உலக அழிவை தடுக்க சித்தர்கள் வருவாங்க | பாபாஜி பற்றி யாருமே தெரியாத விஷயம்! | Soundarya | BABA
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2024
- உலக அழிவை தடுக்க சித்தர்கள் வருவாங்க | பாபாஜி பற்றி யாருமே தெரியாத விஷயம்! | Soundarya | BABA | Kalam | Episode
#soundarya #baba #சித்தர்கள்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி..🪔🪔
மிக அருமை நன்றிகள் நீங்க உங்கள் குருவின் வழியாக தன்னை தானே பக்குவப்பட்டு பெற்ற ஞானத்தை கூறி உள்ளீர்கள் இப்போ
நீங்கள் கூறுகிறீர்கள் சிவன் மட்டும்தான் உச்சநிலை அவர் மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை என்று சரி இருக்கட்டும்
ஒருபுறம் சர்வமும் விஷ்ணுவுக்குள்ளே அடங்க விடும் கோடான கோடி பிரபஞ்சங்கள் எண்ணில் அடங்காத அண்ட கடாக்சங்கள் அனைத்து ஜீவன்களும் சக்திகளும் விஷ்ணுவுக்குள்ளே அடங்கும் என்று ஒரு புறம் இவர் தான் உச்ச நிலை என்று கூறுகிறார்கள்
மறுபுறம் ஜீசஸ் இயேசுவை மிஞ்சிய சக்தி இப்ப பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை என்று
இன்னொரு புறம் அனைத்தும் அல்லாஹ்வின் செயல் தான் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறுகிறார்கள் இவரே உச்ச நிலை என்று
இப்பொழுதுதான் நாம் இங்கு நன்கு கவனித்து தெரிந்து கொள்ள வேண்டும்
இந்த அனைத்து நிலைகளும் ஒரே சக்தியில் இருந்து தோன்றிய நிலைகள் ஆகும்
அவருக்கு எந்த ரூபமும் இல்லை எந்த நாமமும் இல்லை அவரை எது கொண்டும் வர்ணிக்கவும் முடியாது அவரே
அனைத்து பிரபஞ்சமாகவும் அனைத்து நிலைகளில் சக்தியாகவும் ஆற்றல் ஆகவும் காண்கிறார் அவரே அருட்பெருஞ்ஜோதி ஒளி வடிவானவர்
அவர் வந்த நிலைகளை பார்ப்போம்
அதீதம்
சுத்தம்
சம்மௌனம்
அதிக்ராந்தம் திக்ராந்தம்
பரநாதம்
பரவிந்து
நாதம்
விந்து
சதாசிவம்
ஈஸ்வரம்
ருத்திரன்
விஷ்ணு
பிரம்மா
இவையே எல்லாம் வல்ல இறைவனுக்கு இறைவனான அருட்பெருஞ்ஜோதி ஒளி ஆண்டவர்
வந்தபடி நிலைகளாகும் இதில் யாரு பெரியவர்கள் யாரு சிறிய சக்தி கொண்டவர்கள் என்று கூற முடியுமா
இந்த ஒளி ஆண்டவர் ஒவ்வொரு சதுர் யுகத்துக்கும் ஒவ்வொரு நிலைகளாக கருணையாக தயவாக அனைத்து ஜீவன்களும் மாயையில் சிக்கி... துன்பத்துக்கு இன்பத்துக்கும் அடிமைப்பட்டு மாட்டிக்கொண்டு கடைசியில் துன்பப்பட்டே மடிந்து விடுகிறார்கள்
என்று தன்னை வெவ்வேறு நிலைகளாக இந்த பூலோகத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றார்
நான் சிவனாக அல்லது விஷ்ணுவாக இல்ல பிரம்மவாக ஈஸ்வரமாக சதாசிவமாக ஜீசஸ் அல்லாஹ்வாக மற்ற ரிஷிகளாக முனிவர்களாக மகான்களாக ஞானிகளாக வந்தால் அல்லது வேறு எந்த ரூபத்தில் வந்தாலும் கூட
நீங்கள் அனைவரும் இந்த மாயையில் சின்னஞ்சிறு நிலையற்ற ஆசைக்கு துன்பப்பட்டு துன்பப்பட்டு மடிந்து விடுகிறீர்களே என்று
நமக்காக கருணையோடு தயவுடு அன்போடு இறங்கி வந்த நிலைகளாகுமே தவிர இந்த நிலைகளே இவர் உயர்ந்தவர் இவர் அவருடைய குறைந்தவர் என்று கூறுவது முட்டாள்தனமான காரியம் ஆகும் அதைத்தான்
