சனீஸ்வரனால் பிரம்மனின் தலையை பறித்து சாபம் வாங்கிய சிவபெருமான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @mohanff2582
    @mohanff2582 ปีที่แล้ว +37

    ஆதியில் தோன்றிய நட்பு விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமான் 🙏🙏🙏😘

  • @rajkumarsingaravel932
    @rajkumarsingaravel932 2 ปีที่แล้ว +327

    விநாயகர் to சனிபகவாைன் (இன்று போய் நாளை வா)👌..! முருகன் to சனிபகவான்(நான் இருக்கும் திசை பக்கம் கூட வந்து விடாதே)💪💪 ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว +3

      சிவ சிவ
      அய்யா கடவுளுக்கும் கோள்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்.
      நம் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகரிடம் சனி என்ற சாதாரண கோள் செல்ல இயலுமா? அவரும் விநாயகரை வணங்கித் தானே ஆகவேண்டும்.
      நவ கோள்களின் தாக்கம்,
      மும்மலங்கள் உடைய உயிர்களுக்கு மட்டுமே. மும்மலங்கள்=ஆணவம் கன்மம் மாயை. கோள் என்ன செய்ய முடியும் செந்தில்வேலவன் அருகே வந்து? (அவரை வணங்குவதைத் தவிர)
      இடைசெருகல் கட்டுக் கதை புராணங்களை நம்பி, எல்லாம் வல்ல ஈசனையும், விநாயகரையும், முருக பெருமானையும் சாதரணமாக நினைக்காதீர்கள். திருமுறைகளின் சான்று உள்ளது. வரலாற்றின் சான்று உள்ளது. கல்வெட்டுகள் சான்றாகப் பேசுகின்றன.
      நிகழ்கால அனுபவங்களும் சான்றாக உள்ளன.
      யார் பெரியவர்.?யாரை‌ நாம் வணங்க வேண்டும்? என்பதைக் காட்டவே :பெரிய கோயில்' கட்டினார் நம் இராஜாதி இராஜா, இராஜ இராஜ சோழர்.

    • @rajkumarsingaravel932
      @rajkumarsingaravel932 2 ปีที่แล้ว +33

      @@BalaMurugan-cn3ps அருமையான பதிவு..!! நாம் என்ன செய்ய முடியும் என்று தானே கேட்கிறீர்கள்..! நான் என்ன செய்தேன் என்று சொல்கிறேன், எனக்கு மிதுன ராசி அஸ்டமதில் சனி என்று எல்லோரும் கூறி கொண்டு இருக்கும் வேளையில் நான் வழிபட்டது சனி பகவானை அல்ல, எல்லாம் வல்ல இறைவன் முருகன் ஒருவனை மட்டுமே..! சற்று நேரம் இருந்தால் திருச்செந்தூர் சென்று வாருங்கள், நவகிரங்கள் இல்லாத ஒரே கோவில்..! கடவுளிடம் நேரடி தொடர்பில் இருக்கும் ஒருவரை எந்த தீய சக்தியாலும் நெருங்க முடியாது என்பதே பொருள்..!! நன்றி

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว +6

      @@rajkumarsingaravel932 அருமை. நான் கூறியது இறைவரின் குழந்தைகளான விநாயகர் மற்றும் முருகரிடம் கோள்கள் வர முடியாது. கோள்கள் கூட, விநாயகர் மற்றும் முருகரை வணங்க வேண்டும்.(இன்று போய் நாளை வா மற்றும், அருகே வராதே என்பவை எல்லாம் கட்டுக்கதைகள்.),

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว +5

      @Rajkumar Singaravel எந்த இடத்திலும் நான் உங்களைக் கோள்களைக் கும்பிடுங்கள் என்று சொல்லவில்லை.
      .
      உங்களுக்கு சனி தீங்கு தரும் என்று நான் சொல்லவில்லை. முருகரைக் கும்பிட்டால் நாசமாகப் போய்விடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை.
      முருகரையும் விநாயகரையும் வணங்கவேண்டும் என்றே சொல்லி உள்ளேன்.
      கட்டுக்கதைகள் என்று நான் குறிப்பிட்டது, உங்களுடைய முதல் கமெண்ட்டிற்காக.
      மறுபடியும் உங்கள் முதல் கமென்ட்ஐ படியுங்கள்.
      இன்றுபோய் நாளை வா என்று விநாயகர் சொல்லியதாக உள்ளதும், நான் இருக்கும் திசைக்கு வராதே என்று முருகர் சொல்லியதாக உள்ளதும் கட்டுக்கதை.
      சனி உள்ளிட்ட அனைத்து கோள்களும், முருகனையும் விநாயகரையும் வணங்கித் தான் ஆக வேண்டும்.

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว +5

      @@rajkumarsingaravel932 எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை உண்டு என்று நான் சொல்லவே இல்லை.
      கடவுள் என்பவர் கோள்களைவிடப் பெரியவர் என்றே சொல்லி உள்ளேன்.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 2 ปีที่แล้ว +334

    சனியின் அருமை தெரிந்தவர்கள் வாழ்வில் இனி தவறு செய்ய மாட்டார்கள்

    • @genisysdivision9537
      @genisysdivision9537 2 ปีที่แล้ว +3

      Sathaain innin gunam (characters ) enndrumay nanimaai seiyathu

    • @kaviarasanmurugesan4745
      @kaviarasanmurugesan4745 ปีที่แล้ว +5

      Nandraaga therinju kitten jenma sani la🔥

    • @santhiimani3299
      @santhiimani3299 ปีที่แล้ว +2

      Anaiththum therinthavar sivan

    • @desinghrajan6432
      @desinghrajan6432 ปีที่แล้ว

      1OO8 DEERGA AAYUL SANI MATH TRUST VADAPALANI CHENNAI
      1OO8 DEERGA AAYUL SANI BHAGAVAN KOIL AT CHENNAI SOON

    • @kathiravans8267
      @kathiravans8267 ปีที่แล้ว

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @PraveenPraveen-ge5qy
    @PraveenPraveen-ge5qy 2 ปีที่แล้ว +38

    நானும் தனுசு ராசி தான் ஏழரை சனியில் என் வாழ்க்கை யை நான் படி படியாக படித்து கொண்டிருக்கிறேன்..... என் அப்பன் ஈசன் தான் எனக்கு துனை ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @PrakashPrakash-oh5xq
    @PrakashPrakash-oh5xq 2 ปีที่แล้ว +296

    இறைவனை விட கோள்கள் உயர்ந்தவையல்ல.. இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டவையன்றி இறைவனைக் கட்டுப்படுத்தும் சக்தியற்றவை.
    நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நாதன் நமச்சிவாயன் துணையிருக்கையில்..
    ஓம் நமசிவாய

    • @priyankakumari-mk5tl
      @priyankakumari-mk5tl 2 ปีที่แล้ว

      🐥TV TVsl
      Eutazeess

    • @tamilamuthan5931
      @tamilamuthan5931 2 ปีที่แล้ว +10

      ஓம் நமசிவாய

    • @rajkumarsingaravel932
      @rajkumarsingaravel932 2 ปีที่แล้ว +18

      நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் கந்தன் இருக்கும் இடத்தில் என்று வருவது திருமுருகாற்றுப்படையில் நண்பா..! அதனை அருணகிரிநாதரும் எடுத்து சொல்லி இருக்கிறார்..! ஓம் சரவணபவ..! நீங்கள் சொல்வது சிவன், முருகன் என்ற இரு மாபெரும் சக்திகளுக்கும் பொருந்தும்..!

