"பொன்முடி போல பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவாங்க..!" பழ. கருப்பையா ஆவேச பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2023
- அமைச்சர் பொன்முடி கைது மற்றும் பின்னணி குறித்து பழ. கருப்பையா ஆவேச பேட்டி
#ponmudi #palakaruppiah #edraid #behindwoodso2
சென்னையிலிருந்து சீரடிக்கு 6 நாட்கள் ஆன்மீக சுற்றுலா!
சீரடி சாய்பாபா, மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மற்றும் பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில் போன்ற முக்கிய ஆன்மீக தலங்களை ஒரே பயணத்தில் தரிசிக்கும் வாய்ப்பு.
Chennai to Shirdi from December 25th to December 30th, (6 days journey).
Medical facility, healthy vegetarian food, accommodation, with all facilities.
SRMPR Global Railways
For booking visit www.srmprrailways.com
Call - 8008 800 800.
Trip Details:
✅ Chennai to Shirdi
✅ 25 December 2023
👉 Boarding Points: Chennai Egmore, Renigunta, Kadapa, Guntakal.
....................................
👉 Book Your Tickets Now:
Call us: 8008 800 800
#srmprrailways #srmprtrain #shirdisaibaba #shirdi #triptoshirdi🙏 #shirdiyatra
#mantralayam #raghavendraswamy #சீரடி #சாய்பாபா
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😊
L
@@samanthiramu9514the best free
Power of melpathi Draupadi 🔥
@@samanthiramu9514
|S
a
பொன்முடிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு எனது கோடான கோடி சலிவுட்
நீதித் துறையை மிரட்ட ஆரம்பித்த விட்டார்கள் ! மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
🦅🦇🦉
முதலில் இவர்கள் வைத்திருக்கும் கல்லூரி, பல்கலைக் கழகங்களை அரசுடைமையாக்கப்பட வேண்டும்,
உண்மை .
கணக்கு காட்ட முடியா விட்டால் நஷ்ட ஈடு கொடுக்காமல்
All his properties should be seized
முன்னாள் அமைச்சர் பொன்மயிர் புழல் சிறையில் காலமானார்
@@Pallu93
😢😢😢😢😢😢
சரியான கருத்து சார்
சிறை தண்டனை தேவையில்லை. எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்து தமிழக அரசு கணக்கில் சேர்க்க வேண்டும். இதுதான் சரியான தண்டனை.
vaidyanathan super sir ஒரு ஒரு மந்திரி சொத்து அனைத்தும் govt accountil சேர்க்க வேண்டும்
PM care க்கு வந்த இதுவரை கணக்கு சொல்லாத பணத்தை என்ன செய்யலாம் 7.5 இலட்சம் கோடி ஊழல் (CAG) பணத்தை என்ன செய்யலாம் ?
பொன்முடியை முன்னோடியாக வைத்து அனைத்து திருடர்களும் உள்ளே சென்று களி தின்ன மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மிகவம் சிறப்பான கருத்து
பொன்முடி க்கு 3 ஆண்டு சிறை பத்தாது. குறைந்தது 7 ஆண்டு தண்டனை கொடுக்க வேண்டும்.
ஐயா இப்படி பேச ஒரு ஞானம் வேண்டும் கூடவே துணிவு வேண்டும் உங்கள் அளவுக்கு பேசும் ஆன்மா தற்போது இல்லை இது ஆன்மா பலம் உங்களை வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏🙏🙏
மோடி அப்படி என்ன துரோகம் செய்தார்?
கடவுளை கேடயமாக வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளை பின்புலமாக வைத்து பல கோடிகள் சம்பாதித்து தனது ரகசியங்களை அறிந்து விட்டால் கொலையும் செய்து உல்லாசமாக வாழும் ஈசா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் பங்காரு அடிகளார் இவர்களின் ஊழலும் கொலையும் பற்றி தைரியம் இருந்தால் பேச சொல்லுங்கள் பார்க்கலாம்.
