இந்த கிணறு நிரம்பியதாக சரித்திரமே கிடையாது..நெல்லையில் ஒரு அதிசய கிணறு..!
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ย. 2021
- இந்த கிணறு நிரம்பியதாக சரித்திரமே கிடையாது.. உள்ளே போகும் தண்ணீர் எங்கே செல்கிறது என்றும் தெரியவில்லை.. நெல்லையில் ஒரு அதிசய கிணறு..!
#அதிசயகிணறு | #Nellai | #Well | #Water | #Miraclewells
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
நம் ஊர் மக்கள் மழை இல்லை தண்ணீர் இல்லை என்று சொன்ன நிலையில் நல்ல ஒரு மழை தந்த கடவுளுக்கு நன்றி 🥰🙏🏻 - திருநெல்வேலிகாரன்ல
Super bro
Yes
Yes
நானும் தாம்லே
இதுக்கு காரணம் தளபதி ஆட்சி தான்,, வாழ்த்துக்கள்
நம் முன்னோர்களை பாராட்டியே ஆக வேண்டும்🥺🥺 அவ்வளவு அற்புதங்களை நமக்காக செய்து இருக்கிறார்கள்
@BEATS OF RGP 3.0 மச்சி🤣🤣🤣🤣
Ancesteraa follow pannamathan ippadi narripoi kidakkom
Mm
Vanthurvanuga earitu 🤣🤣🤣
Pinnae Udaayanidhi ye vaa paaraatanum???
இது போல் உள்ள அதிசயங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.. இது நம் மண்ணின் பெருமை 💪
மிதந்து கொண்டு வரப்படும் பொருள்களை தடுக்க சல்லடை அமைக்க வேண்டும்..
Correct sir note pannunga pls
அடுத்த நாள் நம்பாளுங்க கழட்டி எடுத்துட்டு போய்டுவாங்க
திடீரென்று பள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது 🙏🏻 பாதுகாப்பு அவசியம்
U r right
கண்டிப்பா அது போல நடக்காது
திமுக அதிமுக ஆட்சியில் கிணறு தோண்டிருந்தால் பள்ளம் ஏற்பட்டு இருக்கும்.. இது நமது முன்னோர்களால் தோண்டப்பட்ட கிணறு ஒன்றும் ஆகாது
Yes
🤝 yes
இந்த அதிசிய கிணறு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
இதற்கு அரசு ஆயிரம் கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
venam pa...apram ithayum விற்று விடுவாா்கள்
Inga vandhu comment adicha doppa thalayan vig mandayan paarthu paadhukaapaangala....
DMK fellows will sell it for money
. அட நீங்க வேற அப்புரம் கிணத்த கானோம்னு புகார் கொடுக்கனும்
மனிதர்களை நம்பாமல் இயற்கையே தண்ணீரை சேமித்து கொள்கிறது... நன்றிகள் பல 🙏❤️
இது நாள் வரை கிணற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. இனிமேல் 😒
Yarum pakkadha varai onnum agala ana ippo ?
Maybe now!...?
ஊர் மக்கள் ஒன்று கூடி கிணற்று சுற்றிலும் கரையை ஒழுங்கு படுத்தி தண்ணீர் வரும் வழியை ஒழுங்கு படுத்தினாலே போதும்.
இதற்கு ஒரு வரலாற்று சிறப்பு இருக்கும் அந்தச் சிறப்பு விருந்தினராக இருக்க வாய்ப்பில்லை இது ஏதோ ஒரு கோட்டைக்கு செல்லும் சுரங்கப் பாதையாக இருக்கக்கூடும் வந்தா சுரங்கப்பாதையில் அந்தப்பக்கம் ஆற்றங்கரை படுக்கையாக இருக்கக்கூடும் இறங்கும் நீர் அந்தப் படுகையை அடைந்து ஆற்றில் சென்றுவிடும் இதுதான் உண்மையாக இருக்கக் கூடும்
❤️
ஆஹா என்ன ஒரு சிந்தனை வாழ்த்துக்கள்
நீங்க சொல்வது உண்மை என்றால் இப்பொழுது எல்லா ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்தக் கிணறு அந்த ஆற்றில் போய் சேருகிறது என்றாள் அந்த ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் இந்த கிணறும் நிரம்பியிருக்க வேண்டும்
நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை தான் சார். சுரங்க பாதை கிணறு தான் அது. உண்மையில் அந்த கால மன்னர்களின் அறிவு திறமை . அதன் வெளி புற வழி ஏதாவது ஒரு இடத்திலோ அல்லது ஆற்றங்கரையில் அமைந்திருக்கும். அது. தான் உண்மை.