    • @tmthemakersvlog9694
      @tmthemakersvlog9694 2 ปีที่แล้ว

      @@rajkumarsingaravel932 svlyl

    • @pandipandidurai7754
      @pandipandidurai7754 2 ปีที่แล้ว +3

      Naalum golum yennapanea yennapanea naalum golum

  • @thirikudarajappan6292
    @thirikudarajappan6292 2 ปีที่แล้ว +30

    சரியான நபரைத்தான் நாரதராக நடிக்கத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர் திரையில் மட்டுமல்ல மெய்யிலும் நாரதர்தான்

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 ปีที่แล้ว +1

      Narathar illa
      Cho ramaswamy
      Chanakyar aavar 😂😂

  • @karthick57
    @karthick57 2 ปีที่แล้ว +138

    அவனின்று அணுவும் அசையாது.அனைத்தும் சிவன் திருவிளையாடல்.ஓம் நமசிவாய.

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว +2

      Tannadalkamana unmai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @niponulagam6346
      @niponulagam6346 2 ปีที่แล้ว

      Madhava madhusudhan thirumal epodhum uyarvu

    • @naturaltvnaturaltv8094
      @naturaltvnaturaltv8094 2 ปีที่แล้ว +1

      @@niponulagam6346 hariyum sivanum onnu ariyathavan vayila mannu om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏

    • @niponulagam6346
      @niponulagam6346 2 ปีที่แล้ว

      @@naturaltvnaturaltv8094 namo Narayana

    • @eswaris9179
      @eswaris9179 2 ปีที่แล้ว +1

      அரிசியும் சிவனும் ஒன்றே அதுதான் சரியான பழமொழி

  • @sciencelover8557
    @sciencelover8557 2 ปีที่แล้ว +19

    சர்வேஸ்வரா எல்லாம் உன் திருவிளையாடல்🙏

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +56

    சிவனே திருவோடு ஏந்தியபிறகு மேசம் முதல் மீனம் வரை அனைவருமே சனியின் பிடியில் தான். இதில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் என்று சொல்வதை விட, இன்று வாழ்பவர்கள் நாளை வீழ்வார்கள். அதனால் அவர்களின் எதிர்காலத்தை நினைந்து இன்று நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว +2

      சிவ சிவ
      அபத்தமான பதிவு.
      பிறப்பு இறப்பு இல்லாதவர் ஈசன்.
      அவருக்கு தோசம் என்று ஒன்று உண்டா? தீவினைக்கு ஆள் ஆகாதீர்.‌நவ கோள்களும் ஈசனையே வணங்கும்.
      ஈசனின் திருப்பெயரே திருக்கோளிலி எம்பெருமான்.
      கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே என்பது திருமுறை வாக்கு.

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว

      சிவ‌ சிவ
      அய்யா, பிரம்மனின் சிரத்தை ஈசன் வெட்டியதே, அவருடைய ஆணவத்தை அடக்கத்தான்.
      ஈசனுக்கு பிறப்பு இறப்பு தோக்ஷம் என்று எதுவும் கிடையாது. நம் தோஷங்களையும், கஷ்டங்களையும் நீக்குபவர் அவர். அவர் பலிக்கு வருவது உயிர்களின் ஆணவத்தை வாங்குவதற்காக.
      'இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு' திருமுருகன்பூண்டி தேவாரம். இசுக்கு: உயிர்களின் ஆணவம். பயிக்கம்: பிச்சை

    • @sacheinnaveen8799
      @sacheinnaveen8799 2 ปีที่แล้ว +5

      @@BalaMurugan-cn3ps உண்மை சர்வம் சிவமயம் 🕉🔥🔱

    • @sivasathiya3150
      @sivasathiya3150 ปีที่แล้ว

      நானும் மீனம் ராசி தான்

  • @thirikudarajappan6292
    @thirikudarajappan6292 ปีที่แล้ว +13

    காலனைக் காலால் உதைத்தவராம். காமனைக் கண்ணால் எரித்தவராம் சிவபெருமான். ஓம் நமசிவாய

  • @kanimozhikanimozhi8701
    @kanimozhikanimozhi8701 4 ปีที่แล้ว +1285

    தனுசு ராசில பிறந்து பாருங்க அண்ணன் சனியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் 😭😭😭😭😭

    • @mathankumar4305
      @mathankumar4305 4 ปีที่แล้ว +41

      Same felling bro enna attti Samy Muttiyalla 😁😁😁

    • @HariEswariskitchen
      @HariEswariskitchen 3 ปีที่แล้ว +15

      Haha ur rite

    • @songstamila1974
      @songstamila1974 3 ปีที่แล้ว +9

      நீங்கள் சொல்வது பொய் ஒருவரை தீர்மானிப்பது ராசி அல்ல லக்னம் தான் இலவச ஜோதிடம் 9944591497

    • @saravananr2624
      @saravananr2624 3 ปีที่แล้ว +15

      Pothum ennai vedu vedu Sani Deva 😭😭😭😭

    • @parthasarathi1181
      @parthasarathi1181 3 ปีที่แล้ว +5

      Yes Really True

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 ปีที่แล้ว +13

    நான் அடிக்கடி இந்த படம் பார்ப்பது உண்டு இப்படிப்பட்ட சிவனுக்கே இந்த நிலைமை மனிதர்கள் எல்லாம் என்ன செய்வது தனுசு ராசிக்காரன்

  • @massiraj9050
    @massiraj9050 2 ปีที่แล้ว +29

    ஓம் சரவணபவ என்றால் கிடைக்கும் நன்மை உண்டாகும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @everestview1212
    @everestview1212 4 ปีที่แล้ว +446

    இப்படி தான் ய எங்கள நல்லா செஞ்சுட்டாரு சனி பகவான், 😭😭 விருச்சிக ராசிக்காரனுக்கு தெரியும் அந்த வலி

    • @snandagopal1958
      @snandagopal1958 4 ปีที่แล้ว +20

      Nalla soneenga bro..unmai than

    • @everestview1212
      @everestview1212 4 ปีที่แล้ว +14

      @@snandagopal1958 konja nanja valia bro? Ethuku manatha vitu valanum nu thonudhu. 😭

    • @snandagopal1958
      @snandagopal1958 4 ปีที่แล้ว +5

      @@everestview1212 porunga bro,Jan 27 th aproam naeram nalla varum..

    • @everestview1212
      @everestview1212 4 ปีที่แล้ว +10

      @@snandagopal1958 எனக்கு நம்பிக்கையே போயிடிச்சு bro பாப்போம் 🙂

    • @snandagopal1958
      @snandagopal1958 4 ปีที่แล้ว +1

      @@everestview1212 ok bro..

