கலை ரசிகர்கள் நிறைந்த Madurai ! Bharathi Krishnakumar | அ.முத்துக்கிருஷ்ணன் - தூங்காநகர நினைவுகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 พ.ค. 2022
- அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய
"தூங்காநகர நினைவுகள்"
புத்தக அறிமுக விழா
பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை
உரைகள் :
பாரதி கிருஷ்ணகுமார்
மிஷ்கின்
சுந்தர்காளி
ஜே.ஷாஜஹான்
இரா.பிரபாகர்
ஆறு.மெய்யம்மை
விஜய் ஆனந்த்
Bharathi Krishnakumar speech at A. Muthukrishnan "Thoonganagara Ninaivugal" book launch
Mysskin
Shajahan
R Prabahar
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
#ThoonganagaraNinaivugal
#தூங்காநகரநினைவுகள்
#BharathiKrishnakumar
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
பாரதிகிருஷ்ணகுமார் கம்பீரமான பேச்சாளர்...
ஒவ்வொரு மேடையிலும் புதுப்புது செய்திகள்.
அறைத்ததையே திரும்பத் திரும்ப அறைக்காமல்...
சிறப்பு! வெகு சிறப்பு! நன்றி!
பெருமையுடன் மதுரைக்காரன்.
பசுமை நினைவுகளை பகிர்ந்து மனமகிழ்ந்து கொள்கிறது
Barathi krishnakumar speech superb sir
ஒரு கம்பீரமான மதுரைக்காரனை கண் முன் நிறுத்தி விட்டீர்கள். நன்றிகள் தல.
அருமையான பேச்சு மனதில் இறங்கி மீண்டும் பார்க்க தூண்டும் பேச்சு. புது பாரதியே.. ரதி போன்ற பேச்சு நகைச்சுவை ரிதம் இழுக்கிறது இந்த கல்லூரி கவிஞர் ராஜீவ்காந்தியை
ஐயா வாழ்க. தங்களுடைய வெளிப்படையான பேச்சு தங்கள் மீது மரியாதையும் காதலும் அதிகரித்து விட்டது. யாருய்யா யிப்டி பேசுவாய்ங்க......சாராயம் குடிச்சோம் .....சைட்டடிச்சோம்னீ........ஐயா வாழ்க.
பேச்சே கொண்டாட்டமா இருக்கு தலைவா!
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
மிகவும்
சுவையான உரை.
தோழர் அவர்களின் சொந்த ஊர் மக்கள் பற்றிய பேச்சு அருமை
தலைவரே மாற்றங்கள் வந்துதானேதீரும்.எத்தனையோபேர பாத்திருக்கிறேன்.ஓ மனிதா மனம் மிக்கமகிழ்ச்சிபெற்றது.நன்றி.
அழகான, இயல்பான,Very Humerus speech liked very much sir
அருமையான நினைவுகள் - நானும் யாழ்ப்பாணத்தில் நாவல்பழம் , நெல்லிக்காய் , மாங்காய் , கொய்யாக்காய் எல்லாம் வீழ்த்தி சுவைத்தவன் நண்பர்களுடன்.
நெஞ்சம் நிறைந்த நினைவுகளை மடை திறந்த வெள்ளம் போல் கொட்டியதை ஆவணப்படுத்தியதற்கு கபிலன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙇♂️🙇♂️🙇♂️
அருமை... அத்தனை அருமை...
அருமை உங்களின் ரசிகனாக உங்களின் பேச்சு என்னுள் தாக்கி ஒசூரில் ஓலங்களும் மாயா ஜாலங்களும் எனும் இயற்கை கதையை எழுத உள்ளேன். ஒசூர் புத்தக விழாவில் உங்களுடன் பேசிய மகிழ்ச்சியுடன் எழுத துடிக்கும் கவிஞர் ராஜீவ்காந்தி..
அந்த மண்ணில்
உங்கள் அனுபவத்தை
நானும்
உணர்ந்திருக்கிறேன்
Being a madurai vaasi loved your speech
ஐயா வணக்கம் ஐயா 🙏🏻
When I was young I went to Kalapur near SINGAMPUNARI to see drama and I saw T.R. Mahalingam sir drama Valli Thirumanam before his arrival I met him on the way to stage I requested him to sing his own song “Isai Tamizh nee seitha arunsathani”. He appeared as Murugan and started his song Isai Tamizh nee seitha arumsathanai. I remembered those days.
Excellent narration and memories
சிறப்பு
Excellent speech.
thankyou Bharathi sir
Tremendous sir I realized myself who iam
❤❤❤❤❤🙏🙏🙏🙏
ஆம்.. அக்காக்கள் உணவளித்தனர்..
Xyz of VANAKKAM
அன்றைய ஆங்கிலேய ஆர்வி சகோதரர்கள் இன்று வேறு வடிவில் இன்று ஒன்றியத்தினில்.
Madurai sirappu
❤❤❤
athi sivan
உங்களுக்கு இச்சிகை அழகு நன்றாக உள்ளது.
👍👃
இன்றய நிலை பற்றி பேசுமய்யா. நான் மதுர காரன் சுத்த தேவன்😇🙏👼
ding ding
😍
நாஞ்சில் நகரில் இருந்து மதுரை யின் மகா அழகை கேட்டு சிலகித்து நிக்குறேன்... நன்றி
Madurai great history ❤️
Engal vitili thinking undu ninaivuvaruthu
தோழர் பேச பேச கேட்டுக்கொண்டிருக்கலாம்
திருவாரூர் புத்தக திருவிழாவிலும் இப்படித்தான்இனிக்க இனிக்கபேசினார்
Tozar.maduraiyai.kan.munnadi.kattitega
allo
aya
immage
aa
என்னய்யா இப்படி ரசிச்சுருக்கீங்க
அதுசரி மதுரைக்கார்ருல....
sudalai house
ஆமாம் என்று எத்தனை முறை கூறுகிறார். குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
என்ன பேச்சு இது?
வெட்டிப் பேச்சு போலத் தெரிகிறது.