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா
100% true words uncle. Chennai la near house la enna pakkathula oruthan thanni ketta kuda thara mattainga .. because therudan yaru nallavan yaru nu find panna mudiyathu
Nee enah aaluga ena patta peyar nu find pana mudiyathu athana😂
சோல தேசத்து தேவர் ❤❤❤❤❤
அருமையான நெகிழ்வான நேர்காணல்
Ayya is genuine..we, personally know entire family last few generations..greatest humanity...and humble person
Sir very very Gentleman
5:46 anchor thakapattarrrrrr😆😆😆
Thanjavur good person vandayar 🎉🎉❤
Mr. Vandiyar inputs are true. He is taking facts. Highly appreciated. Salute.
I completed my BSc and MSc in Physics from 2002 to 2077. I have always regarded your father as an exceptional individual, much like a figure of great respect and admiration. He has truly embodied the principles of Gandhi and made a significant impact. I deeply respect him because I was able to complete my undergraduate and postgraduate studies for only 15,000 INR. Such affordable education is rare in India, and his efforts are commendable. Thank you so much for everything, and it was a pleasure to see you in the video.
பழகிப்பாருங்கள் எங்கள் பாசம் புரியும்
ஆம்
மூத்த தமிழ்இனம்
தேவர் இனம்
கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை அண்டி அடைக்கலம் கேட்டு வந்தான்
எங்கும் பாதுகாப்பு இல்லை
வெள்ளைக்கார ஓநாய்கள்
மறுபுறம் கூட இருந்தே தாழ்ந்த சாதி எனற போர்வையில் வெள்ளைக்காரனுக்கு காட்டிக்கொடுத்து
வெள்ளைக்காரன் ஆட்சியை விரும்பி நிலைநாட்ட
துடித்த துரோகிகள்
அனைத்தையும் மீறி மருதுபாண்டியரர்கள் மாவீரர்கள்
நாடு இழந்தாலுய்
வீடு இழந்தாலும்
ஏன்
உயிரையே இழந்தாலும்
உயிர்பிச்சை கேட்டு அண்டி வந்தவனை
ஒபாபடைக்க முடியாது
உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என கர்ஜித்த இனம் தேவர் இனம்
ஆண்ட வீர தமிழர் பரம்பரை
நல்ல மனிதர் 👍
அனைத்து இறைச்சியும் சாப்பிடுவேன் என்று ஒளிவு மறைவின்றி பேசும் உங்களின் வெளிப்படையான மனதிற்கு வாழ்த்துக்கள் ஐயா அதனுடன் பேசுவதற்கு வேறு நேரமே இல்லையா சாப்பிடும் போது பேச கூடாது என்றார்களே முன்னோர்கள் அதை யாரும் மதித்து கேட்டபது போல் தெரியவில்லை, பாட்டன் தாத்த அப்பா பெருமை பேசும் அனைவரும் அவர்கள் சொல்லிச்சென்ற சாப்பிடும் போது பேசாமல் சாப்பிடு என்ற பொன்மொழியையும் மனதில் நிறுத்தி நன்கு சாப்பிட்டு விட்டு தங்களின் பெருமையை பேசலாம் அதேபோல் கேள்வி கேட்பவரும் முன்னோர்கள சொல்லிய பொன்மொழிகேர்ப்ப விருந்து அருந்தி முடித்த உடன் அவர்களின் பெருமைகளை அறிந்து கொள்வதே முன்னோர்கள் சொல்லிய வார்த்தைகளுக்கு பெருமை சேர்க்கும் என்பதை மறந்து விட்டார்கள் போல,
1984 to 1987 moonru varusham poondi kallooriyin vazhkai sorgam indru naan en kudumbathin muthal pattathaari Thanjai maavattathin pala kudumbangal thalaimueaikkum poondi AYYA kudumbathirku nanri sollum vazhga vaandayaar kudumbathin pugazh🎉🎉🎉❤❤❤
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது
Super dialogue sir... namellam vellai ilatha mathri..😂
ஐயோ இப்போது கீழே இருக்கும் கமேன்ட்டுகளைப் பார்க்கும் போது பெரிய குணமுடைய மனிதர்களாகத் தெரிகிறது.....ஐயா இவர்களை பற்றிய செய்திகள் உள்ளது உள்ளபடி யான செய்திகள் இருக்கின்றனவா.❤❤🎉🎉🎉
அருமையான வாழ்க்கை அண்ணா ❤உங்கள் செயல்பாடு ❤வாழ்க்கை முறைகள் வாழ்க பல்லாண்டு நன்றி ❤
மக்கள் அனைவரும் எதையாவது எதிர்பார்த்து பழகுகிறார்கள்...நூறு சதவீதம் உண்மை
சிதம்பரம். வண்டியர். சிவாஜி.சொந்தக்காரர்..அந்தகள்ளதெல். குறுநில. மன்னர்கள் போல. இருந்தவர். என். அம்மா. சொல்லி. நான் கேட்டது. சசி கலா.சொந்தக்காரர். கூட. கடவுள் madheri அந்த. கிராம மக்கள்.கொண்டாதனர்கலம்
Do not compare Sashikala with this family.