  • @greenparrot449
    @greenparrot449 4 ปีที่แล้ว +38

    என்ன ஒரு அருமையான பதிவு.. பூஜ்யம் அவர்களுக்கு என் நன்றிகள்.. மேலும் இது போன்ற பதிவுகளை போடவேண்டும்

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 2 หลายเดือนก่อน +1

    பகவானை பொறுத்தவரையில் இதுவும் ஒரு விளையாட்டு அதாவது திருவிளையாடல்❤❤❤ Om namachivaya

  • @smpaints8956
    @smpaints8956 2 ปีที่แล้ว +38

    தனுசு ராசி. 8,17,26,ஆகிய தேதிகளில் ஒன்றிலும் சேர்ந்தாற்போல் பிறந்தவர்களுக்குத்தான் சனிபகவானின் சக்தி என்ன என்று! தெரியும் நாங்கள் ஏழேழு ஜென்மத்து பாவத்தை இந்த பிறவியில் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

    • @nooedeennoordeen6721
      @nooedeennoordeen6721 2 ปีที่แล้ว +4

      உண்மைதான் நீங்கள் சொல்வது

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 2 ปีที่แล้ว +2

      உண்மை..

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 ปีที่แล้ว +1

      Aluhaiye varuthu neenga sonnavudane unmai yethana jenma paavame theriyala amma appa manivi kulanthaikal kuda piranthavargal matrum nanbargal

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 ปีที่แล้ว

      Thanusu viruchikam rendum rasi laknam

    • @tamilmathy1875
      @tamilmathy1875 2 ปีที่แล้ว +1

      Karanam enna?

  • @alagukutty5029
    @alagukutty5029 2 ปีที่แล้ว +36

    சனி பகவான் பாடு படுத்தியதில் ரொம்பவும் பாடு பட்டது தனுசு ராசி 😭😭😭😭😭😭👩‍🚀

    • @user-ls1lh4ly3k
      @user-ls1lh4ly3k ปีที่แล้ว +1

      மிதுனம் தான் அதிகம்

    • @gpgopalakrishnan2477
      @gpgopalakrishnan2477 7 หลายเดือนก่อน

      Kumbam on the day

    • @user-so4dk5dx3h
      @user-so4dk5dx3h 5 หลายเดือนก่อน +1

      Yappa dhanusu rasi da na innume mudiyatha mare thanda poitu iruka mudiyala da samiii

  • @gnanambigais.ambiga2029
    @gnanambigais.ambiga2029 2 ปีที่แล้ว +24

    மகரம் ராசிக்கும் அதே கதி தான் தலைவா

  • @mahendranm7242
    @mahendranm7242 2 ปีที่แล้ว +7

    நானும் தனுசு ராசிதான் நண்பரே
    ஏழரை சனி முடிஞ்சிடுச்சின்னு சொன்னாங்க. ஆனா எனக்கு மட்டும் பிறந்ததில் இருந்து இப்பவரைக்கும் அதுக்கு விடை தெரியல.
    ஒவ்வொரு நாளும் சிவன்போக்கு சித்தர் போக்கு என்று ஒடுகிறது என் வாழ்க்கை.

  • @jbrvelmurugan1802
    @jbrvelmurugan1802 4 ปีที่แล้ว +17

    சிவன் ஒருவனே பிரபஞ்சம். சனி பகவானிடம் உள்நின்று இருப்பதும் சிவனே. ஆகையால் இதுபோன்ற கதைகள் விடுங்கள். இது இறை நம்பிக்கைய அகற்றிவிடும். இது கற்பனை கதையே.

    • @niyasahamed7939
      @niyasahamed7939 2 ปีที่แล้ว

      Ellamay karpanai thaan bro.. Kadavaul sakthikku ethuvum kidayaathu..

    • @rameskumar_k
      @rameskumar_k 6 หลายเดือนก่อน

      இது ஒரு பொய்கதை.. சிவபெருமான் ஒருவர் மட்டுமே அனைத்துமாய் இருப்பவர், அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் கடந்தவர் , ஆதி அந்தம் இல்லா கடவுள். பிறப்பு இறப்பு இல்லாதவர்.. சிவத்தின் சக்தியே உமையம்மை, கணபதி,முருககடவுள்(சிவனே பார்வதி விநாயகர் முருகன் ).. ஊழிக்காலத்தில் அனைத்தையும் அழிக்கும் உருத்திரரிடம் சிறுதெய்வங்கள்(மாரியம்மன், காளி,கிரகங்கள், தேவர்கள்,கருப்பசாமி, ஐயப்பன், போன்ற எண்ணற்ற சிறுதெய்வங்கள்) சரணடைந்து விடும், பின் உருத்திரர் மூலபரம்பொருள் சதாசிவம் சிவபெருமானிடம் சிவசாயுச்சியம் என்ற நிலை பெறுவார்.. மீண்டும் பல சிறுதெய்வங்கள், பிறஉலகங்கள் புண்ணியம் பாவம் கொண்ட உயிர்களை சிவன் படைத்துஅருளுவார்.. எந்த ஒரு நிலைக்கும் உட்படாதவர் கடந்தவர் சிவபெருமான் மட்டுமே.சனியை போல் லட்சம் கோடி சனிஸ்வரர்களை நொடி பொழுதில் படைத்து வழிநடத்தவோ அளிக்கவோ சிவப்பிரனால் மட்டுமே முடியும்..திருச்சிற்றம்பலம்

    • @rameskumar_k
      @rameskumar_k 6 หลายเดือนก่อน

      ​@@niyasahamed7939கேப்பமாறி துலுக்கப்பயலே

    • @rameskumar_k
      @rameskumar_k 6 หลายเดือนก่อน

      Super 👌🏻🙏🏻

  • @snpnishanth9905
    @snpnishanth9905 ปีที่แล้ว +31

    சிவனுக்கு சாபம் என்றாலே பெருமாள் தான் துணை. சிவனை பல முறை காத்தவர்.

    • @rocks-yd9nz
      @rocks-yd9nz 8 หลายเดือนก่อน

      Mohini avatar eduthu Kathavar ache

    • @boopalashanthi4100
      @boopalashanthi4100 8 หลายเดือนก่อน

      Intha movie name solluga

    • @rameskumar_k
      @rameskumar_k 6 หลายเดือนก่อน

      இது ஒரு பொய்கதை.. சிவபெருமான் ஒருவர் மட்டுமே அனைத்துமாய் இருப்பவர், அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் கடந்தவர் , ஆதி அந்தம் இல்லா கடவுள். பிறப்பு இறப்பு இல்லாதவர்.. சிவத்தின் சக்தியே உமையம்மை, கணபதி,முருககடவுள்(சிவனே பார்வதி விநாயகர் முருகன் ).. ஊழிக்காலத்தில் அனைத்தையும் அழிக்கும் உருத்திரரிடம் சிறுதெய்வங்கள்(மாரியம்மன், காளி,கிரகங்கள், தேவர்கள்,கருப்பசாமி, ஐயப்பன், போன்ற எண்ணற்ற சிறுதெய்வங்கள்) சரணடைந்து விடும், பின் உருத்திரர் மூலபரம்பொருள் சதாசிவம் சிவபெருமானிடம் சிவசாயுச்சியம் என்ற நிலை பெறுவார்.. மீண்டும் பல சிறுதெய்வங்கள், பிறஉலகங்கள் புண்ணியம் பாவம் கொண்ட உயிர்களை சிவன் படைத்துஅருளுவார்.. எந்த ஒரு நிலைக்கும் உட்படாதவர் கடந்தவர் சிவபெருமான் மட்டுமே.சனியை போல் லட்சம் கோடி சனிஸ்வரர்களை நொடி பொழுதில் படைத்து வழிநடத்தவோ அளிக்கவோ சிவப்பிரனால் மட்டுமே முடியும்..திருச்சிற்றம்பலம்