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் நமக்கு விளக்கி கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலைகள் மட்டுமல்ல இந்த நிலைகளோடு நாமும் அங்கிருந்து தான் வந்தோம் இந்த நிலைகளை போல நாமும் பக்குவப்பட்டு சிவனாக விஷ்ணுவாக ஜீசஸ் ஆக அல்லாஹ்வாக ஆக முடியும் என்று கூறுகிறார்கள்
எல்லாம் ரிஷிகள் முனிவர் சித்தர் மகான் யோகிகள் ஞானிகள் போன்ற இந்த அனைத்து குருவிற்கு குருவாக அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் 🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடிகள் வாழ்க
ஜெய் ஸ்ரீ ராம்🌳🧘🏻♂️🐍🦅🙏🏽
லென்தா இவளோ போட்டுட்டு கடைசில ஜோய் சீராய் போட்டாலே அது போதுமே நோக்கு எதுவுமே தெரியல
@@King-Mansamusa
சரி இருக்கட்டும் 😊
மருதநிலம் மானிடர் உருவாக்கு முன் குறிஞ்சி ,முல்லை பகுதிகளில்
வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் மாமிச உணவு உண்டார்கள் என்பது
பண்டைய அகழ்வு ஆராய்ச்சியில் வெளிவரும் உண்மை
ஆதிகாலத்தில் மாமிசம் என்பது வாழ்வின் ஆதாரம்
ஓம் நமசிவாய நமக ❤ உலகம் அழிந்து புதிய உலகம் பிறக்கட்டும்
அதுலயும் வீணா போனவனுங்களா பொறந்து தானே தாலியறுக்க பாேறீங்க. அதுக்க எதுக்கு உலகம் அழியணும்.
Waiting
உண்மை தூதுவர்கள் வறுவது உறுதி ஆனால் பெயரும் நம் சிந்தனையும் வேரு ஆனால் நம் வணங்கும் கடவுள் இறைவன் ஒருவனே சில மனிதர்கள் தன் சுயநலத்திற்க்காக உணவு வாழ்கை வாழ்வதற்க்கு சம்பாதிக்க மட்டுமே பேசுகிறார்கள்❤❤❤
அந்த பொம்புள தானே
எல்லா வெளிகளையும் கடந்து அப்பாலுக்கும் அப்பாலாக கருணைவடிவாக விளங்கும் ஜோதி சுத்தசிவமான அருட்பெருஞ்ஜோதி வெளி தனிப்பெருங்கருணை வெளி. நீங்கள் வள்ளல் பெருமானின் திருவருட்ப்பாவையும் தயவு செய்து ஒருதடவை படியுங்கள் இன்னும் நிறைய விளக்கம் கிடைக்கும் இதுவரை வந்த எந்த சித்தர்களும் முக்த்தர்களும் அடையாத நிலயயும் இடத்தையும் அடைந்தவர் பரிபூரணத்தை தரிசித்தவர் ஏகனாகிய பெருங்கருணையை அருட்பெருஞ்ஜோதி வெளியில் கண்டவர்
Many have reached the state of muktis, all in same state, there is no special deep state
Sahaja samadhi is the state of mukthi
other than that, everything is useless, every magical things are also useless
ஓம் நமசிவாய சிவ சிவ சம்போ மகாதேவா 💞🙏💞 ரொம்ப அருமையா சொன்னீங்க சகோதரி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வணக்கம் மேடம் என் பேரு ராகவன் நான் ஒரு மலேசியன் உங்கள் ஸ்பீச் அருமையான ஸ்பீச் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப ரொம்ப ஆழமான விஷயங்கள் பற்றி ரொம்ப அழகா எல்லோருக்கும் புரியிற மாதிரி பேசுனீங்க ரொம்ப நன்றி எவ்வளவுதான் நமக்கு இந்த விஷயங்கள் தெரிஞ்சாலும் கண்டிப்பா நம்ம ஒரு குருவை தேர்ந்தெடுத்து தான் போகணும் அதுதான் முறையும் சொல்றாங்க ஆனால் நம்ப எப்படி ஒரு நல்ல குருவை தேர்ந்தெடுப்பது உங்கள் அனுபவத்தில் ஒரு சில டிப்ஸ் கொடுங்களேன். 🗝️🗝️🗝️🙏🤝🤲👋👍
என்ன அழகான விளக்கம். தடுமாற்றம் இல்லாமல் தெளிவாக பதில் சொல்லும் வருங்கால சித்தர் பெண்மணிக்கு என் வாழ்த்துக்கள்.🙏
promo team
லூசு.. பெத்த மக்கா..??..!!
