தகதகவென ஆடவா HD Video Song | காரைக்கால் அம்மையார் |சிவகுமார் | ஸ்ரீவித்யா | குன்னக்குடி வைத்தியநாதன்
ฝัง
- เผยแพร่เมื่อ 30 พ.ย. 2022
- Watch this Video Song "Thaka Thaka Thakavena Aadava" from Karaikkal Ammaiyar.
Song: Thaka Thaka Thakavena Aadava
Star Cast: Sivakumar, Srividya
Music: Kunnakudi Vaidyanathan
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #sivakumar #srividya #kunnakudivaidyanathan - เพลง
குன்னக்குடியை மறந்து விடக்கூடாது. சிறப்பான இசை. வணங்குகிறோம்
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…..
தகதக தகதகவென ஆடவா -சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா -சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….
ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே
ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே
முத்துக்கொடி சக்திக் குலமகள்
வித்துக்கொரு வெள்ளந்த துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் பெயரென
பற்றுந்தரும் பரமன் துணையென
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
சுற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
திக்குப் பல திமிதிமிதிமி என
தக்கத் துணை தக தக தக தகவென
தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயங்கியே உலகாளவா
அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆடவா
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட….
Nanri
❤
😮
Shanmugaraja
Arumai
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படிஈ
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படிஈ
தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே
ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
ஆடுக மன்னவனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
ஆடுக மன்னவனே
முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
வெள்ளம் துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும்
பரமன் துணையென
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
திக்குப் பல திமிதிமிதிமி என
தக்கத் துணை தக தக தக தகவென
தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயங்கியே உலகாளவா
அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆடவா
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா
ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா
நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு
நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
ஓம் நம சிவாய(3)
ஒரு நிமிடம் நடிகர்கள் சிவகுமாரையும் ஶ்ரீவித்யாவையையும் உங்கள் கண்ணிலே இருந்து மறைத்துவிடுங்கள். இறைவனே நேரே வந்து தம்பதி சமேதராக ஆடிய திருவிளையாடல். அந்த மகாதேவன் பரமேஸ்வரனையும், அன்னை பார்வதியையும், உங்கள் மனதுக்குள, வந்து நிறுத்தும் பக்தி பாடல். என்ன குரல், என்ன பாடல் வரிகள், என்ன இசை? ஓம் நமச்சிவாய!
சாத்தியமான உண்மை
Truly bro ❤ 🙏 💯
கடவுளும் ரசிக்கும் அற்புதமான குரலுக்குரிய தாயே!உமக்கு எக்காலத்திலும் அழிவில்லை .தமிழ் வாழும்வரை வாழும் தெய்வத்தாய். திறமைகளை
சிறப்பு உங்கள் பதிவு 🥰
இந்த குரலுக்காகவே சிவன் நேரிலேயே வந்திருப்பார்
🎉true
நிஜம் 🌹❤️🌹❤️
உமது திறமைகளை எல்லாம் வெளிக்கொணரும் பொருட்டு தான் அத்தனை சோகங்களா?உமது வாழ்வில் தாயே!
