எல்லா புத்தகமும் போதி மரமல்ல | Bharathi Krishnakumar Speech | Chennai Book Fair 2022
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ก.พ. 2022
- எல்லா புத்தகமும் போதி மரமல்ல | பாரதி கிருஷ்ணகுமார் | Chennai Book Fair 2022
சென்னை 45 வது புத்தகக் காட்சியில் பாரதி கிருஷ்ணகுமார் உரை
#Theekkathir | #chennaibookfair2022 | #Bharathikrishnakumar
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
சிங்கம் கற்ச்சித்துக்கொண்டிருக்கிறது.
உங்கள் உடல் மொழி, சரியான உச்சரிப்பு,இனிமையான வார்த்தை அலங்காரம். அருமை.உங்கள் செருக்கா, கர்வமா, தன்மானமா எது என்று தெரியல எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Sir I am back with you always because you stand with truth.
தெளிவான பேச்சு 🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏
தெளிவான பேச்சு, அருமையான கருத்துக்கள் ,சிறப்பாக , வெளிப்படுத்துகிறார் .
சிந்தனையைத் தூண்டும் உரை! வாழ்க! நீர் எம்மான்!
Krishna kumar always rocks
முப்பது வெள்ளிகாசுகள்;, பொஸ்தகம்;, தவிர்த்தால் நல்ல உரை
பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சை முன்பு போல் ரசிக்கமுடியவில்லை....
இடையில் அவர் ஆடிய ஊசலாட்டங்கள் தான் காரணம்.
அருமை
செவ்வணக்கம்
Hair style sema iya 💐💐💐
முகவைபாலாஜி அருமை
திரைப்படக் கவிஞர்களை விடநன்றாகதான் பேசுகிறார்.
காணொளி வருவதற்கு முன்பே ஆடியோ பிளேயர் காலத்தில் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு இதைவிட நன்றாக இருக்கும்.
புத்தர் -புத்தகம் என்பது இவரின் கற்பனை எனத்தோன்றுகிறது.
பிறகு புஸ்தகம் என்பது என்ன
என்பதற்கு என்ன பொருள் சொல்வார்?
✔
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
What is his name? = Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
Revelation 5:11; 22:19;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..
அருமை
E2ee2
arumaiayana pechu ayya vazga vlamudan