ஆத்தீ ஒரே பண்ணையில் யானை முதல் ஒட்டகம் வரை | மிருகங்களுடன் வாழும் மனிதன்! | Erode Thajudeen Farm
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ส.ค. 2022
- #pasumaivikatan #farming #integrated
ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பிரதான கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மத்தியில், யானை முதல் ஒட்டகம் வரையிலான நூற்றுக்கணக்கான பிராணிகளையும் வளர்த்து அதிசயிக்க வைக்கிறார் தாஜ்தீன். ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இவரின் 'தாஜ் பண்ணை'யில், எல்லா விதமான கால்நடைகளையும் ஓரிடத்தில் பார்க்கலாம். தான் வளர்க்கும் பிராணிகளை விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்குவிட்டு, வருமானத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் தாஜ்தீனிடம் தெரிந்துகொள்ள ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன.
தொடர்புக்கு : தாஜ்தீன் - 9944433891
Credits:
Producer: K. Anandaraj | Camera: D.Dixith | Edit: V.Sridhar | Exicutive Producer: M.Punniyamoorthy
-----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/TH-cam
ஐயா தாங்கள் இஸ்லாமியராக இருந்தாலும் யானைக்கு திருநீறு போட்டதற்காக கோடி வணக்கம்
Thanks brother but pls dont differentiate between humam in the name of religion. All have good people thats reminds us humanity... Vannakkam
அது கோவிலுக்கு போகுது அதான் திருநீர்
வாழ்த்துகள் ,கோவிலுக்கு காலை பூஜைக்கு பசு,மற்றும் கஜ பூஜைக்கு யானை அனுப்புவதை கேட்டு மகிழ்ந்தேன்.. வாழ்க
வாழ்த்துக்கள் பாய் 💐உணவுக்காக இலட்ச கணக்கில் செலவு செய்து வருகிறீர்கள் 👌
எதார்த்தமான பதிவு முதிர்ந்த அனுபவம் .
வாழ்த்துக்கள் ஐயா தங்களுடைய பண்ணை மென்மேலும் வளர 🙏🙏🙏
T.m
வாழ்க வளமுடன் ஐயா. அவர்களின் ஒருங்கிணைந்த பண்ணை.
வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் பண்ணை வளர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்களை உங்களைப் போல நானும் ஆசைப்படுகிறேன் விவசாய குடும்பம் தான் கையா நாங்க ஆனா இதெல்லாம் வளத்துற அளவுக்கு எங்களுக்கு தெரியல உங்கள பாத்து எனக்கு ஒரு ஆர்வம் வந்துள்ளது
எங்களுடைய வாழ்த்துக்கள் ரொம்ப சூப்பர்
நன்றி ஐயா எல்லா புகழும் இறைவனுக்கே
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 அய்யா உங்களின் சேவைகள் மிகவும் அற்புதமானது, அன்பே சிவம் ❤️ இதைவிட வேறு என்ன வேண்டும்? அனைத்து மிருகங்களும் தங்களை அன்புடன் வாழ்த்தும், உங்களின் மனம் மகிழ்ச்சியில் என்றும் திளைக்கும். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤️
இறைவன் உங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் அண்ணா.
அருமை வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கு நன்றி
Thank you Ayya. Wonderful human being you are. Hats off to you Sir.We need more good people like you.
Great man with good heart
Quite interesting. Totally different perspective and business model.
Best wishes
ஐயா நீர் நீடூழி வாழ்க நின் குடும்பம் வாழீக
You are living with your own world...
Such a great person. I know this Anna. Taj Anna kodimudi
வாழ்த்துக்கள் அய்யா
Chinna vayathil anaivarkum varum oru kanavu than ithu pondru animals mela oru erppu but athu kanavagave poyirum but Neega antha kanavai nenavakkitiga bhai god bless u ❤️
யானை மெலிந்து இருக்கு பாய் அதுக்கு காடு தான் பெட்டர்..
Super iya congratulations🙏🙏🙏🙏
Very casual speech. Tension free life.
Different farming message excellent
Nenga orivatavadu human Naga erukinga and avala nandri
Humbly explained
மிகவும் பயனுள்ள தகவல்
👍👍👍👍👍
Super sir
You are very great man...
Very good job...
Excellent ayya vazthukal
அருமை
வாழ்க வளர்க
Super nalla explain panringa bhai
Super sir God bless you
Super iyya ❤
Supper
Masha alla
Very good sir
Parka Nalla irukku sir
Arumaie.bai
Amazing... congratulations
Very nice 👌
Valga valarga velga neenga vegiteriyana non vegiteriyana
Mashallah bai
God bless you
great sir
Super sir
மாஷாஅல்லாஹ்
Bhai that elephant looks soooo sick
gooD
Masha Allah 🤲🤲👍👍🤝🤝❤️❤️
👏👏
யானை 🐘 ரொம்பவே பலகீனமாக இருக்கு பாய் 😢
Ayya yenakku kutty yaanai venum valarpuku
👍👍👍👍
👍
😍
🙏
💯💥💫👌🙏🙏🙏💥
Erode entha ariya
Athu sari. Ayya ellamey konjam elachi. Poi irrukkey🙄
🙏🙏🙏🙏🙏
Entry free or paid ? ...
Ipo yaanai vagalam tamilnadu kulla matum vaagikalam rules vandhutoo thank yoi nanbas
யானை இன்னா ..
க்கு?
பண்ணையில் உள்ள மிருகங்களை வந்து பார்க்க அனுமதி உண்டா
ஐயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும்
naha
இந்த மிருகங்கள் மெலிந்த இருப்பதற்கான காரணம் என்ன❓
Good
யானையை இலங்கைக்கு
ஒட்டகத்தை சவூதிக்கு அனுப்புங்கள்
இலங்கை ஏன் யானைய கொடுக்கனும் ஏற்கனவே இந்தியால இருந்து இலங்கைக்கு அனுப்புனது போதாதா?!
இந்திய பூர்வீக ராஜஸ்தான் ஓட்டகத்தை ஏன் சவுதிக்கு அனுப்பனும்
@@tamilahsan நீங்கள் இலங்கைக்கு செய்த அனியாயத்துக்கு அனுப்பியது பத்தாது.
நாங்க என்னடா பன்னுனோம் நீங்க உங்கள நாஷபடுத்திகிட்டு இது என்ன புதுகதை 😂😂
பஞ்சம் பிழைக்க போன இடத்தில பகைய ஏன்டா வளர்க்குரீங்க
உங்களையே இங்க இருந்துதான் அனுப்புனோம் அது போதாதா
181²1
ஆதிகாலத்தில் முஸ்லீம் வியாபாரம் செய்ததை நிருப்பித்து கொண்டுஇருக்கீர்கள் சலாம் இன்ஸ அல்லா
Do not buy from his farm only speech
சூப்பர் பாய்👍
வாழ்த்துக்கள் அய்யா
Super sir
வாழ்த்துக்கள் அய்யா