நாமும் உண்மையான இறை விசுவாசியாக இருந்தால் அந்த இடத்திற்கு நம்மையும் அல்லாஹ் எடுப்பான் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது நாம் அல்லாஹ்விடத்தில் இதற்காக வேண்டி கையேந்துவோம் அல்லாஹ் சிறந்த முடிவு ஏற்படுத்துவான்
நல்ல பித்அத்துகளை செய்தால் நமக்கு நல்வைத் தரும் . கெட்ட பித்அத்துகளைச் செய்தால் எமக்கு கெடுதியை உண்டு பண்ணும். . மேலும் நஜ்த் பற்றிக் கூறும் போது நபியவர்களால் அடையாளப்படுத்தப் பட்ட நஜ்தை தெளிவாக குறிப்பிட ஆவன செய்யவும் . ஏனெனில் வஹாபிகள் தங்களை பரிசுத்தப் படுத்துவதற்காக ஈராக்கை நஜ்தாக காட்ட கடும் பிரயத் தனம் எடுக்கின்றனர் .
அதை பாலஸ்தீனுடைய பூமி என்று தான் சொல்ல முடியும். காரணம் அது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பூமி பலஸ்தீனியர்களுடைய பூமியைத்தான் அவர்கள் பலவந்தமாக ஆக்கிரமித்து இஸ்ரேல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அது இஸ்ரேல் கிடையாது மாற்றமாகா அதுவும் பலஸ்தீன் உடைய ஒரு பகுதிதான்
@@AFKISLAMICWORLDஇது மிகவும் தவறான பதிவு காரணம் அது இஸ்ரேல் தேசம் தான் 2000 bc தாவூத் நபி ஆட்சி செய்த்தார் பிறகு சுலைமான் ஆட்சி பிறகு ஈஷா நபி அந்த பகுதியில் இருந்தார் குராணிலும் கூறப்பட்டு உள்ளது பெனி இஸ்ரேல் மக்களை முசா நபி எகிப்து இருந்து கூட்டிட்டு வந்து இந்த புண்ணிய பூமியில் நுழைந்து விடுங்கள் என்று அது இஸ்ரேல் தேசம் இஸ்ரேல் ஆண்ட ராஜகள் டேவிட் சாலமன் Jesus சாக்கரியா யஹிய இன்னும் பல ஆனால் Paletine ராஜா ??? 00 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: மத்தேயு 1:1 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; மத்தேயு 1:2 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; மத்தேயு 1:3 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; மத்தேயு 1:4 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; மத்தேயு 1:5 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; மத்தேயு 1:6 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; மத்தேயு 1:15 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். மத்தேயு 1:16 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். மத்தேயு 1:17
அல்லாஹ்❤❤❤❤☝️☝️☝️☝️🤲🤲❤☝️
இன்ஷா அல்லாஹ் நம்மை யும் அன்த ஷாம் நாட்டு ஒருவராக ஆக்கி அரல் புரிவானாக
Insha Allah ☝️
Ya Allah I want to see Bai dhul mugadhash
Jezakallahu hairen Hazrath
Nalla bayan
BISMILLAH ALHAMDULILLAH
Ameen yarabbal Alameen
Jazakumullahkair mashaallah barakallah
Aameen
Ya allah eangada kadaci natkalai andha barakath saiyya patta andha bumila eangalukku wala arul puriwanaga
அஸ்ஸலாமு அலைக்கும்...மௌனலானா...சன்னி,ஷியா,அஹ்மதியா,ஷலபி,வாகாபி,காஜிரியா,சூபி பத்தி விளக்கம் கொடுங்க....நான் ரொம்ப நாளா உங்ககிட்ட கேட்குறேன் நீங்க வீடியோ போட மாட்டேங்குறீங்க....
❤🤲🤲🇵🇸🇱🇧🇮🇷🤲
அப்படியானால் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லீம்களின் நிலை???
நாமும் உண்மையான இறை விசுவாசியாக இருந்தால் அந்த இடத்திற்கு நம்மையும் அல்லாஹ் எடுப்பான் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது நாம் அல்லாஹ்விடத்தில் இதற்காக வேண்டி கையேந்துவோம் அல்லாஹ் சிறந்த முடிவு ஏற்படுத்துவான்
Muhmeen gal than Ange irupargal
Ruknul yemani kum maqamu Ibrahim idaiyilaya ?
Many of them says najd is iraq proof by hadith Musnad ahmad6302
Maulana explain Najd is iraq
Najdh riyadh whbi head
Najid=Riyadh
மௌலவி பித்அத் விடயம் ஒன்றை ஒருவர் பித்அத் என்று தெரியாமல் பின்பற்றுகிறார் என்றால்..
அவருக்கு அல்லாஹ்விடம் அதற்கு மன்னிப்பு கிடைக்குமா 🤔
நல்ல பித்அத்துகளை செய்தால் நமக்கு நல்வைத் தரும் .
கெட்ட பித்அத்துகளைச் செய்தால் எமக்கு கெடுதியை உண்டு பண்ணும். .
மேலும் நஜ்த் பற்றிக் கூறும் போது நபியவர்களால் அடையாளப்படுத்தப் பட்ட நஜ்தை தெளிவாக குறிப்பிட ஆவன செய்யவும் .
ஏனெனில் வஹாபிகள் தங்களை பரிசுத்தப் படுத்துவதற்காக ஈராக்கை நஜ்தாக காட்ட கடும் பிரயத் தனம் எடுக்கின்றனர் .
ஆம்
Israel um sharm udaiya bumi tne?
அதை பாலஸ்தீனுடைய பூமி என்று தான் சொல்ல முடியும். காரணம் அது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பூமி பலஸ்தீனியர்களுடைய பூமியைத்தான் அவர்கள் பலவந்தமாக ஆக்கிரமித்து இஸ்ரேல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அது இஸ்ரேல் கிடையாது மாற்றமாகா அதுவும் பலஸ்தீன் உடைய ஒரு பகுதிதான்
@@AFKISLAMICWORLD yes
@@AFKISLAMICWORLD❤❤❤❤❤
@@AFKISLAMICWORLDஇது மிகவும் தவறான பதிவு காரணம்
அது இஸ்ரேல் தேசம் தான்
2000 bc தாவூத் நபி ஆட்சி செய்த்தார்
பிறகு சுலைமான் ஆட்சி
பிறகு ஈஷா நபி அந்த பகுதியில் இருந்தார்
குராணிலும் கூறப்பட்டு உள்ளது
பெனி இஸ்ரேல் மக்களை முசா நபி எகிப்து இருந்து கூட்டிட்டு வந்து இந்த புண்ணிய பூமியில் நுழைந்து விடுங்கள் என்று அது இஸ்ரேல் தேசம்
இஸ்ரேல் ஆண்ட ராஜகள்
டேவிட்
சாலமன்
Jesus
சாக்கரியா
யஹிய
இன்னும் பல
ஆனால்
Paletine ராஜா ??? 00
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
மத்தேயு 1:1
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
மத்தேயு 1:2
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
மத்தேயு 1:3
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
மத்தேயு 1:4
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
மத்தேயு 1:5
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
மத்தேயு 1:6
எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
மத்தேயு 1:15
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
மத்தேயு 1:16
இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
மத்தேயு 1:17