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 2 ปีที่แล้ว +68

    சிவனுக்கு சாபம் கொடுக்க யாராலும் முடியவே முடியாது

    • @abinayas3913
      @abinayas3913 ปีที่แล้ว

      S

    • @stalin7627
      @stalin7627 ปีที่แล้ว

      முருகன் நினைத்தால் முடியும்.

    • @sudarshango
      @sudarshango ปีที่แล้ว

      Kabaaliye saatchi! 😂🤣

    • @snpnishanth9905
      @snpnishanth9905 ปีที่แล้ว +1

      புராணத்தை நன்றாக படிக்கவும். பிரம்மன் கொடுத்த சாபம். திரு ஒடு ஏந்தியவர் சிவன். சாப விமோர்சனம் அளித்தவர் விஷ்ணு. சிவன் கொடுத்த வரத்தால் சிவன் தலையிலேயே கை வைக்க வந்தவனை மோகினியா க வந்து காத்தவர் பெருமாள் விஷ்ணு. சும்மா கண்ணை மூடி கொண்டு பேச கூடாது. புராணம் தெரியாதவர்கள் .

    • @ranjithr3698
      @ranjithr3698 ปีที่แล้ว

      Sivan mattum sabam kodukamudiyuma

  • @rajuaji8241
    @rajuaji8241 2 ปีที่แล้ว +22

    மகர ராசியில் பிறந்து பாருங்க தலைவர பத்தி தெரியும்🥰🥰🥰

  • @vigneshkumar.m269
    @vigneshkumar.m269 4 ปีที่แล้ว +122

    விருச்சிக ராசியில் பிறந்தால் தான் அதன் வலி வேதனை எல்லாம் தெரியும்😭😭😭😭😭😭

    • @Natarajmurugan12-05_
      @Natarajmurugan12-05_ 3 ปีที่แล้ว +2

      Really unmai

    • @Worldoftasteismine
      @Worldoftasteismine 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @rajadurai4485
      @rajadurai4485 3 ปีที่แล้ว +2

      💯 true bro

    • @ganapathy330
      @ganapathy330 3 ปีที่แล้ว +6

      மிகவும் சரியாக சொன்னீர்கள்
      நானும் விருச்சிக ராசிதான்
      விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி வேதனை என்னவென்று,
      உண்மை! உண்மை! உண்மை!

    • @Mrgocool_1155
      @Mrgocool_1155 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂 Ipo thaan kelamba poraru sani bhagawan . Kavalai ilai Vignesh wara

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 4 ปีที่แล้ว +455

    நான் ஒரிஜினல் நாரதர பார்த்ததில்ல ஆனா சோ வ பார்த்தவுடன் ஒரிஜினல் நாரதரே
    இப்படிதான் இருந்து இருப்பாரோ
    தோணூது.🤔🤔😂😂😜

  • @maduraitamilanyoutubechann6824
    @maduraitamilanyoutubechann6824 3 ปีที่แล้ว +93

    Sanibagavan oru நீதி மான். ஆவர் அவர் தன் கடமையை dhaan செய்வார்

  • @avinandvenkat2
    @avinandvenkat2 4 ปีที่แล้ว +56

    Goddess Mahalakshmi is great... She is the only one to relieve poverty and fill the universe with wealth.. Adhirshta Devi🙏🙏🙏

  • @RKO508
    @RKO508 2 ปีที่แล้ว +35

    மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் சனீஸ்வரர் பகவான் பற்றி தெரிந்து இருப்பார்கள்!!

  • @rajask5275
    @rajask5275 4 ปีที่แล้ว +95

    பரமேஸ்வரனை காப்பபாற்றறியது அன்னை அங்காள பரமேஸ்வரி பிச்சை கபாலத்தை கொன்றது அன்னை தான் .ஓம் சக்தி பராசக்தி

    • @amalangelraj
      @amalangelraj 4 ปีที่แล้ว +1

      Reference please?

    • @sakthitsk6633
      @sakthitsk6633 3 ปีที่แล้ว +1

      ஓம்சக்தி பராசக்தி

    • @saravana2532
      @saravana2532 2 ปีที่แล้ว +3

      இல்லை லட்சுமி தான் என்று தல வரலாறு கூறுகிறது

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 2 ปีที่แล้ว

      @@saravana2532 அது பிராமண பொய் புரட்டு

    • @sivabarathi589
      @sivabarathi589 2 ปีที่แล้ว +5

      பிட்சாடனருக்கு அன்னபூரணி தாயார் தானே பிட்சை அளித்தார்.

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 4 หลายเดือนก่อน

    எல்லாம் அவன் செயல் காரண காரியம் உண்டு அனைத்தும் அவன் நாடகமே ஓம் நமசிவாய

  • @vimalkrishvimal8350
    @vimalkrishvimal8350 4 ปีที่แล้ว +25

    Yellam sivamayam.

    • @siva4119
      @siva4119 3 ปีที่แล้ว

      if ur read this massage u r one of the good soul
      இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது?
      உயிர் என்றால் என்ன?
      ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம?
      ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா?
      என். ஊனமாக பிறக்கிறோம்
      பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம?
      ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது
      ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்?
      இதை போன்ற பல கேள்விகளுக்கு
      பதில் தெரிந்து கொள்ள
      நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும்
      எந்த ஊர் இருத்தலும். (உங்களுக்கு அருகில் உள்ள
      Raja yoga center செல்லவும்)
      Totally free
      இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / TH-cam
      Any search seiyaum
      ---- THANKS SHIV BABA-------

  • @priyaharsha6946
    @priyaharsha6946 ปีที่แล้ว +12

    என் அப்பன் சிவன் கண்ணில் கண்ணீரை பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது... 😭😭😭😭😭

  • @ramanankannan2322
    @ramanankannan2322 4 ปีที่แล้ว +136

    சிவபெருமானை உயர்வாகக் கூறியும் பல புராணக்கதைகள் உள்ளன. திருமால் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து சக்கராயுதத்தைப் பெற்றார் என்று ஒரு புராணக்கதை உள்ளது.

