Suki.sivam speech | Tamil speech | புத்தகத்தின் குரல் | புத்தகம் வாசித்தல் பற்றி சுகி.சிவம் உரை
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- #sukisivam #sukisivamlatestspeech #sukisivamspeech #tamilspeech
Suki.sivam speech | Tamil speech | புத்தகத்தின் குரல் | புத்தகம் வாசித்தல் பற்றி சுகி.சிவம் உரை
வாழ்க்கையில் எந்தெந்த புத்தகங்களை படித்தால் வாழ்க்கை மேன்மைப்படுத்தும் புத்தகங்களின் பெயர்களும் அந்தப் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும் ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
உண்மைதான் ஐயா மிகவும் அழகாக எடுத்துச் சொன்னீர்கள்
அருமை அருமை வாழ்த்துகள் ஐயா.
வாழ்த்துக்கள்
Thanks sir🙏.
Nanri sir
Vanakkam
🙏🏽🙏🏽🙏🏽💐🇨🇦
இடர் போக்கி,
சுடர் ஆக்கி,
எந்நாளும் நலமோங்க
செயவல்ல
கலியுகக் கந்தன் செயல்
நினைந்து..
வீணில் மனிதர்களை வீழ்த்தி எழுகுவாய்! நாணிலம் தனை வாழ்த்தி மகிழுவாய்!! சொல் எதற்குவாய் பொய் தகர்த்திட, நில் ஜகத்திடை சொல்லின் செல்வியாய்!!! நவ, ஜோதி மிக்க கவி நூறு செய்து, அவ, தூறு வெல்லுவேன் என்று சொல்லுவாய்!!!!
..
08.29
- legend barveen sultan -
முழுவதும் படித்த புத்தகமென்று.. ஒன்றும் இதுநாள், வரையில்லை.. பற்றிய கரம் பதின், எட்டென்றா.. ஒம்பதில் முகமது நபி வந்தா.. தூய்மை மனம் தரும் மேன்மை.. அங்கு, அடங்கிய மனம்குரு காணென்றா.. இருபதிலே தீக்.. குச்சி, என்றே.. ஆங்கொரு தங்கச்சி; திங்..கட்டா நான் என்றா, பங்..கிட்டேன் அனல் வெந்து தணிந்தது காடு..
..
- முது பாரதி : இளம் பாரதி -
th-cam.com/video/ITvzTbGHaxI/w-d-xo.html
நீங்களே ஒரு புத்தகம்தான்
ஐயா நீங்களே நடமாடும் நூலகம்.அறிவுக்கடல். உங்களை இந்த நிலைக்கு உயர்த்தியதே நூல்கள் என்று நம்புகிறேன்.
பேச்சின் இறுதிப் பகுதி அருமை. ஆனால், இரா மானுஜன் விஷயம் மாத்திரம் இவர் சொல்லுகிற மாதிரி இல்லை!
Dmk kaikuli paiya
உண்மை
Thanks sir