❤ இவர் இறந்திருக்கவே கூடாது.அப்படி ஒரு வரத்தை இறைவன் கொடுத்திருக்கலாம்🎉
🎉 உண்மை
3:22 -4:07 திரும்ப திரும்ப திரும்ப திரும்ப கேட்க வைக்கும் வரிகள் ❤️👌👌👌
❤️❤️ശ്രീവിദ്യമാ പൊളിച്ചു എന്ത് സൂപ്പർ ആയ classical dance കളിച്ചേ 🙏🙏😍❤️❤️... സകലകല വല്ലഭ 👌👌❤️❤️❤️ മല്ലുസ് ഉണ്ടോ അടി like❤️👍
இப்பாடலை கண்ணதாசனை தவிர வேறு இனி யாராலும் எப்பொழுதும் எழுத முடியாது. அவரின் ஆன்மா இதில் இறங்கியுள்ளது. " அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை"
🙏🙏🙏🙋🇮🇳
S 1:39 😅😮
9i
😊0
❤W❤❤We2sswww3❤❤❤❤❤❤❤❤ß
பாடுபவர் உள்ளத்திலிருந்து மெய் மறந்து யாரைப் புகழ்ந்தும் எந்த பாடலை யார் பாடினாலும் அது எல்லோருடைய மனதிலும் மத பேதமின்றி மதிப்பாக இடம் பெற்றிடும், ஆயிர்பாடி கண்ணன் தூங்குகின்றான், இறைவனிடம் கையேந்துங்கள், தட்டுங்கள் திறக்கப்படும், நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே, கற்பூரநாயகியே, உள்ளத்தில் நல்ல உள்ளம், அல்லாஹ் அல்லாஹ் நீ இல்லாத உலகேயில்லை, இன்னும் இதைப்போல் எல்லோரும் விரும்பும் பாடல்கள், எந்த நல்ல பாடல்களையும் விரும்புவதற்க்கு உள்ளத் தூய்மையே மட்டுமே தான் முதன்மைப் பிரதானம். இறைவனின் பார்வையில் அவன் படைத்த மனிதர்கள் அனைவருமே சரி சமம் தான், அவனிடத்தில் யாருக்காகவும் எந்த வேற்றுமையும் எப்பொழுதும் கிடையாது. எல்லாமே அவரவரின் வாழ்வின் விருப்ப கர்மகிரியை பொருத்ததேயேத் தான் அவனிடத்தில் அவர்வர்களின் நெருக்கமும் தூரமும்.
உண்மைங்க
அபாரமான திறமை இறைவன் அருள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு உண்டு என்றும்.வாழ்வும் இறைவனே
அற்புதமான குரல்.இது போல யாரும் பாட முடயாது.இமிடேட் தான் செய்து பாடலாம்.தெய்வீக பாடல் எழுத நல்ல தமிழ் பாடல் ஆசிரியர் இல்லை என்பது என் கருத்து.
KPS அம்மா தொனி வார்த்தைகளை கணீர் கணீர் என்ற உச்சரிப்பு பாடலை கேட்போர் மனதில் பதிய வைத்து விடுகிறது.
அவ்வையாரை KPS அம்மாவின் வடிவில் பார்க்கிறேன்
வாழ்க கேபி.எஸ் எந்நாளும் ரிங காரம் இடும் வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்றோம் பாடம் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி வந்தபின் தவிப்பவன் தான் ஏமாளி. மிகுந்த பொருள் செறிந்த டாக்டர் கலைஞர் அவர்கள் கைவண்ணத்தில் வந்த நிரைப்படபாடல்.
கற்று தரும் ஒருவகை அறிவினில் முற்றும் தெரிவது போல் மனிதர்கள் வெற்று புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
கேட்போர் ஒவ்வொரும் தன்னை மட்டுமல்ல ..தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எல்லோரையும் மறக்க வைக்கும் பாடல் .. எவ்வளவு திறமைகள் சிறப்புகள் மிக்க கலைஞர்களை படைப்பாளிகளை தமிழ் திரையுலகம் பெற்றிருக்கிறது -- ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளத் தக்க பாடல் மற்றும் பாடல் காட்சிஅமைந்த உன்னத திரைக் காவியம் வாழ்க
😅
Öïî
😂😂. t 0:51
qřuqq3v6446Z6
.😅..v
🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.......
எல்லாம் ஆலங்காட்டு அப்பனின் திருவருளே......