கேட்கரவன்… கேனயனா..? இருந்தா..?
இன்றைய நீயா..? நானா..?-- கருத்தே இல்லாத... 'கதை' -யான..! பொழுதுபோக்கு சினி--டிராமா கதையா.. போச்சி..!
'சினி-பாபா' சினிமாப்படம் ஓட்டி முடிச்சப் புறம்.. இப்போ.. பெண்களுக்கு எந்த பங்கும்.. குறை இருக்க கூடாதென்று.. தானே..! 'சினி-மாதாஜி' சினிமாக் கதை..!..? எப்போ.. வருது திரையில்..?
தமிழனின் கடவுளர்களை மறைப்பதற்காகதான்
பாபா சாயிபாபா இவர்களைகட்டமைகிறான் யூதன்
காரணம் சிவன் முருகன் இராவணன் திருமால் கண்ணன் இந்திரன் இவர்கள்தமிழன் அடையாளம் இவர்களின் அடையாளத்தை அழிப்பதுதான் வந்தேறிகளின் நோக்கம் இதைபுரியாமல் ஆஞ்சினேயர்வழிபாடு தமிழரை தமிழரின் அடையாளத்திலிருந்துவெளியேற்றுவிடும் எண்ணம்
அம்மாக்கு ஊர்ல ஒரு கோயில கட்டு இரவு சாப்பாடு வீட்ல இருக்கா
முட்டாள்
நல்ல உரையாடல் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் பாபாஜி நமஹ
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இவளையும் கடவுள் ஆக்கிட்டானே அபிஷ்டு
Very Rara and informative Message delivered by soundarya,God bless you dear and thanks for interviewing her Mayan🙏
மனித சக்திக்கு மேல ஒரு சக்தி இருக்கு அதனால தான் நாம எல்லாரும் இருக்கிறோம் The power Gm🙏🙏
@@arvinatchugan360It is beyond mind,
Only mind separates pain pleasure,
happiness sadness
The power runs everything, and makes us to do things
Every thought and every action is triggered by that power,
we think we are acting,
Inreality if we observe ourself with practice, we only claim ownership of our thoughts and actions
Advaita from Ramana Maharishi
@@arvinatchugan360 The power/Reality is neutral, neither good, nor bad. It gives you everything you feel good, it takes from you everything you feel bad, If it gives you pain, you feel bad, If it takes away pain you feel happy.
It is the mind analyses, rationalises good and bad
Without rationalising, everything is neutral.
That power wants you to go beyond the mind, and the in the end, you find that you are that reality
Everything physical items are made up of atoms, if we go deeper and deeper, our ancient Jnanis says, even atom is made up of that. You can call that pure energy or Nature, Buddha called it Nature
You might find my words stupid, dream...Unless one has a thirst, he cannot go thru that...
Further if you want to know...
Osho once said a story, A person who never had tasted sugar in his life, And you have to explain sweetness to him!
How can you teach someone about sweetness, without him ever tasting sugar
This is why saints are unable to convey in words, about their experience
How can you explain the experience which is not of the mind!
Whole world is from the perspective of mind
This mind is driven by that power
@@arvinatchugan360It is neutral,
Buddha called it Nature
Arumaiyana pathivu..
Thks Karthick ji👌👌👍👍👏👏🙏🙏
Great service to Tamil world & Humanity! God is with u all always my friends!