நடராஜன். சம்பந்தி.vandear.ஶ்ரீநிவாஸ்..vandeyar.இஸ். மை. brother'..friend.my. brother'.k.partha.sarathy.be.ms.professor. I annamalai.university.so.I..and.my. family..know.about.marriyapavandear.sriniva.vandear..they.are.good.persons
Yov idhai nee thamizhiliyye comment pottu irukkalam.@@user-zx8us4ir5v
TTV dinkaran sampantho@@jayakumarperianayagam6506
@@jayakumarperianayagam6506 Saikala belongs to very ordinary family.
Greatman of my generation.
வாழ்க வளமுடன்... வளர்க தலைமுறை ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க தலைமுறை.....
Yes good sir
Sapduttu petti edunga illana edushuttu sapdunga kannukku munnadi ellam vachutti sapda vidatha mathri iruku illna oru cup coffe oda edunga
இவரைப் போன்ற நல்லவர்கள் ஏன் அரசியலில் பதவியில் வருவதில்லை
உங்கள் கேள்வியில் பதிலும் இருக்கிறது.. நல்லவராக இருக்கிறார் எப்படி அரசியலுக்கு வர முடியும் நண்பா...
அந்த அய்யா உண்மை யா பேசுறாரு அரசியல் கு சரிப்பட்டு வர மாட்டார் 😂@@shankarshan1755
@@shankarshan1755Yes😊
Ayya & their elders are authentic Congress man family, but they can't take any advantages from the party !!!
நல்லவர் அரசியல் இபோதய நிலையில் வருவது இல்லை
பூண்டி ஐயாவுக்கு வணக்கம்
தமிழ் போல் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் பல்லாண்டு 🎉🎉❤❤❤ பெங்களூரில் இருந்து மு முரளிதரன்
நல்ல மனிதர்.
Pork and beef sappeduven , transparent ta sollittaru great sir
When i was in school days he used to come to Thanjavur stadium for walking and exercise he used intract with us during our practice. Kind person.
I came to know through my friends they are very loyal and affectionate to poor peoples... God bless you Sir..they gave lots of free of education to poor peoples and gave government jobs in their college..❤
Enga ayya vandaiyar.. Jathi Thalaivan illa da ivar anaithu makkalukm thalaivar.. Kuda iruntha sela alla kai thaan Peru keadukm Ana ayya epavm nallavar
அருமை ஐயா ஆனால் வியாழக்கிழமை வடநாட்டு சாய்பாபா நிங்கள் வணங்குவது வியப்பாக உள்ளது நம்நாட்டு கருப்பு சாமி மதுரை வீரனையும் வணங்க கேட்டு கொள்கிறேன்🎉❤❤
Telugu mannar kudumba vagayara sai baba kumbida vaaipu irrukku
Highly broadmind Jamin, extremely grateful
Azhagu And Arivu Sir You are a gem❤
ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு.சூப்பரா உண்மைய மட்டும் பேசுரிங்க.இதுதான் மாமனிதர் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌺🌹🌹🌹
Very great words by most respectable legend.
அருமையான பேட்டி துளசி வாண்டையார்அவர்களுக்
கு வாழ்த்துக்கள்
Good speech sir👌👌100% true .
Seriously I love you ... Your way of life style and speaking
அய்யா அவர்கள்
கால்பந்து விளையாட்டை நேசிப்பது சிறப்பு
Bro including badminton
Great. Very excellent. practical. He has spoken the fact. He resembles Shivaji sir.
Yes he is similar to Sivaji.
இப்படி ஒரு நல்ல மனிதரா? ஆச்சரியமாக இருக்கு. தமிழில் உள்ள Hero க்கள் எல்லாம் தலைக் கனம் இல்லாமல் எப்படி இருகனும்னு இவர்கிட்ட கத்துக்கிறனும்.
கொடுத்து வச்ச anchor தஞ்சை ராஐவுடன் விருந்து !!!!