    • @chandrans7984
      @chandrans7984 4 ปีที่แล้ว +6

      Ella kathaigalum. Braamargalaal uruvaakka pattathu nammai kuzzhappa matrapadi ellaam comedy kathaigale ethuvum onrodonru poeunthaathu

    • @prashanthsriram4701
      @prashanthsriram4701 4 ปีที่แล้ว +4

      Adhu 20 vadhu puranamaga irukum :-)

    • @Mohan23cst
      @Mohan23cst 4 ปีที่แล้ว +13

      எங்க ஊரு திருமாற்பேறு இங்குதான் சிவனை வேண்டி திருமால் தவம் இருக்கிறார் இங்குதான் சக்கராயுதம் உம் பெற்றார்

    • @weldonedigital239
      @weldonedigital239 4 ปีที่แล้ว +1

      Hi

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +5

      எல்லாம் ஈசனின் திருவிளையாடல்

  • @Ananth722
    @Ananth722 ปีที่แล้ว +2

    வரிகள் அத்தனையும் அழகு

  • @Mayvee123
    @Mayvee123 4 ปีที่แล้ว +158

    10000 பாகுபலிக்கு ஈடானது இக்காவியம்

    • @manipk55
      @manipk55 3 ปีที่แล้ว +5

      Yes friend. correctly said. For the first time in the eighties,in my late teens I saw this film with great enthusiasm and earnestness. I simply wondered frame by frame about the splendour and all other aspects.

    • @subramanik3955
      @subramanik3955 3 ปีที่แล้ว

      unmai

    • @devak9564
      @devak9564 2 ปีที่แล้ว +2

      @@manipk55 movie name

    • @Mayvee123
      @Mayvee123 2 ปีที่แล้ว

      @Hari Krishnan not rubbish. Considering the time it was taken it is 10000 bigger than bahubali

    • @Mayvee123
      @Mayvee123 2 ปีที่แล้ว +1

      @Hari Krishnan no

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 ปีที่แล้ว +8

    அப்பேற்பட்ட பிரம்மனே சனிபார்வை பட்டு அல்லாடுகிறார்... மனிதனாய் பிறந்த நாமெல்லாம் எம்மாத்திரம்.... வேண்டாம் எம் அப்பனே முருகா.. இந்த மனிதப்பிறவி... 😭😭😭

    • @sudarshango
      @sudarshango ปีที่แล้ว

      What can he do? Go to the one created the world and gave you this piravi

  • @210smni5
    @210smni5 ปีที่แล้ว +4

    படத்தின் பெயர்
    கங்கா கெளரி

  • @ravisampath4034
    @ravisampath4034 4 ปีที่แล้ว +35

    Cho voda natural characterkku etha role, that is very apt to cho.

  • @chithiraivel7934
    @chithiraivel7934 2 ปีที่แล้ว +13

    ஓம் லெட்சுமி தாய்

  • @vijikrish9220
    @vijikrish9220 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 👌

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 ปีที่แล้ว +3

    மகாலக்ஷ்மி தேவிக்கு.எவ்வழவுஅன்புள்ளகுணம்தெரியுமா

  • @GopiJashwa20
    @GopiJashwa20 2 ปีที่แล้ว +22

    விதியை உருவாக்கியவர். விதிகளுக்கு கட்டுப்படுவது அவசியம்

  • @manivannan5803
    @manivannan5803 4 ปีที่แล้ว +36

    சிவாய நமக சிவம் இந்த சிரிஷ்டியை உருவாக்கி யார் அவரே உலகம்

  • @madhugaranpargavi4749
    @madhugaranpargavi4749 4 ปีที่แล้ว +26

    சிவசக்திஓம் மகாசக்தியே சிவனே போற்றிபோற்றி

  • @paramesh.thala777
    @paramesh.thala777 2 ปีที่แล้ว +6

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் பிறந்து பார் தெரியும் 2016 முதல்.😭😭😭😭😭😭😭

  • @rajkumarsingaravel932
    @rajkumarsingaravel932 2 ปีที่แล้ว +14

    Intha paavathai seitha brahma dhevanai sivanin maindhin murugan sirayil adaithaar enbathey varalaru..!!! ஓம் சரவணபவ🙏🙏 ஓம் முருகா🙏🙏

  • @valipokkan5012
    @valipokkan5012 3 ปีที่แล้ว +52

    கதையம்சம் சரியோ? தவறோ? ஆனால் நடிப்பு அபாரம்!

  • @RUSHINIwinkleBTS
    @RUSHINIwinkleBTS 4 หลายเดือนก่อน +25

    மீன ராசியில் பிறந்து பாருங்க தெரியும்

    • @arulforester2716
      @arulforester2716 2 หลายเดือนก่อน +4

      நான் மீனம் ராசி தான் ஆனால் நல்லதான் இருக்கிறேன்.நண்பரே

    • @nirmalanirmala8456
      @nirmalanirmala8456 2 หลายเดือนก่อน

      Pp​@@arulforester2716

    • @chinniahchinniah3574
      @chinniahchinniah3574 2 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @vinothkumar.e667
      @vinothkumar.e667 2 หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @vinothkumar.e667
      @vinothkumar.e667 2 หลายเดือนก่อน +3

      Meena rasi roomba pavapatta rasi

  • @senthilkumar-je2hy
    @senthilkumar-je2hy 4 ปีที่แล้ว +23

    Sanibagavan sivanin amsam avar

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 4 ปีที่แล้ว +50

    Naarathar kalagam nanmail than mutium .....🙏🙏🙏

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 ปีที่แล้ว +8

    பத்தாம் இடத்தில் குரு வந்தால் எல்லாம் பரமசிவம் கிட்ட பிச்சை எடுக்க வேண்டும்..
    திருவோடு என்பது தலை என்று பொருள்..
    பத்தாம் இடம் குரு ஞானம் மறைவு

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 2 ปีที่แล้ว +4

    சனி பகவான் கூட கெடுத்தாலும் கொடுப்பார் ஆனா ராகு,கேது இருந்தால் காலசர்பதோஷத்துல மாட்டி படாதபாடு படுறேன்

    • @manikandaneganathan3434
      @manikandaneganathan3434 5 หลายเดือนก่อน

      கால சர்ப தோஷம் என்ன பரிகாரம் செய்தீர்கள் ஐய்யா.....

    • @tvsflims124
      @tvsflims124 หลายเดือนก่อน

      காலசர்ப தோஷம் காலாஸ்திரியில் பூஜை சொய்லாம்..பேரையூர் செல்லவும் திருநாகேஷ்வரம் செல்லலாம்

  • @Kowsalya393
    @Kowsalya393 4 หลายเดือนก่อน +4

    நிதிக்கே பெயர் போன ஒரே கிரகம் சனி பகவான் மட்டும்தான் நம் கருமத்திற்கான பலனை தருவது அவர் மட்டும்தான் சனி பகவான் பத்தி தெரிசுக்க சனீஸ்வரன் சீரியல் பருஇங்க அப்போத அவர பத்தி தெரிசுக முடியும்

  • @chandrupalar505
    @chandrupalar505 ปีที่แล้ว +9

    ஆண்டவன் என்று சிலர் என்னை அழைப்பார்
    ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான்
    சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம்
    என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
    என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்........என் வரிகள் காட்சி எங்கே போனது???

  • @All_Rounder_PM
    @All_Rounder_PM 4 ปีที่แล้ว +69

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    இது நம்பும் படியாக இல்லை..