இந்த மேடம் ஓட முகமே பாபாஜி மாதிரி தான் தெரியுது.
Really. Are you guys for real. ?
People stay away from such things.
Great interview! I can certainly vouch for what Saundarya is saying about the beginning of Babaji’s era based on my own spiritual journey and experiences! Sitting far away here in California, I connected with Babaji long long before I ever heard about Saundarya! We’re all here for a purpose - to follow the path of our personal and unique Dharma!! ❤ This will in some way impact the universal consciousness is my understanding.
What a spiritual knowledge she is having ❤🙏🙏 Love from Bangalore
இந்த மகள் சொல்வதை 💯 என்னால் நிருபிக்க முடியும்
கூட்டு களவாணியா 😊😊😊😊😊😊
If you prove it, you will become world famous. Even famous than Charles Darwin. But I bet, 1000% you cannot prove it.
தயவு செய்து நிருபிக்கவும்
இவர் சொல்வது பாபா படத்தில் வந்தது போல இருக்குனு சொல்றிங்க அது தப்பு. பாபா படத்துல வந்ததை தான் உருட்டி சொல்லுறாங்க. 😂😂😂🤦♂️🙏. கடவுள் உண்மை அனால் இவுங்க எந்த கடவுளை பற்றி சொல்லுறாங்க 🤔 ஒண்ணுமே புரியல உருட்டு உருட்டு
இவ் பேசுவது எல்லாம் கம்பி கட்ற கதை தான்
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இனிய காலை நல் வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🎉. திரு.கார்த்திக் அவர்களுக்கு தங்களின் சிறந்த களம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Amazing understanding and realization, Soundarya.A plan is evolving to dispel prevailing confusions in the minds of people, concept of Siva is appropriately expressed. There could be some co-relation between Babaji and Eramalinka Vallalar. Thanks.
Sambala...is the place from where kalki bhagavan will reincarnate... As stated in puranam
அருமையான விளக்கம் அழகான கருத்துக்களுக்கும் நன்றி அம்மா வணக்கம் கோடி
அம்மாவா..... பைத்தியம் உங்க அப்பனுக்கு இது தெரியுமா லுசுகு...,.....
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 enna bro comedy show va semaya iruku evlo comdey ya show va Naa idhu varaikum Naa pathadhu illa 😅😅😅😅😅😅😂 vera level 😂😂
ஓம் நமசிவய. சகோதரி கூறியது அனைத்தும் உண்மை யே.🙏
ஓம் நம சிவாய🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Very beautiful explanations mam 👍👌🌹🙂
6:46 Hello அவங்களும் பாபா படத்த பார்த்துதான் அளந்து விடுறாங்க..
reel madam 😊
😂😂😂😂
அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .இப்படி ஒரு நிகழ்வுகள் எல்லாம் இருக்கும் என்று எனக்கு தெரியாது கடமையை முடித்தேன்.அந்தஅன்பு அன்பு தான் மெயின் கருணை இறக்கம் ,மனிதநேயம் ஓஓ மை காட்
இந்த மனித ஜென்மங்களிடம் சத்தியம் உண்மை எங்கே இருக்கிறது என்றுஉணர்ந்து எங்கும் இல்லை என்று என் மனவலி ஏற்பட்டதல்லவா அந்த வலி தான் என்னை இந்த அளவுக்குமனம் பக்குவப்படுத்திஅதையெல்லாம் கடந்து வந்த பிறகுதான் இந்நிகழ்வு ஒவ்வொன்றாக ஏற்படுகிறது காட்சிகள் வருகிறது கேட்பதை அனைத்தும் என் எண்ணங்களுக்கு சரியாக இருக்கிறது நான் என்ன சொல்ல வருகிறேனோ அதெல்லாம் அங்கு வார்த்தைகளும் காட்சிகளும் வந்து கொண்டே இருக்கிறது.எப்படி இறைவன் கொடுத்த வரம் இறைவனுடைய அருள் ஆசி இருந்தால் மட்டும்தான் கிடைக்கும் என்று அது சத்தியத்திற்கு இப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாது எதுவும் தெரியாமல்,எத்தனையோ கோடி புண்ணியம் இந்த புண்ணிய பூமியில்பிறப்பு வந்ததோ அதற்கு கிடைத்த மிகப்பெரிய அற்புதம் அதிசயம். இவ்வாழ்க்கை இது உண்மை சத்தியம் .