❤❤❤❤
@@thangamthangam.p5686 muthalil, Tamil kalacharathirku mukkiyathuvam kodupathillai. Brahmanargal mattume Hindu endra manapakkuvam kondavargal…
அருமையான பதிவு
ஒசி சட்டம் நன்றாக தன் வேலையை செய்து நீதியை நிலை நாட்டியுள்ளது
நீதிபதிகளுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள் வாழ்க |
நீதி தேவதை நின்று காக்கிறது 🙏
Sweet to your mouth Sir😊🙏
துரைமுருகன்
எவ வேலு
இவன் இரண்டு பேரிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தால்
இன்னொரு தமிழ்நாடு வாங்கலாம்
இரண்டு கட்சி மே
தெளிவா இருக்கான் கொள்ளை அடிக்க
அருமை விளக்கம்
அப்ப அந்த நீதி தேவதை
பொள்ளாச்சி விவகாரத்தில்
எடப்பாடி விவகாரத்தில்
முன்னால் சுகாதார அமைச்சர் ஊழல்
ராஜேந்திர பாலாஜி
பாலு ஜூவல்லர்ஸ்
டாக்ஸி வழக்கு
சங்கர் ராமன் கோலை வழக்கு
ஜெயலலிதாவின் கொடை நாடு பங்களா
ஆகியவற்றில் நீதி தேவன்
கண்ணை மூடிக்கொண்டேன்?
சபாஷ்! பழ.கருப்பை யாவின் துணிவு பாராட்ட படவேண்டியது. அவரது presentation எப்போதுமே தெளிவானது சிறப்பானது. திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய பதிவாக இது உள்ளது.
கல்வியும், மருத்துவமும் அரசுடைமையாக்கினால் ஊழல் குறைய வாய்ப்பிருக்கிறது.
சரியாக சொன்னீர்கள் நண்பரே கல்வியும் மருத்துவமும் ஒவ்வொருவருக்கும் சமமாகவும் தரமாகவும் அளிக்கப்பட வேண்டும் அப்படிப்பட்ட கொள்கையை கொண்ட கட்சிக்கு நாம் ஆதரவு கொடுப்போம்
ஆம் ஆம் உண்மை
@@sampathgopal6802
உண்மை .
கல்வி டிகிரி வரை ஃப்ரீ .
ஜாதி மத ஜெண்டர் பார்க்காமல் .
ஃப்ரீ லேப் டாப் மாதத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டாவுடன் குறைந்த பட்சம் 8ம் வகுப்புக்கு மேல் .
6 ம் வகுப்பில் இருந்தே இயற்கை இயற்கை விவசாயம் இயற்கை பாதுகாப்பு மரம் நடல் பற்றி பாடம் நடத்த வேண்டும் .
அக்னி வீர் சேரப் பயிற்சி அளிக்க வேண்டும் .
அக்னி வீர் சேர்ந்து ஆர்மியில் சேர வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு நீட் ஐஐடி ஐஐஎம் போஸ்ட் கிராடுவேட் போன்ற படிப்புகளில் 10% வெயிட்டேஜ் தர வேண்டும் .
10% ரிசர்வேஷன் அல்ல .
கட் ஆஃப் 400 மார்க் என்றால் 40 மார்க் .
தேச பக்தி வளரும் .
இந்தியாவை 100 துண்டுகளாக்குவோம் பாகிஸ்தான் கொடி ஏற்றுவது இந்தியா லிஞ்சிஸ்தான் வகையரா தேசத்துரோகம் நின்று போகும்.
உலகிலேயே தேசத்துரோகிகள் இந்தியாவில் தான் மிக அதிகம் .
அதீத ஜனநாயக சுதந்திரம் .
நாட்டை 100 துண்டுகளாக்குவோம் என்று சொல்லும் தேசத் துரோகிப் பயலுங்களை எந்த நாடும் அனுமதிக்காது .
குறைந்தது 10 வருட ஜெயில் .
இந்தியாவில் இவர்கள் ஜனநாயகவாதிகள் .
புரட்சியாளர்கள் .
தேசத் துரோகச் சட்டங்கள் - செடிஷன் லாஸ் - கடுமையாக்கப் பட வேண்டும் .
கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு சிறை அல்ல .
பேசிய எழுதிய உடனே .
குறிப்பிட்ட தண்டனை .
இந்தியா முழுவதும் .
எவனும் அவன் பர்த்டே இவன் பர்த்டே என்று வெளியே வரக்கூடாது .
இவர்களை அரசியல் காரணங்களுக்காக விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்பவர்களை உள்ளே போட வேண்டும் .
அரசியல் கைதி அல்ல .
A கிளாஸ் அல்ல .
கிரிமினல் போல .
தேசத் துரோகிப் பயலுங்களை விடக் கிரிமினல்கள் மேல்
Neet exam should be conducted. So that we will get good eligible Doctors.
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
கோட்டையில் இருப்பவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் குற்றவாளியே யாரும் யோக்கியன் இல்லயே
மிட்சம் மீதம் இருக்கும் மசாட்சியின் சாட்சியாக ஐயா அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்...வாழ்த்துக்கள்...❤
தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தால் தமிழகத்தை சிங்கப்பூர் போல் மாற்றி விடலாம். யார் செய்வது?
இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் களை ஆதரிக்க வேண்டும் 🙏🙏🙏
நீதி மன்றங்கள் மீது இப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது
சுத்தமாக இருக்கும் மனிதன் பேச்சில் சினம் சற்று அதிகமாக இருக்கும்.. ஐயாவை சந்திக்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்...
15 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன, ஒரே கட்சியில் அதிக ஊழல் அமைச்சர்கள் இந்தியாவிலேயே திமுகதான். தமிழ் மக்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும்.
இதாவது முப்பத்து ஐந்தில் பதினைந்து
பிய்யி ஜே பிய்யி லயும் அனைத்து திருடர் முன்னேற்ற கழகத்திலும் எல்லோரும் அதுவாவே இருக்கானுவலே
அண்ணாமலை ஒன்னும்
தெரியாத பாப்பா.
அய்யா,அனைத்து அரசியல் வாதிகளும் உள்ளே போகனும் உங்களையும் சேர்த்து.காமராஜர்,கக்கன், ஜீவானந்தம்,நல்லகண்ணு, ஆகிய தலைவர்களை தவிர்த்து,
யாராக இருந்தாலும் தண்டனையோடு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.கடந்த 20 வருட அனைத்து அமைச்சர்கள், MLA க்கள் சொத்துக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஒரு யோக்கியன் யாராவது இருந்தால் இதற்கு கையெழுத்து இயக்கம் நடத்துவீர்களா?
கோடியில் ஒருவார்த்தை அதுவும் ஆண்மையான வார்த்தை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை தகவல் - ஐயா-வாழ்த்துக்கள்.❤
ஐயா அவர்கள் மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது அண்ணன் பழ கருப்பையா இருக்க வேண்டிய இடம் தான் தவறாக இருக்கிறது ஏன் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது நீங்கள் ஒரு மாபெரும் ஆளுமை மிக்க மரியாதையும் உண்டு.அண்ணாமலை கரத்தை வலுப்படுத்த வேண்டும் அது தான் உண்மை சாத்தியம்
மொத்த திருடன்லயும் பெரிய திருடன் நொனாமலை ஓசி சோறு ஓசி வீடு ஊர்க்காசுல ஊர்வலம் எல்லாம் எவன் காசு
@@susindranshanmugam4719கொத்தடிமையாகவே இருந்து சொச்ச காலத்தை முடித்து விடு....
பழ.கருப்பையா சில சமயங்களில் உண்மையை உரக்கச்சொல்கிறார். இவரை ஆதரிக்க வேண்டும்.
ஐயா நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் இந்த மாதிரியான மந்திரிகளை வெளியே விடகூடாது
இதற்கு முன் தண்டனையை எதற்காக மாற்றி வழங்கினார் ஏன் மாற்றி வழங்கினார்?
நீதி பிறழ யார் காரணமாக இருக்கிறார்களோ அவர்களும் தண்டனை வழங்கவேண்டும்.
சாதாரண கவுன்சிலருக்கு கூட எதிராக சாட்சி சொல்ல நம் நாட்டுல மக்களுக்கு பா... எப்படி அமைச்சருக்கு எதிராக.....
தலை சிறந்த தீர்ப்பு
வாழ்த்துக்கள்
தற்போது இந்த நாட்டிற்கு மோடி தான் தேவை என்பது புரிவதற்கும் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் ஐயா
அய்யா அவர்களின் முகத்தில் தெரியும் சந்தோஷம் நல்ல சிந்தனையாளர்களின் நிலைப்பாடு.
உண்மையினை சொல்றீங்க அய்யா....
முன்னாள் அமைச்சர் பொன்மயிர் புழல் சிறையில் காலமானார்🙏
😄😄😄😄😄😁😁😁😁😁😁
In Villupuram all' the roads are totally substandard quality and which is eaten by Ponmudi
That is Dravidian Model
இதுபோல இன்னும் எத்தனையோ பேர் மீது வழக்கு இருக்கும்போது இவரை மாத்திரம் சொல்வது சிறந்ததல்ல. இதுபோல வழக்குகள் உள்ளவர்கள் மீது சீக்கிரத்தில் வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்பு கொடுத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அனைத்து தரப்பிலும் இவ்வாறு இருக்கிறார்கள்.
ஓசி வரிபணம் தன் கடமையை செய்கிறது
முத்துசாமி ன்னு ஒரு பழைய அண்டா இருக்குது.. சாராய த்துறை..