Arumai erukkalam
அந்த கிணறு அடைக்கமா பார்த்துக்கொள்ளுங்கள் 🙏 இல்லை என்றால் அதை குட பிளாட் பொட்டுறுவங்க 🙏🙏🙏🙏
கவனம் சிறுவர்களை பாதுகாக்கவும் 🌹🌹🌹
சிலருடைய மனமும் அப்படி தான், எவ்வளவு இருந்தாலும் திருப்தி அடையாது. 😔😔😔
True
மனித மனம் எப்பவுமே திருப்தி அடையாது... நாம் தான் அதை திருப்தி படுத்திக் கொள்ள வேண்டும்
இதை உருவாக்கிய முன்னோர்களுக்கு நன்றி❤️
இந்த கிணற்றை சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🙏🙏
Arasu seyaventam Naam athavathu antja pakuthi makale muyarchi seiunka
அரசு...வேலி அமைக்க மூவாயிரம் கோடி செலவாகும் பரவாயில்லையா?!!!
இயற்கையை இயற்கையாக விட்டு விடுங்கள் அதை ஆராய்ச்சி செய்து கிணற்றின் தன்மையை அழித்துவிட வேண்டாம்.
சென்னையில் 4. தெருக்களுக்கு ஒரு கிணறு வெட்டி மழை நீரை சேமிக்கலாம் சென்னையும் மழைக்காலத்தில் வெள்ள காடாக மாறாது தமிழ்நாடு அரசு இதை செய்ய வேண்டும்
இது போல் தமிழ்நாட்டில் இன்னும் இ௫க்கக் கூடும் தேடினால் கிடைக்கும் நம் முன்னோர்கள் நமக்காக சேர்த்து வைத்து விட்டு சென்ற சொத்துக்கள் மிகவும் பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏
S irukum...
நம்ம பக்கத்து ஊர் தான் 🔥 நேரில் சென்று பார்க்க உள்ளேன்
Apdiya super 👏👏
Entha oru bro nanum pakkathu oru than
Oh..appadiya?ok appadiye ulla vilunthu sethu poyeru....athutha ne intha naatukku seiura nalla kaariyam....
ENGA OOOR BRO
😁😁😁
அற்புதமான கிணறு இதை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலையை முடினதும் எங்கள் ஊரில் கடந்த இரண்டு வருடங்களாக அருமையாக மழை பெய்கிறது. இதுபோல் இன்னும் இரண்டு வருடங்கள் மழை பெய்தால் நாங்கள் எங்கள் ஊரில் விவசாயம் செய்வோம் 🔥🔥🔥
Valthukkal
Good that the plant opened by bastard karunanidhi is closed
இது போன்ற அதிசயத்தை நம் தமிழர்களால் மட்டுமே உருவாக்க முடியும் 💪💪
தமிழன் 💯💯💯💯💪🙏🙏
அதிசய கிணறுதான். அலைகள் ஓய்வதில்லை போல கிணறு நிரம்புவதில்லை.
🤣🤣🤣🤣
தமிழனின் கண்டுபிடிப்பு வியக்கத்தக்கது
அப்போ அது கிணறு இல்லை......சுரங்கம்
அந்த அதிசய கிணறு அதிசயமான கிணறு தான் போல🤩
இது போன்ற கிணறு நிறைய உருவாக்க வேண்டும் தமிழாக அரசு மழைநீர் சேகரிப்பு மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
Our ancestors are very intelligent people,.
Agreed safety is important
இந்த மாதிரி பழமையான விசயங்களை பாதுகாக்க வேண்டும்...
அதிசிய கிணறு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் 🙏
நண்பர்களே இது அதிசயம் இல்லை , இது நிலத்தின் நீர் மட்டம் அளவை பொறுத்தது. அதற்குமேல் அந்த நீர் மட்டம் உயராது . அதனால் தான் கிணறு நிரம்பவில்லை .