இதை மனிதர்கள் உணராதஇதை மனிதர்கள் உணராத வரை மூடர்களாக இருந்து கொண்டு வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம் அது வெளியில் எங்கும் கிடைக்க போவதுமில்லைலை காலமும்காலமும் நேரமும், பணமும் விரையம் ஆகிக்கொண்டே இருக்கும் அவர்கள் வாழ்க்கை அதோடு முடிந்து விடுகிறது.
இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறதா என்று யாருக்கும் சொன்னாலும் அது மாறப்போவதுமில்லை, திருந்த போவதுமில்லைஅதனால்தான் இந்த ஜென்மங்கள் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ன செய்தாலும் அது எதுவும் நடக்கப்போவதுு இல்லைஎது நடக்கணுமோ அது சரியாக யார் யாருக்கு எப்படி இருக்கணுமோ அது சரியாக நடக்கிறது நடக்கப்போகிறது இதுதான் உண்மை.
ஓ மை காட்
அந்த தங்கச்சி சொல்லுவதும் பார்த்தோம் என்றால் எல்லாம் ஒரு காரணம் இல்லாமல் காரியமில்லை ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிற மாதிரி இருக்கிறது கால்வாசி தான் கேட்டேன் சரி திரும்ப நாளை பார்ப்போம்ம் மீண்டும்7 2 ரெண்டு 2024 புதன்கிழமை7 2 2024 புதன்கிழமை இரவு10.10 .நிமிடம் என் பதிவு ,என் தொடர் சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாவிடம் நான் யார் என்று கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். அதுதான் என் கொள்கை அதுதான் சரியாக ,பாதையாக இறைவன் கொடுத்த வரம் சரியாக இருக்கிறது என்பதற்கு நான் ஒருசாட்சி.என் தொடர் எப்படி இருக்கும் நான் என்ன சொல்ல வந்தேன்னு அங்கு காட்சிகளாக வரும் என் சாய் பாலிமர் டிவியில் எண் கருடா பச்சை புடவை காரி அதுஎன் தொடர் எப்படி இருக்கும் நான் என்ன சொல்ல வந்தேன்னு அங்கு காட்சிகளாக வரும் என் சாய் சோனி டிவி எபிசோட் முக்கியமானவை .பாலிமர் டிவியில் எண் கருடா.எங்கள் சாய் ,பச்சை புடவை காரி. அதுபோக என் தமிழ்் கடவுள்என் தமிழ் கடவுள் ஃபுல் எபிசோடு நான் பார்க்கவில்லை எனக்கு தெரியாது எனக்கு எது தேவையோ அது என் ,கண்களில் பட்டது அதை மட்டும் தான் முதலில் வந்தஆரம்பம் ஒரு மூணு எபிசோட் அதற்கு அப்புறம்முருகன் எப்படி ஞானமடைவதற்கு முயற்சி பண்ணிக் கொண்டிருந்தார் என்று அது என் காதில் கேட்டது அதற்கு அப்புறம் போய் பார்க்கும் போது தான் என்னடா நமக்குள்ள நிகழ்வு எல்லாம் அங்கு இருக்கிறதே என்று பார்க்கும் பொழுது தான் அதில் கொஞ்சம் எபிசோடு பார்க்கும்பொழுது நமக்கும் அதுக்கும் ஒரு தொடர்பு இருக்கிற மாதிரி இருந்துச்சு அதுதான் உண்மைசரி கொஞ்சம் லேட் ஆகிவிட்டது இத்துடன் முடிக்கிறேன்.
கார்த்திக் சர்... நீங்க செய்த இந்த பெட்டி ரொம்ப நல்லாவே இருக்கு. உங்களுக்கு அந்த இறைவன் வெற்றி தரட்டும் என்று வேண்டுகிறேன். எனக்கும் ஆன்மீகத்தில் அதிகம் நாடம் இருக்கு. சர், பாபாஜி பற்றிய இந்த பதிவு மிகவும் முக்கியமான விஷயம். அவங்க சொல்லும்போது கண்ணில் நீர் வழிந்தது. அவர்களை எப்படி தொடர் கொள்வது. நரய கேள்விகள் என் மனதுக்குள் ஓடுகிறது.