ஐயா நல்ல தலைவர்கள் வரும்போது அவர்களை ஆதரிங்கள் இல்லையென்றால் ஊழல்வாதியில் தான் மறுபடியும் வந்து விடுவார்கள். காமராஜர் ஐயாவை இப்படித்தான் தோற்கடித்தார்கள். மோடி ஐயாவை ஆதரிங்கள் நாடு நலம்பெறும் வளம் பெறும். 🙏
எந்த 🌹 🌹 🌹 டுங்கியாக இருந்தாலும் ராகி களி உடலுக்கு நல்லது 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
அதும் ஓஷில 😂😂😂😂
தமிழ்நாடு அரசு9 லட்சம் கோடி கடனில் இருக்கின்றதுஅமைச்சர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கி தமிழ்நாடுகடனை அடைக்கஅடைக்க வேண்டும்
தைரியமா பேசுகிறார் பழ கருப்பையா! பாராட்டு😢
உப்பை திண்டவன் தண்ணி குடிப்பான்.கொள்ளை அடித்தவன் கம்பி எண்ணுவான்.
ஆட்சி மாறும்போது காட்சி மாறும்...அரசியல்...
வணக்கம் ஜயா இப்படி பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் உங்கள் தைரியத்தை பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்
Very clear speech. Yes sir all ministers should be in jail.
ஆமா சார் புடிச்சு இந்த அல்லா திருட்டு திராவிட பசங்களும் ஜெயில்ல போடுங்க சார்
ஆமா பாவம் பொன் கூந்தல் 25 வயசுல மொத்த அரசியல் வாழ்கையை இழந்து வீட்டுக்கு போகிறார் அட போயா சாக போற காலத்துல வீட்டுக்கு போறான் அவன் lipstick வாயன் எல்லாம் 85 வயசுல சுடுகாடு வா வா நு கூப்பிடுது இனிமே எது போனால் என்ன உண்மையில் அவனுக தான் ஜெயிச்சானுக😂
மிகவும் சிறப்பாக.உள்ளது.
Great speech and worth of interview 🎉🎉🎉🎉
😎🇮🇳பேராசை பெரு நஷ்டம் என்ற பழ மொழி இன்று நிரூபனமானது. 👍✌️😜
பத்தாது இவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்யவேணாடும்
மேல்பாதி திரெளபதி அம்மன் பழிக்கு பழிவாங்கிவிட்டார் இதுதான் உண்மை நன்றி வணக்கம்.
முடியை கட்டி மலையை இழுப்போம்...
போனா முடி.. பொன்முடி..
வந்தா மலை.. அண்ணாமலை..
😊😊😊😊
பொன் மயிர் கொள்ளையனுக்கும் இனி தொடர்ந்து வரும் மற்ற கொள்ளையன்களுக்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனை கொடுக்க பரிந்துரையுங்கள்.😮😮
கோடி கோடி கோடியாக.. சொத்து சேர்க்கிறார்கள்..ஏழை எளிய மக்களை இவர்கள் நினைப்பது இல்லை...
தமிழ் வளமை அருமை,
11:57 400 கோடி ஈரோடு தேர்தல்
தண்டனைமட்டும்போதாது.கொள்ளையடித்த அனைத்துசொத்தையும் பரிமுதல்செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும்.செய்வார்களா????!!!!!!
மிகவும் சிறப்பு ஐயா வணக்கம்
எந்த கொள்கையும் இல்லை மக்களின் நலனுக்காக திட்டம் இல்லை
Great speech 👏👏👏
கமெண்டுகளை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் அய்யா போன்றவர்களை ஆட்சியில் அமர வேண்டும் மக்கள் உணர வேண்டும்.
இரண்டு கட்சியிலும் நிங்கள் இருந்த போது உங்களுக்கு என் தெரியவில்லை என்ற
கேள்வி பேட்டியின் கடைசியில் கேட்க வேண்டிய கேள்வி
அருமை ஐயா
பல நீதிபதிகள் நிதி பதிகளாக உள்ளனர்
God.... Speech... ❤❤❤
தவறுசெய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.
துணிச்சலான பதிவு..... வாழ்த்துக்கள் அய்யா...
அய்யா எனக்கு ஒரு நம்பிக்கை அண்ணன் வைகோ திமுகவில் இருக்கிறவரைக்கும் திமுகவை முடித்து வைத்து விட்டு தான் வருவார்
Aamay=vaiko.
Yes
*Amazing talk, Bravo Mr. Karuppiah, please talk more about these corruption monsters to the young generation very often and in many social media platforms.*
hai
Hat's off to Justice
துணிச்சலான நீதியரசர்கள் நாட்டிற்கே பெரும்சொத்து பாதுகாக்கபடவேண்டும்.
எவனும் மக்களின் நலனுக்காக இல்லை இந்த அரசியல் வாதிகள்
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்.