    • @outofturn331
      @outofturn331 8 หลายเดือนก่อน

      ஆனாலும் ரசனைக்கு உரியதாக உள்ளது

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 8 หลายเดือนก่อน

      @@outofturn331 ரசனைக்காக .. நம் அப்பன் ஈசனை இப்படி திருவோடுடன் பார்க்க முடியாது .. ஒரு பாடம் புகட்ட நினைத்து இவ்வாறு செய்வார் தவிர.. இந்த திருவோடெல்லாம் அவரு எம்மாத்திரம் .. வினாடியில் உடைத்திடுவார் ..

    • @outofturn331
      @outofturn331 8 หลายเดือนก่อน +1

      @@All_Rounder_PM நண்பா இந்த மகா சமுத்திரத்தில் எல்லாவற்றிற்கும் இடம் உண்டு, நாத்திகம் உட்பட 😃

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 8 หลายเดือนก่อน +1

      @@outofturn331 உண்மை தான்

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 2 ปีที่แล้ว +14

    நாராதர் அருமை 🌹❤🌹❤🌹❤🙏👌

  • @rathinavelpalay9607
    @rathinavelpalay9607 2 ปีที่แล้ว +1

    இந்த பக்தி படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் படத்தின் பெயரை பதிவிடுகள் ஓம் நமசிவாய சிவாய நமோ நன்றி

  • @MD-fn1lz
    @MD-fn1lz 4 ปีที่แล้ว +13

    Om Namachivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 3 ปีที่แล้ว +26

    Can't watch this type of beautiful movies anymore......so sad!

  • @shivashankar4879
    @shivashankar4879 2 ปีที่แล้ว +17

    கும்ப ராசி காரருக்கு தேரியும் அன்னன் சக்தி

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 ปีที่แล้ว

      Ha ha

    • @Appapasam9799
      @Appapasam9799 2 ปีที่แล้ว

      Va thailavaa vaa athirpathen.kumbam yarummu sollalsnuuu haha

    • @Rk-xv6zv
      @Rk-xv6zv 8 หลายเดือนก่อน

      Ama bro veche seivaru....usura mattum viduvaru😂😂

  • @nagavishnunagavishnu9181
    @nagavishnunagavishnu9181 ปีที่แล้ว +1

    ஸ்ரீ விஷ்ணு பகவான்.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 ปีที่แล้ว

    என் அப்பன் சிவன்னுக்கே இந்த நிலையா? விதியின் வலிமைதான் என்ன... உலகெ ல்லாம் சிவமயம்...சிவாய நமக...by velan

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 หลายเดือนก่อน

    என்ன ஓர் அருமையான பாடல் வரிகள்.

  • @melakadamburmcmkuttima1156
    @melakadamburmcmkuttima1156 9 หลายเดือนก่อน +3

    ஹனுமான் ஒருவரே சனியின் ஆனவத்தை அதற்குவர் ஹனுமானை வழி பத்தால் சனியின் ஆணவம் அழியும்

  • @saravananr2624
    @saravananr2624 3 ปีที่แล้ว +14

    Dhanusu rasi karargal annaivarum Sani isvarar magimaiyai unarthavargal kappathupa Sani Deva Enna thavaru seithalum manithu arulvaiyaga 😭😭😭😭

  • @deepikaabi6031
    @deepikaabi6031 ปีที่แล้ว +2

    OM sanibagavanae potri🥰😍🥰😍

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 ปีที่แล้ว +2

    பத்தாம் இடத்தில் குரு வந்தால் எல்லாம் பரமசிவம் கிட்ட பிச்சை எடுக்க வேண்டும்

  • @arvindadhithyan6190
    @arvindadhithyan6190 4 ปีที่แล้ว +7

    Om namah shivaya

  • @Thanishka.
    @Thanishka. 2 ปีที่แล้ว +3

    Your one click can change my whole life 🙏

  • @sivasticker6546
    @sivasticker6546 9 หลายเดือนก่อน +1

    பிச்சை க்கு செல்லும் சிவனும் உண்டு 🙄🙄🙄🙏🙏🙏🙏🙏🙏🙏பிட்டுக்கும் மண் சுமந்த சிவனும் உண்டு 🙏🙏🙏இந்த கலி காலத்தில் கல்கி க்கு மட்டும் என்ன விதி விளக்கா 🙏🙏🙏கல்கி comming soon 2024

  • @hdthrukuthuhdthrukuthu7907
    @hdthrukuthuhdthrukuthu7907 4 ปีที่แล้ว +2

    சூப்பர் வீடியோ

  • @vihanikasarathy6670
    @vihanikasarathy6670 2 ปีที่แล้ว +12

    Shiva is most powerful god

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 ปีที่แล้ว +5

      @Hari Krishnan antha vishnuve sivanukkul adangum

    • @sudarshango
      @sudarshango ปีที่แล้ว

      But he also dies during pralayam! He has a finite life term

    • @sanjayr7215
      @sanjayr7215 3 หลายเดือนก่อน

      Shiva and vishnu are equals

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +3

    சிவனுக்கு சாபம் தீர்த்தது அன்னபூரணி 🙏சிவா என்னப்பா இது!😔

    • @outofturn331
      @outofturn331 8 หลายเดือนก่อน

      இரண்டும் பெண்மை சக்தியே 🙏

  • @ragus4880
    @ragus4880 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @sivaprasadl2858
    @sivaprasadl2858 ปีที่แล้ว +1

    தனுசு ராசி நடைப்பினம்🥲

  • @sivasivakumar9369
    @sivasivakumar9369 4 ปีที่แล้ว +20

    ஓம் நமச்சிவாய

    • @sakthitsk6633
      @sakthitsk6633 3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @jithuakash4484
    @jithuakash4484 2 ปีที่แล้ว +6

    Siva na iya pecha yaduka vachitan namalam yavalo thoram sanipagavanuke💯

  • @kriishs4887
    @kriishs4887 ปีที่แล้ว +1

    உண்மைலயே சிறந்த நடிகர் னா அது Lord Siva தான்.... ❤ ஹர ஹர மாஹாதேவ் 🙏🙏

  • @kavinkhan557
    @kavinkhan557 6 หลายเดือนก่อน +2

    தட்சனை கொல்ல வீரபத்ரன் வரும்போது அங்கு சனி தேவனும் இருந்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருந்தார்கள் நாராயணன் பிரம்மன் இவர்கள் தலையை கை கால்களையும் வெட்டி வீசினார் வீரபத்ரன் அடுத்து சூரியன் பல்லை உடைத்தே சூரியனை கொன்றார் வீரபத்ரன் அடி மரண அடி அடுத்து சந்திரனை காலால் மிதித்து தேய்த்தே கொன்றார் இந்திரன் குயிலாய் மாறி பறந்து போக அவன் றெக்கைகளை வெட்டி கண்ட துண்டமாக வெட்டினார் வீரபத்ரன் எமன் சனி இரு பேரையும் வீரபத்ரன் தன் கால்களை கொண்டு இருவரையும் நெஞ்சிலே மிதித்து கொன்றார் அஷ்டதிக் பாலகர்களை தண்டத்தால் அடித்தே கொன்றார் எண் திசை காவலர்கள் தலையை அறுத்து வீசினார் நவகிரகங்களை நாவாசாமாக அழித்து வீசினார்
    அதற்கு பிறகு தட்சனை அழித்தார் பத்தாதுக்கு பத்ர காளி பெண்டீரை அழித்தாள் கண்களை பறித்தாள் மூக்கை அறுத்தாள் வீரபத்ரன் பின்னே வந்த பூதகணம் தட்சன் இருப்பிடம் உள்ள ரத்த ஆறை விரும்பி சுவைத்தனார்
    ஈசனின் அகோர முகத்திலிருந்து நெற்றிக்கண் வழியே ஒற்றை தீப்பொறியில் உருவானவர் வீரபத்ரன் அந்த வீ