😜😜😜😜😜😜பைத்தியம் போல பாபாஜி பைத்தியம் 😊😊😊😊எங்கள் முருகனை தயவுசெய்து இழிவு செய்யாதீர்கள்
She is charging 13 k per person for the classes and that too recordings only, I tried joining there, the whatsapp audio which they sent Regading the classes really shocked me... Plz be aware guys
What she is telling is all reel
She earn money from this
But how this channel is promoting her I don't know
Many of them will suffer and lose money because of promoting her ji, Pls don't do this for your viewers who trust your channel
Most of these people are frauds
The one who realised will be mounam.....
True
This girl gives interviews on all TH-cam channels to grow her business and earn money
If you have basic understanding of Anthropology, you will understand all the religions are created by Human. God is also another imagination. No need to join training or course for these. You can have your own imaginations and believe it to be true.
Super best Questions and beautiful Answer. Excellent 👍. God bless
Magaavthar babaji 🙏🙏
Kadevul erukirar om namashivaya 🕉️
🥰sinna vayathil evvalavu Anupavam I think munpiravi aanmeega eedupadu tharpothum thodarkirathu❤❤❤babaji means shiradi Sai Baba? Super your speech welcome 🙏🙏🙏 Narpavi Narpavi Narpavi 🙏🙏🙏 Om Shri SAIRAM 🙏🙏🙏
Good morning Chi. Karthik very very nice and elobarate information by you and Miss. Sound Arya thank you.
Great news thanks bro 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் தன்னை தான் அறிந்தவன் ஞானி ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி இவன் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல ஒடுங்கி ஒதுங்கி தனித்து தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் சத்தியவான் துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை தான் நிரந்தரம் இல்லாத நிலைப்பாடு உடையவை.
இவற்றை எல்லாம் கடந்தவனாக எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவனாக மாராத மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன்.இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.இந்த நிலையை அடைந்தவர்கள் பாதை திரும்பிவராத மெய் வழி பாதை.
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
🙏Thank you 💕 so much for your explanation
And one more thing ... Some gurus said Siva bhagavan is supreme power
And some other said Narayan is supreme power...
So need not worry about saivam or vainavam
Rather follow the spirituality to attain god's lovely feet ...
@@BalaMurugan-xm9tx 😂😂 graduate from TH-cam
அன்பு தாயே சௌந்தர்யா வணங்கு கிறேன்
சிவனுக்கும் முழுமுதலானவள் அன்னை ஆதிபராசக்தி மும்மூர்த்திகள் என்று சொல்லக்கூடிய பிரம்மா,விஷ்ணு, சிவன் இவர்களை முதலில் படைத்து இவர்கள் மூமாகத்தான் அண்ட் சராசரமும் படைக்கப்பட்டது என்பது புத்தகங்களிலோ, கோவில்கல்வெட்டுகளிலோ சொல்லப்படாத பரிதாபத்திறக்குறிய உண்மை பொதுவாகவே இறைவன் சோதிவடிவானவர் என்று சொல்லகேட்டிருப்போம் அப்படியான அந்த அருஞ்ப்பெருஞ்சோதி அது ஆதியும் அந்தமுமில்லா அன்னை,அம்மா,தாய் என எல்லாம்வல்லதாய் ஆதிபராசக்தி
அன்னை ஆதிபராசக்தி முதலில் படைத்தது சிவ பெருமானை சிவ பெருமான் என்னை நீங்கள் படைத்தால் என்னுடைய தாய் என்றார் ஆதலால் பார்வதி யாக அவதாரம் எடுத்தார் மூடி மரைக்கபட்ட கதை ஜெய் ஜெய் வராஹியம்மா
முருகா ,பாபாஜி போற்றி போற்றி
எனக்கு ஒரு சந்தேகம் நான் சைவம்
நாம் வணங்கும் சாய்பாபா அசைவம் சமைத்ததாக அவரின் சுயசரித்த்தில் இருப்பதை பற்றி தங்களின் கருத்தை கேட்க ஆசைப்படுகிறேன்.