நாலடி... அருமை ஐயா
நீதிபதி ஐயா உங்களை வணங்கிறோம்
அமைச்சர் கைது செய்திகளை கேட்டு
மக்கள் மகிழ்சியாக கொண்டாடுகிறார்கள்
நன்றி அய்யா.. அருமையான பேச்சு. டோலி ஒரு உலக மகா ஊப்பி
திரு.கருப்பையா அவர்கள் முதல் முறையாக திமுகவின் அமைச்சர்களை மிகவும் அசிங்கமாக கொச்சை படுத்தி குற்றம் சாட்டியுள்ளார்.சூப்பர்.ஜெய்ஹிந்த்.
சட்ட சபை யும் அதிகாரி களின் சொத்து பறிமுதல் செய்யணும்
உங்கள் திமிரான தைரியம் மிகுந்த பேச்சு பிரமாதம்
ஐயா கலைஞர் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து விவசாய முதலாளிகளை மிரட்டினார் ஆனால் இவர்கள் பிளாட் உச்ச வரம்பு சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது ஒர் குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பிளாட்டுகள் இருக்க வேண்டும் இப்படி வந்தால் விவசாய நிலங்கள் பாதுகாக்க படும்
True message ayya
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
இதை கட்சி பாகுபாடின்ரி தமிழக அரசியலின் சாக்கடை தூர்வாரல் என்பதாகும்😊
ஊழல் வாதிகளுக்கும் தனிகோர்ட் இருப்பதுபோல் தனியாகக் காராக்கிரஹம் கட்டப்பட்டு அதில் உணவு இல்லாமல் தூங்க வழியில்லாமல் கைகால்கள் கட்டப் பட்டு உயரமான இடத்தில் வைக்கப்பட வேண்டும்
எல்லா அமைசர்களும் கூண்டோடு சிறைச்சாலைக்கு
செல்லவழிவகுத்துத்தந்த
தெய்வசிகாமணிக்கு மிக்க நன்றி மக்களே.
நீதிபதியே லஞ்சம் வாங்கினால் நாடு எதற்கு
பழ.கருப்பையாவின் கருத்துக்கு பழ.கரு.பழனியப்பனின் பதில் எப்படி இருக்கும்???
கண்டிப்பாக கரு பழனியப்பன் அவர்கள் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச முடியாது
கரு. பழனியப்பனின் பேச்சிலும் பேச்சின் தொனியிலும் அறிவில்லாத மனிதன் என்பது புரியவில்லையா?
பழ கருப்பையா அறிவானவனா வாங்கும் காசுக்கும் ஏறும் மேடைக்கும் தகுந்தபடி வாய வித்து பொழைக்கறவன்
100percent Correct
@@AshokKumar-dt4rb அவர் அறிவில்லாமல் பேசிய 5 விஷயங்களை பதிவிடவும் மக்களுக்கு அவர் முட்டாள் என்பதை தெரிவிக்க உதவும்
அண்ணன் பழகருப்பையாவுக்கு.
மிக்க துணிச்சல் வாழ்த்துக்கள்
ஏழ்மை இருக்கிற வரை இவர்கள் ஆட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
சாகும் போது நல்லவிதமாக சாக வேண்டும் அதுதான் உண்மை யாக வாழ்ந்ததிற்கு அடையாளம்
ஐயா அருமையாக கூறினார் 😂
The lower court judge must be investigated and send to jail for her injustice to justice
🌴🌴ஐயாஉனக்கு.100000000. நன்றி. 🙏🙏🙏🙏🙏உன்மையைபேசியதர்கு. இந்ததையிரியம்யாருக்கும்இல்லை🙋♂️🙋♂️
அருமையான கருத்துக்கள்
Valthukkal Ayyaa VALGA PALLANDU THANGAL PANI SIRAKKATTUM
சிறந்த விளக்கம் ஐயா...
நன்றி அய்யா
எல்லாம் சரி... திமுகவோ/அதிமுகவோ - உனக்கு அமைச்சர் /வாரிய பதவி ஏதேனும் கொடுத்திருந்தால் உன் பேச்சே வேற லெவல் -சரி தான் போயா !!!!....✍️
Amma Pathavi kotukathathal katgyai vitu valiyariyavar than entha kurpiya.
அருமையான பகிர்வு
Waazga.palavarusangal.pazakaruppaiya.inda.kaalattukku.ungal.peachu.yaar.keappargal.nanri.
தமிழகத்தின் அதானி
சன் குழுமம்-சன் பிச்சர்ஸ், கலைஞர் குழுமம்-ரெட் ஜெயண்ட்ஸ்
சூப்பர் அய்யா