ஓம் நமசிவாய
இந்த பூமி இருக்கும்வரை இந்தப்பாடல் இருக்கும்
மனநிறைவு. உற்சாகம் தரும். பாடல்
இந்த குரலுக்கு இணையான குரல் இன்று வரை இல்லை ❤
உண்மை
🙏 ஆமாம் 🎉
Jangi amma
❤
❤
சொல்ல வார்த்தை இல்லை தெய்வ பிறவி அம்மா
28/3/2024 இன்று எம்பெருமான் சிவபெருமானால் அம்மையே அம்மா என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் குருபூஜை இன்று....... ஓம் நமசிவாய
சிவகுமார் ஸீவித்யா இருவரும் அற்புதமான ஆடல்
என்ன ஒரு அற்புதமான இசை... ஒரு நாதாரி இசை எனக்குத்தான் சொந்தம் என்று ஆணவத்தில் பேசிக் கொண்டு இருக்கான்
உண்மை ❤️🦚🦚🦚
உயிரை மயக்கும் இசை.சத்யம்.🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
எத்தனை முறையே எனினும் முதன் முறை என்ற உணர்வே நிலைக்கிறது
இசை வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்நன்றி
ம் 🥰🌹🌹
வித்திய.அவர்கள்.மறைந்தளும்.அவர்கள்.நடண திறமை. மறையாது
சந்தோசம் மன அமைதி எல்லா வளமும் தரக்கூடிய ஒரே பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂
எனக்கு பிடித்த பாடல் சிவன் பார்வதி தேவி ஆடல்
@@annamalai6907 ❤😊
🎉Amma.aanndava
ஓம் மகான் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் மகான் ஔவையார் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ
தெய்வவம் எமக்கு தந்த
தெய்வத்தாய்.
என்ன ஒரு இசை 🙏
எல்லா புகழும் இறைவனுக்கே. ஓம் நமசிவாய வாழ்க
முருகா❤ எம்பெருமானே❤
பிரபஞ்ச நியதி பாடலில் தொகுப்பு இசைத்தமிழ் சிறப்பு
तमिल संस्कृति को प्रणाम 🙏
KP Sundarambal a great divine singer. Evergreen song.
இந்த பாடலுக்கு ஆங்கில மொழியில் கெட்டு?
பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை சூப்பர் பாடல்
Super singer aruna indha paatai finals la paadina vera level la irukkum ..Avanga dhaan title winner kooda varuvaanga
மிகவும் அற்புதமான பாடல்
ஓம் நமசிவாய..காரைக்கால் அம்மையார் போற்றி
dei adhu avvaiyaar da pannada
@@SelvakumarMurugan-lu7vl Movie name is காரைக்கால் அம்மையார் , then how you saying avvaiyaar , i dont undestand sir
ஈசனே ஏக இறைவன்
🙏🙏🙏நமசிவாய 🙏🙏🙏 தமிழ் வரிகள் 🔥🔥🔥தமிழனாக பிறந்ததில் பெருமை 🙏🙏🙏
❤❤ srividyama ❤️❤️dance 👌👌🙏🙏🙏🙏 wow super super 🙏👍❤️ and Sivakumar ❤️sir 🙏👍👍
❤🎉😢
Nise comments ❤❤
நாகய்யா அவர்களின் இயல்பான நடிப்பும் நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன
என் அப்பன் சிவனே எல்லாம் உயிருமாய் இருப்பவரே 😭
அருமையான பாடல் ஓம் நம சிவாய
Lovely voice
Dancer srividya great dance but same time equal dance actor sivakumar very great music kunnakudi and singer great KBS
You're commend
I like 🎉🎉🎉🌹
❤️🌹💚💛🙏❤️🌹
ஓம் சிவாயநம 🙏
ஓம் சக்தி 🙏🌹❤️
Wonderful amazing energy lord Shiva songs... Tq so much for everyone this production team 🙏
🙏 great kannadasan ayya ,kunnakudi vaidyanathan ayya & kbs amma 🙏
Karaikal ammeyar and music director kunnakudi vaidyanathan still alive in everybody's ❤️ not died.