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 2 ปีที่แล้ว +6

    இவர்களுக்குள் தர்மம் இல்லை ,மனிதனிடத்தில் இல்லாமல் இருந்தால் தவறில்லை

  • @mr.v5012
    @mr.v5012 2 ปีที่แล้ว +8

    Om namasivaya

  • @kiru37
    @kiru37 3 ปีที่แล้ว +7

    Om namahshivaya

  • @YesNo-iu2qo
    @YesNo-iu2qo ปีที่แล้ว +1

    சிவன் மட்டுமே கடவுள் சிவன்
    ஆன்மா சக்தி என்றால் ஆற்றல்
    சிவனுக்கு பாலினம் இல்லை, ஆன்மாவிற்கு பாலினம் இல்லை
    சிவனுக்கு 5 வேலைகள் உள்ளன
    உருவாக்கம்
    பாதுகாத்தல்
    அழிவு
    ஆன்மாக்களை ஆசீர்வ
    மாயைகளால் உண்மைகளை மறைக்கவும் விஷ்ணு ஒரு தெய்வம்
    பிரம்மம் என்பது படைப்பின் பண்புச் சொல் கடவுள் சிவன் படைப்புகள் அனைத்தும் சிவனுக்கு சமமானவை அல்ல கடவுள் சிவன் தனது உருவத்தை சிவலிங்கத்தில் காட்டுகிறார்
    சிவலிங்கம் பிரபஞ்ச வடிவம்
    கடவுள் சிவன் ஒளி நீங்கள் உடல் கண்களால் பார்க்க முடியாது
    உயர்ந்த ஆத்மாக்கள் மட்டுமே கடவுளை பார்க்க முடியும்
    ஒவ்வொரு சிவன் கோவில் கடவுளான சிவன் தன் உருவங்களை லிங்கரூபத்தில் காட்டுவார் சுடர் கொண்ட விளக்கு போல கடவுள் சிவன் எல்லையற்ற ஒளிரும் ஒளி
    பூமியின் வாழ்நாளின் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியில் முதல் உயிரினங்கள்
    பூமியில் வாழும் கிரகமாக மாறுகின்றன
    பாரத பூமி மிகவும் பெரியது இப்போது இந்தியா ஒரு சிறிய நாடு
    (தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாடவர்களுக்கும் இறை போற்றி) கவிஞர்களின் கற்பனை சக்தி இப்போது சிவம் மனிதர்கள் போல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது எல்லாம் சிவனால் நடந்தது நீங்கள் எந்த தெய்வத்தையும் பிரார்த்தனை செய்யலாம் ஆனால் எதுவும் நடக்காது சிவபெருமானை பிரார்த்தனை செய்யுங்கள், நீங்கள் வாழ்க்கையில் தீவிர மாற்றங்களைக் காண்பீர்கள் பழமையான கோவில்கள் அனைத்தும் சிவனை லிங்கரூபத்தில் காட்டும் மனித உருவம் அல்ல சிவன் ஒருவனே & சிவமே எல்லாம் சிவன் ஒருபோதும் பிறப்பதில்லை, இறப்பதில்லை இந்த முழு பிரபஞ்சமும் சிவபெருமானால் மெதுவாக அழிக்கப்படும், ஆனால் கடவுள் சிவன் எப்போதும் இருக்கிறார் சிவன் மட்டுமே கடவுள் ஒவ்வொரு துறவியும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள், கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்
    மிகவும் வருத்தமான விஷயம் இந்திய மக்கள் சிலைகள் பிரார்த்தனை
    எல்லா கோவில்களிலும் உயர்ந்த ஆத்மாக்கள் உள்ளன
    இது கலியுகம் அதனால் எல்லாம் பயங்கரமாக நடக்கும்
    சிவன் அல்லது ஈஸ்வரன் அல்லது மகேஸ்வரன் அல்லது பரமேஸ்வரன் அல்லது அம்மையப்பர் god word not suitable for Shiva because
    God
    G- generator
    O - operator
    D- destroyer
    பொருந்தாத வார்த்தை
    சிவன் 5 வேலைகளைச் செய்கிறார் (படைத்தல், காத்தல், அழித்தல், ஆன்மாக்களுக்கு அருள்புரிதல், மாயைகளால் உண்மைகளை மறைத்தல்
    ஒவ்வொரு கோவில்களிலும் லிங்கரூபத்தில் உள்ள சிவன் பெயர்கள் மற்றும் சிவன் உருவம் மனித வடிவில் சிவன் அல்ல, நீங்கள் மனித வடிவத்தில் பிரார்த்தனை செய்தால், நீங்கள் உண்மையில் சிவன் கடவுளை பிரார்த்தனை செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒளி வடிவிலாவது பிரார்த்தனை செய்யுங்கள் (விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகள்) சிவன் பெயர்கள்;
    ஜம்புகேஸ்வரர்
    பிரகதீஸ்வரர்
    மகேஸ்வரன்
    ஈஸ்வரன்
    லிங்கேஸ்வரர்
    மஹாபலேஷ்வர்
    ஓம்காரேஷ்வர்
    மஹாகாலேஷ்வர்
    ஏகாம்பரேஷ்வர்
    பரமேஸ்வரன்
    மிட்டேஸ்வரன்
    கபிலேஸ்வரன்
    முண்டீஸ்வரன்
    நடராஜர்
    திரிம்பகேஸ்வர்
    கிரிஷ்ணேஸ்வர்
    நாகேஸ்வரர்
    விஸ்வநாதர்
    ஆதி கும்பேஸ்வரர்
    ஐராவதேஸ்வரர்
    அர்த்தநாரீஸ்வரர்
    பவானி சங்கமேஸ்வரர்
    சந்திர சூடேஸ்வரர்
    ஜலந்தீஸ்வரர்
    குற்றாலேஸ்வரன்
    வடராயேஸ்வரன்
    வீரதீஸ்வரர்
    ஸ்ரீ தர்பரணீஸ்வரர்
    ஸ்ரீ மாண்டேஸ்வரா
    பிசேஷ்வரா
    நகுலேஸ்வரா
    சௌரேந்திர மோகனேஷ்வரா
    செஞ்சடைநாதர்
    அம்மையப்பர்
    நெல்லையப்பர்
    அண்ணாமலையார்
    பூதநாதர்
    கைலாச நாதர்
    ஆதிநாதர்
    பாதாளேஸ்வரா
    காசிஸ்வரா
    குக்குடேஸ்வரா
    பள்ளிகொண்டேஸ்வரா
    சுக்ரேஸ்வரா
    சப்தகோடேஸ்வரர்
    முருதேஸ்வரா
    போகநாதேஸ்வரா
    ஸ்ரீகண்டேஸ்வரா
    ஹொய்சலேஸ்வரா
    புவனேஷ்வரா
    ராஜராஜேஸ்வரா
    மாதங்கேஸ்வரா
    போஜேஸ்வரா
    கோபேஸ்வரா
    கோடேஸ்வரா
    புஜண்டேஸ்வரா
    கபாலேஸ்வரா
    தபாலேஸ்வரா
    சந்தனேஸ்வர்
    குப்தேஸ்வர்
    பரசுராமேஸ்வரா
    முக்தேஸ்வரா
    கிருதேஸ்வரா
    மருந்தீஸ்வர
    மாசிலாமணேஸ்வரா
    பட்டீஸ்வரா
    சத்தியநாதேஸ்வரா
    வேதபுரேந்தீஸ்வர
    விருந்தீஸ்வர
    சோமேஸ்வரா
    ருத்ரேஷ்வர்
    ஜாகேஸ்வரா
    கல்பேஸ்வரா
    கோபேஸ்வரா
    தக்ஷேஸ்வரா
    மத்யமங்கேஸ்வரா
    லோதேஸ்வரா
    வனேஸ்வரா
    தாரகேஸ்வரா.............
    நம சிவாய!!!