அம்மாடி எவனாச்சும் உள்ள விழுந்தா அவ்ளோ தான் கிணத்துக்கு சுத்தி தடுப்பு சுவர் கட்டிடுங்க முதல்ல😳🧐
Ennoda Pee Sappidu da 💩💩💩Enjoy 🤣🤣🤣🤣
மிக அதிசயமாக உள்ளது ! குறைந்தபட்சம் வடிகட்டி அமைத்து தண்ணீரை அனுப்பலாம்.
தீவிர பாதுகாக்கப்பட வேண்டிய இடம்.
அரசை நம்ப வேண்டாம் அப்பகுதி இளைஞர்கள் இதை செய்ய வேண்டும்👍
கடவுள் இருக்கிறார் குமாரு
பூமியில் அப்படியாவது நீர்மட்டம் உயரட்டும்
1 மாசம் ஆகுது சூரியனை பார்த்து..
கடவுள் இருந்த இங்க வர சொல்லுங்க நானும் கேள்வி கேக்கணும்
@@sethuraman490 ok
வெளிச்சமாக தான் உள்ளது
இருள் இல்லையே
அப்போ கடவுள் இருக்கிறார் சகோதரா
@@Mithraafashiondesigner 🤭🤭🤣🤣
@@Mithraafashiondesigner நான் கடற்கரை பக்கத்தில் இருக்கேன்
இங்கு மழை தான் 1 மாசாம பொய்த்து
சென்னையில் இதுபோல் ஒரு கிணறு இருந்திருக்கலாம்🙄🥶......
சென்னையில் இருந்தால் கிணற்றின் மேல் அப்பார்ட்மெண்ட் கட்டி இருப்பார்கள்
Vaipilla raja 😂😂
😂😂😂😂😂
அட நீங்க வேற சென்னையில் இப்படி பல கிணறு இருந்தது அதை மூடி செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது 😜😜😜😜
ஒரு யோசனை இருக்கு ! அந்த தண்ணீரில் சாயத்தை ஊற்றினால் அந்த நிறம் வேறு எங்காவது வந்தால் தெரிந்து விடும் அல்லவா".
Super pro
பக்கத்து கிணற்றில் தெரியும்
நிர் பயன்படாமல் போகும்.சாயம் ஒரு விஷம்.
அந்த கிணற்றில் பூக்களை போட்டால் அது 25 கி. மீ வரை உள்ள அனைத்து கிணற்றில் தெரியும்
பாலி நீ ரொம்ப லேட் இரண்டு நாளைக்கு முன்னாடியே தினத் தந்தி வீடியோ போட்டாங்க😂😂😂
Yes naanum paarthen
Yess
அரசு, கிணறு சுற்றியும் மதில் சுவர் பாதுகாப்பாக கட்ட வேண்டும்
அதிசய கிணறு.. அற்புதமான கிணறு..
அப்பாவு உன்னால எங்களுக்கு என்ன பயன் உங்கள் தொகுதி வாக்காளர் என்பதில் அசிங்க படுகிறேன்
மீ வள்ளியூர் உங்களுக்கு எந்த ஊர்
எங்க ஊர்ல தான் இந்த கிணறு இருக்கு 💪💪💪
இப்படிதான் தமிழகத்தில் ஊழலில் ஊரிய திராவிடக் கிணறு எவ்வளவோ அரசு பணம் வந்தாலும் நிரைவடைவதில்லை கடன் மட்டும் 5இலட்சம் கோடி 6இலட்சம் கோடி கடன் வளர்வது தான் மிச்சம்.
Enga v2 pakathula tha eruku😂😂
நிலத்து அடி நீர் ஓட்டம் (ஓடை அல்லது சிறு ஆறு இருக்கும் இந்தக் குப்பைகள் போய் அதை அடக்காமல் இருந்தால் சரி
அருமையான கிணறு.
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல,
நீரை தள்ள தள்ள நிறையாத கிணறு.
இருந்தாலும், அந்த ஊருக்கே நல்லது செய்கிறது கிணறு.
அருமை.
கிணற்றுக்கு வாழ்த்துக்கள்.
கிணறு : உள்ள போன தண்ணிலாம் ஒருநாள் மொத்தமா திரும்பி மேல வரபோகுது அப்போ பாருங்க வேடிக்கைய.
