ஏடு தந்தானடி தில்லையிலே | Yedu Thanthaanadi | Seerkazhi Govindarajan, S. Varalakshmi Hit Song
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ม.ค. 2021
- Movie : Rajaraja Cholan
Song : Yedu Thanthaanadi
Singer : Seerkazhi Govindarajan, S. Varalakshmi
Lyric : Kannadasan
Music : Kunnakudi Vaidyanathan - เพลง
2024 இலும் கேட்க கேட்க திகட்டாத குரலும் கருத்தும் நிறைந்த பாடல்... "தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை" என்ன அருமை🙏🙏🙏
அந்த வரிகளை கேட்கும் போது ராஜராஜசோழனாகவே நம் கண் முன் நிற்கும் சிவாஜி சாரின் முக பாவம் மிக அருமை..மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்..
இராசராசன் இல்லாவிட்டால், நமக்கு மூவர் [3] அருளிய தமிழ் தேன்பாகு தேவாரம், கிடைத்திருக்காது. என்றைக்கும் நாம் சோலன் பரம்பரைக்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்.
2023ல் இந்த பாடலைக் கேட்டு மகிழ்ந்தார் யார்
10❤ ஜீன் ❤2023
🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
@@Tv-jy2ig here 24.07.2023
Me anytime
30.10.2023
2022-ல் இந்த பாடலைக் கேட்டு மகிழ்ந்தவர் யார் யார்
நான்.
நானும்
நான்.
@@parathiparthipan7552 nice are you fine
@@muthamilselvanofficial5808 நான் மிகவும் நலமாக உள்ளேன் எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளால் ஓம் நமசிவாய.
வரலட்சுமியின் கம்பீர குரலும், சீர்காழியின் வெங்கல குரலும் ஒரே ட்ரேக்கில் பதிவாகி இருப்பது ஆச்சரியம்.
Thanjai periya kovil pallandu vazhgave paadal kelungal. Ivargaludan T R Mahalingam avargalum sernthu amarkalam panniyiruppaar.
இதில் இறைவனையும், ராஜ ராஜ சோழனையும் ஒன்றாக வைத்து பாடியிருப்பது சிறப்பு.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் திகட்டாத பாடல் (26.04.2024 ) அன்று இந்த பாடலை அடியேன் பார்த்து, கேட்டு ரசித்தேன்..... ❤
தந்தையும் தாயும் போல்அவன் இருப்பான் ஒரு தந்தையும் தாயும் அவனிக்கில்லை...
அற்புதமான பாடல் வரிகள் வாழ்க தமிழ்...
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
@@sumathimagesh2822 நாராயணா
ஒரு மன்னனை இறைவனோடு ஒப்பிட்டு பாடியிருப்பது மன்னன் ஆட்சி சிறப்பாக நடத்தியதால் சிறந்த பாடல் ஓம் நமோ சிவாய நமக
பத்து வருஷமா இந்த பாடலை தேடிக் கொண்டிருந்தேன் இன்று தான் எனக்கு கிடைத்தது இந்த பாடல் ஓம் நமசிவாயா
இந்த பாடலை எழுதியது யார்?
@@thiruvengadam1129 Kannadasan
அப்படியா
நான் 1991 ல் பிறந்து வளர்ந்து 2023 ல் முதல் முறையாக கேட்டு பார்த்து ரசித்தேன் ❤️😘❤️😘🔥🔥🔥
நமசிவய ❤
Super
சூப்பர் சிங்கர் அருணா வின் பாட்டை கேட்டு வந்தவர்கள் யார் யார் எல்லாம் இங்கு ???
அகிலம் உள்ளவரை நிலைத்து நிற்கும் பாடல்
என்றென்றும் தமிழன் வாழ்வில் மறக்கமுடியாத ராஜராஜ சோழன் புகழ் வாழ்க பலலாண்டு 🔥🔥🔥🔥🔥
ராஜ ராஜ சோழனை நேரில் பார்ப்பது போல உள்ளது ஐயா சிவாஜி கணேசனை பார்க்கும் போது! என்ன ஒரு மிடுக்கு ❤️.
Unmài
True
இந்த. நடிபுநடிக்க. இண்ணும். உலகில். யாறும். இல்லை
நாம் இன்று தேவாப்பதிகத்திணால் அம்மையப்பன் பாடி அருள் பெற பதிகம் கிடைக்க செய்த இராஜ இராஜ சோனின் பொற்பாதம் வணங்குவோம்
எழுத வைத்த கவுளுக்கு நன்றி உலகம் சிவமயம்
வாழ்க குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி அய்யா நன்றி
என்றும் அழியாத சோழனின் பெருமை அதை புகட்டும் வகையில் இருக்கிறது இந்த பாடல்🐅🐅🐅🐅
இது தான்டா தமிழ். ஓம் நமசிவாய போற்றி! நாதன் தாள் போற்றி!இமைப்பொழுதும் நீங்காதான் சேவடி போற்றி போற்றி!!