    • @outofturn331
      @outofturn331 8 หลายเดือนก่อน

      நல்ல தகவல்கள், மற்ற கடவுளர்க்கும் இது போல பெருமைகள் உண்டு

  • @rukkuselvaraj3156
    @rukkuselvaraj3156 ปีที่แล้ว +3

    விருச்சிக ராசியில் பிறந்து பாரு

    • @kingofkeys1349
      @kingofkeys1349 4 หลายเดือนก่อน

      Nee kumba rasi la piranthu paru

  • @palaniperumal9155
    @palaniperumal9155 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏சிவோ கம்

  • @user-bf7uz9ki5j
    @user-bf7uz9ki5j 3 ปีที่แล้ว +2

    குச்சானுர் சனி பகவான் துனை

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 ปีที่แล้ว

    எந்த ராசியில் பிறந்தாலும் கோளறு பதிகம் சொல்லிப் பாருங்கள்...
    நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவருக்கு மிகவே

  • @vanakkammamu9857
    @vanakkammamu9857 ปีที่แล้ว +3

    இந்த படத்தின் பெயர் என்ன நண்பரே

  • @BalaMurugan-ss5zq
    @BalaMurugan-ss5zq 4 ปีที่แล้ว +33

    தனுசு ராசி நல்ல வச்சி செஞ்சாறு சனிபகவான்😫😖😕

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 3 ปีที่แล้ว +4

    Beautiful movie.....🤩😍🥰🤩👍👍🙏

  • @narendranr6671
    @narendranr6671 2 ปีที่แล้ว +3

    Tms voice super

  • @rajkumarsingaravel932
    @rajkumarsingaravel932 2 ปีที่แล้ว +4

    சிவனிற்கு இப்படி ஒரு பாவத்தை செய்ததற்கு தான் முருகன் பிரமாவை சிறை வைதாரோ என்னவோ?? தீமை செய்யும் சனிபகவானை முருகனை வேண்டும் எவரையும் உம்மால் நெருங்க கூட முடியாது..!! ஓம் சரவணபவ 🙏🙏

    • @kameswaranshanmugham7304
      @kameswaranshanmugham7304 2 ปีที่แล้ว +1

      Saniswarar themai seipavar alla avar avar seyyum pavangalikku thaguntha neethi vazhangupavar manithkulam muzhuvathum avar neethi vazhangupavar

    • @jagajaga2323
      @jagajaga2323 ปีที่แล้ว

      Avru avaroda velia seiala na yelarukum anavam thalaiku yeredum

  • @manimayil7413
    @manimayil7413 2 ปีที่แล้ว +2

    மகரராசில் பிறந்தால் சனி வாழவே விடாது

  • @snehaprakash7782
    @snehaprakash7782 2 ปีที่แล้ว +2

    கங்கா கௌரி movie name

  • @ramn5143
    @ramn5143 3 ปีที่แล้ว +18

    LORD SANIBHAGAVAN 🙏

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI ปีที่แล้ว

      Lord shiva 🙏

    • @3rghuuRtyy
      @3rghuuRtyy ปีที่แล้ว

      ​@@THALAPATHY-VARAHIg6😢😊😅😮😢 6:01

  • @neeshwar
    @neeshwar 2 ปีที่แล้ว +56

    This story depicts the temple of my home village called Uthamar Kovil or Bikshsandar Kovil in Trichy, -- One of the very few temple which has seperate shrines of Shiva, Vishnu and Brahma along with their respective consorts SoundaryaParvathi, PoornaVali thayar and Saraswathi devi in Same temple complex. -- the temple is also known as Thurukarambanoor the 3rd Vainava Divya Desam

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว +3

      சிவ‌ சிவ
      அய்யா, பிரம்மனின் சிரத்தை ஈசன் வெட்டியதே, அவருடைய ஆணவத்தை அடக்கத்தான்.
      ஈசனுக்கு பிறப்பு இறப்பு தோக்ஷம் என்று எதுவும் கிடையாது. நம் தோஷங்களையும், கஷ்டங்களையும் நீக்குபவர் அவர். அவர் பலிக்கு வருவது உயிர்களின் ஆணவத்தை வாங்குவதற்காக.
      'இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு' திருமுருகன்பூண்டி தேவாரம். இசுக்கு: உயிர்களின் ஆணவம். பயிக்கம்: பிச்சை

    • @sacheinnaveen8799
      @sacheinnaveen8799 2 ปีที่แล้ว +4

      @@BalaMurugan-cn3ps Ungal Dp yil Irupathu Thirukkalathi Sivan ah nanba

    • @BalaMurugan-cn3ps
      @BalaMurugan-cn3ps 2 ปีที่แล้ว +2

      @@sacheinnaveen8799 ஆமாம். கண்ணப்பருடைய காளத்தி பெருமான்

    • @sacheinnaveen8799
      @sacheinnaveen8799 2 ปีที่แล้ว +1

      @@BalaMurugan-cn3ps 👍🖤

    • @thodarundhupayanam5423
      @thodarundhupayanam5423 2 ปีที่แล้ว

      I am nearby Uttamarkovil, Srirangam

  • @selvakumarkc214
    @selvakumarkc214 ปีที่แล้ว +1

    கடகராசி பூச நட்சத்திரத்தில் மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தெரியும் சனியோட ஆட்டம்...அவ்வளவு கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டும் நன்றி

  • @Pannerselvamps170
    @Pannerselvamps170 2 ปีที่แล้ว +3

    சிவனை வெல்ல எவனால் முடியும்