செம காமெடி படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது
😂😂
Y this kolaveri
Thirunelveliyans💚💪
அற்புதம்களில் இதுவும் ஒன்று..!!!!
உள்ளே நிறைய குகை பள்ளம் இருக்கும் அதனால்தான் கிணறு நிரம்பவில்லை
அய்யா சொல்வது மிக மிக சரியானது
அந்தப் பெருமை எல்லாம் நம் முன்னோர்கலுகே போய் சேர வேண்டும் அவங்களுடைய உழைப்புதான் இன்றைக்கு நமக்கு பலன்தருகின்றது
சிறிய கேமராவை உள்ளே அனுப்பி சோதனை செய்தால் தெரிந்துவிடும்தானே!
அருமை அருமை 👍
அந்த அதிசிய கிணரும் இல்லை பூமி க்கு அடியில் ஜீவ நதிக்கள் இருக்கும் அதன் வழியாக கடலுக்கு சேறும் இதை நன்றாக சேமித்தால் வருகாலம் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கலாம்
Please provide screen bar to control floating materials and other material..
அது நீர் கண்டிப்பாக எதாச்சும் ஒரு கோவிலுக்கு தான் செல்லும்...
Correct bro
Mooda nambikkai
@@nandhakumaran3635 nope
@@nandhakumaran3635 moodra
அருமை
புவியியல் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே.
ஒரு வேளை இந்த தண்ணீர் 🤔🌧 கிணற்றில் இருந்து கடலுக்குள் போகும் வேற அதான் நிறையே வில்லையா 🙄😣 இல்லை அற்புதமான கிணறா இது 😳
கடலுக்கு போகாது. மற்ற கிராமங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீராக செல்லும்.
@@basavaanand7145 hmm tnq bro
@@Kavi.kavitha8052 👍
தமிழன் பெருமைக்குரிய அதிசய கிணறு....🔥🔥🔥
தண்ணீர் இல்லாதபோது கிணற்றை சுத்தம் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்
👍👍சூப்பர் 👍👍பாதுகாக்க வேண்டும் 🙏🙏
இது போன்ற கிணறுகள் சென்னையில் இருந்தால் மழைக்காலங்களில் பெரிதும் உதவியாக இருக்கும் சென்னையில் வரும்காலங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது இதன் கட்டமைப்பை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அதுப்போல் ஒரு கிணறை சென்னையில் கட்டமைத்து சென்னை மக்களை பாதுகாக்கலாம் சென்னையில் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது அரசு குழு அமைக்குமா?
அப்போ அந்த கிணத்துல விழுற தண்ணிலாம் யாருக்கும் தெரியாம கடலுக்கு போகுதா ?.
எனக்கும் சந்தேகம் உள்ளது
இன்று நான் இந்த கிணற்றை நேரில் பார்த்துவிட்டு வந்தேன்
Namma Tamil nadula Epati oru athisayam irukun sonna ungaluku nandri ,,super ah iruku paka paka aachiriyama iruku
அவன் வச்சிருக்கது வயிறா வன்னாந்தாலியனு தெரியல காமெடி தான் நியாபகம் வருது. இருந்தாலும் நம்ம ஊர் கிணறு கெத்து காட்டிட்டு 💪👍👍
தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இனிய கதைகளை கேட்டு ரசிக்க நமது பக்கம் வரலாம். இரவில் உறங்க இனிய கதைகள் பதிவிடப்பட்டுள்ளன. நன்றி.....
என்னகெனவோ பழைய கதைகளில் சொல்வதை போல் பூதம் தான் அனைத்து தண்ணீரையும் உள்வாங்கிகொள்கிறது என நினைக்கிறன்
தமிழக அரசாங்கம் பாதுகாக்க வேண்டிய கிணறு.....
காவிரி உபரி நீரை இந்த கிணற்றில் கொண்டு விடுங்கள் நிலத்தடி நீர் உயரும் அதிகாரிகளே
Enga... Ooru.. Tsy😍
நெல்லையப்பர் கோவிலில்.. இருந்து... மணிமூர்த்தீஸ் வரம்... பிள்ளையார் கோவிலுக்கு.. ஒரு சுரங்கம்.. உள்ளது... இது ஊமைத்துரையின்... சுரங்கம்....