2024 ஆண்டில் இப்பாடலை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤
தில்லை வாழ் நடராஜரையும் ராஜ ராஜ சோழனையும் இணைத்து அழகாக்கி இருக்கிறது பாடல் வரிகள் இருவரின் குரல் வளத்தில் அருமை
வரலட்சுமி அம்மா சீர்காழி அய்யா இரண்டுமே தெய்வீகக்குரல்கள்
தமிழ் மன்னர்களின் மாமன்னன் ராஜ ராஜ சோழன் 💐💞🔥
அந்த கடைசி வரிகளில் இருவரின் குரலும் சேரும் போது அடடா ......
🎉
தமிழ் தந்தானடி ஏட்டினிலே
அதை பாட வந்தேன்
தமிழ் நாட்டினிலே .... !
வார்த்தையின் ஒலியை மிதக்கவிடும் இசை கலப்பு இன்று வரை குன்னக்குடி வை விஞ்ச முடியவில்லை.
🎉
நல்ல குரல் வளம் சிறப்பான தெய்வீக பாடல்
சிவாஜி கணேசன் அவர்களின் வடிவில் ராஜ ராஜன் சோழன் பார்ந்த ஆனந்தம் 🏹🐅🐟💚🦚🔥⚔️
காலத்தால் அழியாத தமிழ் வளர்த உங்களுக்கு மனதார வாழ்த்துகள்
திருமுறையே நமது மூச்சும் பேச்சும் சிவாயநம
The bold and high pitch of S.Varalakshmi madam is stunning.Totally a different voice.Tamil film world could have honoured her more. What a great voice !!!
நேரில் சோழனைகண்ட சந்தோஷம்
அம்மாவின் குரல் மிகவும் அற்புதமான குரல் ஓம் நமசிவாய
இதுவும் தமிழ் தொண்டுதான்.அருமை.👍👏👏👏👏👏👌🙏
ஆடுகின்றானடி தில்லையிலே.. என்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடலின் மறு வடிவம்..
ஐயா கண்ணதாசன் கடவுள் ❤️❤️❤️
வரலட்சுமி குரலில் மிக அற்புதமான தெய்வீக பாடல்
🙏❤❤வரலட்சுமி அம்மா அவர்களின் கம்பீர குரல் மெய்சிலிர்க்க வைத்தது❤❤👌👌👌👌👌👌
குன்னகுடி வைத்தியநாதன் இசையில் உருவான காவியம்🌹. தமிழில் முதலில் உருவான 70 MM
ஏடு தந்த இறைவன் அனைவருக்கும் அருள் புரிவான் அன்பு தருவான்
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவனன்றி எதுவுமே நடப்பதில்லை...சிவ சிவ..
01.06.2024 ல் இதை மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டதற்கு இறைவனுக்கு நன்றி
S varalakshmi is gem such an underutilized talent in Tamil Cinema
Original பொன்னியின் செல்வன் சிவாஜி வாழ்க
வரலட்சுமி எனது தலைமுறையில் இல்லை என்பது வருத்தமே
2023ல் கூட இந்த பாடலை கேட்டு மகிழ்கிறேன❤❤
அகத்தியர் நடிப்பு அருமை
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்.....Goozbumzzz.....😢😢😢
ஏடு தந்தானடி தில்லையிலே - அதை
பாட வந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த
பட்டையும் அவனே பாட வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் - ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே - திரு
அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை
செப்பிடும் சோழரின் பெருங்குலம
தெய்வீக கானம் . என்றும் வாழும்
இந்த படத்துக்கு இனையாக இன்னும் எந்த படமும் வரவில்லை
நமக்கென உள்ளதை வழங்கி விட்டான்..
❤❤🥰🥰அருமையான பாடல் ❤அருமையான குரல்❤❤❤❤❤🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
மிக அருமையான வரிகள்
பல வருடங்களுக்கு பின் இந்த பாடலை கேட்க மிகவும் பிரியமாக இருக்கிறது. தமிழ் வாழ்க.
காலத்தால் அழியாத காவியம் இந்த பாடல்கள்
இந்த பாடலை எழுதியவர்...