புரட்சி தலைவர் தன் படங்கள் மூலம் மிக பயனுள்ள கருத்துக்களை பதிய வைத்து உள்ளார்.
பெரும் பாலான படங்களில் கணவன் மனைவி பொருத்தம்,. வாழ்வு பற்றிய அறிவுரை களை சொல்லி உள்ளார்.
வாத்தியார் வாத்தியார் தான்
What a song no words what s voice to ammachi
இனி வருமா அக்காலம்
தெய்வீக குரல் ❤
பாடலும் காட்சியும் பிரமாதம்
சிறப்பு
என் மதிப்பிற்குரியவர் சிவகுமார்
அம்மா நீர் ஒரு தெய்வப்பிறவி
பாரதிதாசன் .....எங்கள் தஙகவேல் ஐயா....பாட்டு படி வளர்த்த தமிழ் மறக்காது எனக்கு. ..
SEE THE CLARITY IN TAMIL PRONOUNCIATION- GREAT ARTIST
Super songs film actress actor lyrics and music director of the world.
Super High pitched voice.
😂😂😂😂😂❤❤❤🎉kps ma voice🎉🎉🎉🎉🎉one of our favorite song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
One music composing time how did fingers played.thoughts...composing very hard work
அருமை.❤
Fantastic composition and singing by Karaikal ammeyar of the world.
best illustration of Shiva
Music is most power in this world
Epdi ipdila song eluthi irukanga 🥺🥺🥺
Amazing
My God! Tamilians pride. Tamil's eternal voice!
நல்ல பதிவு நன்றி
Vetrivel Muruganukku Arogara
என்னை சரணனடை மோட்சம் அடைவாய்.......
Enappaamaa anthakalaneniukal enakupithapatu🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔💕💕💕💕💕💕🕉🕉🕉🕉
ஓம் நமசிவாய ஓம் சக்தி
Last music making goosebumps
பிள்ளையாண்டான் சிவக்குமார், ஐந்து எலும்புக்கூடுகளுடன் விமானம் மூலமாக வேறு கிரகத்திற்கு பறந்து சென்று, அந்த கிரகத்தில் இருந்து கொண்டு பிறையாக (நிலவாக) காட்சிக் கொடுக்கும் முன்பு அரங்கேறும் சம்பவம் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.
Shivashakthi❤ohm namasivaya ❤
அருமையானபாடல்இரவி
சிறப்பு பாட்டி சிறப்பு
என் பிழையை உணர்த்திய என் ஒஔவைக்கு அவள் வயதாகி நடந்து போக நின்று மரியாதை சேலுத்தாமல் போன கால சூழ்நிலை..அவள் நெற்றியில் பட்டையும் குங்குமும் தான் என் மனதில் பதிந்த மரியாதை முருகனை கண்ட நாட்கள் அவள் முகத்தில் .....அந்த மன வருத்தம் ....எவ்வளவுவோ தமிழில் சந்தேகம் கேட்க ராஜாமணி தமிழ் அம்மா இருக்கிறாளா ...இன்று எனக்கு தெரியாது ....ஆனால் என் ஆசானை நான் மறந்தில்லை..செல்வநாயகம் பிள்ளையும் நான் மறந்தது இல்லை...நான் அவர்கள் மாணவன்...டா
Super evergreen song.
சூப்பர்
These are all Treasures of good old Tamil nema, rather we can say
Fully I still standed oh god
Karaikkal ammmaiyaar
Vanakkam
Super
..
முருகா
எனக்கும்இப்படிஒருநற்கதிகிடைக்குமா
What a composition kvm sir Love you sit
Kunnakudi vaithiyanathan composition
@@vijayakandeepan6745 thank you
Every thing is best...
Eplmuthumuthumuthu
Oh my god.What a voice and what divinity.of Sundarambal! Sivakumar and Srividya are two outstanding performers.
Ko
Best classical movie
Is really gold is gold songs tamil song