Excellent knowledge of our my ancestors. Take it as a concept and adopt this technique where ever the areas have surplus water. Our Tamilnadu government should initiate it in all block level or village level at the earliest.
Supper 👍
ஆற்று நீரை கிணற்றுக்குள் திருப்பி விட்டு விடுங்கள் நீர்மட்டம் மிகவும் அதிகரிக்கும்
ஊர் மக்கள் ஒன்று கூடி பாதுகாக்க வேண்டும்.
தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இனிய கதைகளை கேட்டு ரசிக்க நமது பக்கம் வரலாம். இரவில் உறங்க இனிய கதைகள் பதிவிடப்பட்டுள்ளன. நன்றி..
Mass unmailayea yosikavea mudiyatha alavuku oru nature 😍😍😍😍
இந்த கிணற்றை முறையாக பராமரிக்க வேண்டும் மற்றும் கிணற்றுக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை முறையாக தூர்வாரி வாய்க்கால்களில் கல் மண் சேராத அளவுக்கு தமிழக அரசு பார்த்து கொள்ளவேண்டும்
வேறு எங்கோ செல்லும்....
God is great👍
இது மாதிரி சென்னையில் ஒரு கிணறு ஏற்பாடு செய்ய வேண்டும்
ப்ளாஸ்டிக், , மற்றும், பாலிதின் கவர்கள், குப்பைகள்,, கிணற்றுகுள் செல்லாதவாறு பாத்துகொள்வது... கிணற்றின் மூலம் பயன்பெறும் அனைவ௫க்கும் நல்லது....
Bedrock layer &
calcite rock layer both maybe cracked present.Most of this layer to prevent the
Water do not goes to
Deep Earth level (hot layer) abortion the water
Make the steam follow up
On other areas it will be
Cooled on by atmospheric
Layer.creast layer
on this rainy season. The
Surrounded people get many more water on
Surrounded lake and well.
சுரங்கபாதை இருக்கும் போல சென்னை ஓன்று இருந்தால் நன்றாக இருக்கும்
I request the govt to make arrangement to avoid plastic waste and other wastages going into the well.
You can see the wastes in the well.
I requedt our Honourable Speaker,district collectors to refer this to scientist at IIT to improve the quality of water before draining into this well.
I am not a scientist or expert in this field.
As an ordinary citizen i have aired my view.
சென்னையில இப்படி ஒரு கிணற தோண்டுங்கப்பா பாவம் எல்லாரும் தண்ணியில மெதக்குறாங்க
Thank God. God is great
சென்னையில் இப்படி ஒரு கிணறு இருந்தால் சென்னை மக்களுக்கு மழை காலங்களில் நீந்தி செல்லும் அவல நிலை வராது..
வணக்கம் நாம்எல்லோறும் சேர்ந்து இந்த பூமியில் உள்ள தண்ரையெல்லாம் உரிஞ்சுதால் கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்திறுக்கிறார் அதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வோம் வாழ்கவையகம்🙏🏼
Wonderful awesome 🙏🙏🙏🙏🙏
தலைவரே அந்த அடிமையை உள்ளே தள்ளி விட்டா உண்மை தெறிஞ்சிறும்🤔🤔🤔
நல்ல செய்தி.
Eppa engineering padichi mudichavaga yaraiyavuthu entha maari oru kinaru katta solluga paakala
இந்த கிணற்றில் தான் சிவன் புனித நீராடினார் 🙏🙏🙏
அட்சய பாத்திரம் எடுக்க, எடுக்க குறையாது. இந்த அட்சய கிணறு எவ்வளவு தண்ணீர் விழுந்தாலும் நிறையாது.
அடேய் அது சுரங்க நீர் வழி பாதை
Cha Chennai la illa pa
apadi ye irunthalum plastics ah pottu full panniduvom
இத்தனை பேர் சுத்தி நின்னு பார்க்கிறாங்க ஆனா அதில் இருக்கிற குப்பையை யாரும் எடுக்கவே மாட்டேங்குறாங்களே
தண்ணியிலே GPS போட்டு பார்த்தால் 😂
இதுவும் நல்ல ஐடியா
சென்னயை சுற்றி இது போன்ற நாங்கு கிணறு இருந்தால்.. சென்னை மிதக்காது...