பூவை. செங்குட்டுவன்
சிவாஜி பாட்டைரசிக்கும்பாவங்கள் beyond description இந்தப்பாடல்ஒருகூட்டுக்கலவை
இராசராச்சசோழன் 🔥🔥🔥
புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட இந்த சமயத்தில் இப்பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்கப்பா!
அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?
இந்தப் பாட்டில் புனிதத்தின் முன்னால கரடியின் செயல் ஏன் ஒப்பிடனும்
Very very good, dear all parents please make your children to listen like these songs than education. .
Please do for the good future of good society. ..
இறுதியில் சீர்காழியார் பாடுவது விமானத்தின் வேகம் உச்சபட்ச சாரீரம்
3:02 when we hear sirkazhi govindarajan thatha voice ,always devotional and goosebumps ❤❤❤
Old is gold
தமுகோச
கண்ணதாசன் கடவுள் ❤❤
ஓம் நம சிவாய
தேவாரத்தை கண்டு எடுத்து கொடுத்த ராஜராஜசோழனைநேரில்கண்டதுபோன்றுஉள்ளது
Very very nice song
அண்ணன் அவர்களின் பெருமிதபுண்முறுவல்மெய்சிலிர்க்கவைக்கிறது
இந்த பாட்டை 2000 ல cassete player ல கேட்டது
அம்மாவின் குரலுக்கு இணை யில்லை
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!
இந்த மாதிரி ஒரு படமும் பாடல்களும்,! இந்த ஜென்மம் மட்டும் அல்ல ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும், பார்க்கவும் முடியாது? ❤ கேட்கவும் முடியாது? ❤ என்ன நான் கூறுவது சரிதானே! ❤🎉
" நன்றி!
அன்புடன்.
ச. சிவலிங்கம்
True
நடிப்பு ராட்சசன் சிவாஜி கணேசன் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
Hearing this song from Chidambaram temple 😊
இதுவே பொன்னியின் செல்வன் கதை
Yes. This is the purpose God raised Him up as King
இதைவிட பேரானந்தம்... இல்லை..
ஓம் நமசிவாயா வாழ்க 🙏🙏🙏
நமது பெருமை ராஜ ராஜ சோழன்
Ena voice ....antha ammaku.....😮😮 Pullarikithu
காலத்தால் அழியாத கானம்
😢This song is apt and beautiful to hear and enjoy
❤️❤️❤️ வாழ்த்துக்கள் ஐயா கண்ணதாசன்
One of my favorite song🎵🎵🎵 varalakalshmi ma serhazhi pa voice aha
Peace full song 😍
மகிழ்ச்சியான நேரங்கள்
அனைவருக்கும் நன்றி
2023...இல் இந்த பாடலை கேட்டால் பதிவுடவும்.... நண்பர்களே...
Padikkonde nadippathil pugazh petra talented lady songstress Varalakshmi
Aaha ippadipparkka mudiyuma
Bhanumathy akka pola.
Kunnakkudikku vanakkam!
What a tune,composition!
Kunnakkudi great!
10.07.22 indru ketkiren super song. Naan 90 kids
அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பு கண்ணீர் வரவழைக்கிறதுவாழ்கஅவரதுபுகழ்நன்றி
ராஜ ராஜ சோழன் காவியத்திற்க்குஇசைஅமைத்தமாபெரும்இசைமேதைகுண்ணக்குடிவைத்தியநாதன்அவர்களின்புகழ்நீடூழிவாழ்கநன்றி
PS 1 bring to my memory this song. I am in tears, so touched by this song.
Ever green song that melts the heart and tears out while hearing ❤
கடவுள் கண்ணதாசன் ஐயா
This is a commanding and enjoyable rendering by both Smt Varalakshmi and Dr Seerkazhi. I am much enjoyed after hearing this0 song.
2023 la yaar la kekuringa😀
இந்த அம்மா தலைமுடி கோர்வை தான் குந்தவை திரிஷாக்கு போட்டுருக்கு போல. பொன்னியின் செல்வனில். ஆனால் முன்பே இவர் தான் பொன்னியின் செல்வன்
அருமையான பாடல்
Arputham❤
Shivan, Rajarajan,Shivaji ❤
Song,singers❤
தமிழ் இனம் இருக்கும் வரை இப்பாடல் இருக்கும் ஒழித்து கொண்டு இருக்கும்
கோவிலுக்கு செல்லும் தமிழினம் இருக்கும் வரை என்று சொல்லுங்கள் நண்பரே
ஒலித்துக் கொண்டு இருக்கும்
சிவாய நம சிவாய நம
Command of tamil language