This existence never created nor destroyed, this lady should know this. This lady speaks as if she is next house to babaji
வாய்ப்பே இல்லை. செஞ்சி வச்சிருக்குர அணுகுண்டுகளை கடலில் தூக்கி போடவோ புதைக்க மாட்டார்கள். மாற்றம் நிகழவேண்டுமாயின் அழியதான் வேண்டும். ஓம் நமசிவாய
இதுபோன்ற காணொளிகளை பார்க்கும் அன்பர்கள் தயவுசெய்து ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது அறிவியலே! ஆனால் நாம் உணராத ஒன்று. உணர முயற்சி செய்யுங்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. உண்மை உணர உங்களை உணருங்கள். அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. எந்த சித்தரையும் கடவுளையும் இதுபோன்ற கதைகளில் தேடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள். கடவுள் என்பது ஒலி மற்றும் ஒளியின் பல்வேறு அலைவரிசை உணர்வுகளே அன்றி படங்களில் இருப்பது போல காட்சி கொடுப்பது இல்லை. கண்ட கதைகளையும் கேட்டு புளகாங்கிதம் அடைந்து ஏமாறாதீர்கள்.
நல்லதே நடக்கும்
Please 🙏 good life choosing everyone God's helping everything in the world
Rajini 8th son of babaji how it can be true? Rajini don't even had good habits etc. How he can be a son of a divine man?
😢😢😢
Ivanga soldradhu ellame karpanai dhaan. Zero logic and no proof
🙏 Thank u Mayams for this video
Vaa kodukiran 😂😂ice cream 🍨
ஞானம் வந்தவர் இந்த பெண். சித்தர் ஆசி கிடைத்தவர்
இந்த விஷயம் முருகருக்கு பாபாஜிக்கு தெரியுமா.
😊😅😊
😅
இதுங்க ராஜிவ் காந்தியும்.பிரவீன்காந்தியும் ஒன்னுதானு சொல்லும் கூட்டம்
Ohh great, looks like you guys belong to the Baptist Christians. Who is converted for something......
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
Wow …. Amazing ❤
what she said ve connect take 100% but anyway good luck for you young lady,👍💪
சிவனுக்கு மேல் ஒரு சக்தி இருக்கு
💯 great info ❤your channel from Penang Malaysia 🇲🇾
Rajini sir kuda oru interview pottu vidu thala❤
Western countries are eating nonveg daily... their countries are developing like anything... How.. Why
They use their brain 🧠
இந்த தங்கையை பார்க்கும் பொருது பாபா உடைய முகம் சாயல் தெரிகிறது
பாபாவை நீ எப்போ பார்த்தே ஏன் இவ்ளோ அநியாயமா பேசறே 😮
Excellent information from Mayam channel and Soundarya gave the answers spontaneously, with out thinking, 🤠 off to her. 🎉
அண்ணா அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..... 👏👏👏
You are correct ma'am, I'm a direct diciple of yogi SAA Ramaiyah. I have the original version of book "The Voice of Babaji" which I directly pass to me by Yogiyaar himself. As you said the original book is double the size of the existing book. Babaji original book was named "Babaji's Man, Life, Death and After" named by Babaji himself. "Om Kriya Babaji Namah Aum"
Many thanks Karthick 🙏
பாபாஜி அவர்கள் தற்பொழுது ஒரு ஆன்மீக ஆடம்பரம் போல் ஆகிவிட்டது. கடவுள் என்பதை புரிந்துகொள்ள தயவுசெய்து பேரண்ட பிரபஞ்ச அறிவியல் பற்றி படியுங்கள்.
பாபாஜி என்கிற பதம் ஆன்மிக ஆடம்பரம் இல்லை.
தன்னை முன்னிலைபடுதிகொள்ள நினைப்பவர்கள் பாபாஜி என்கிற பதம் பயன் படுத்தி வருகிறார்கள்
Yethu unmai...
Mei_ill erunthu poi...
Poi_ill erunthu mei...
Like mei_light🌗night_poi..🌏 yelam nambikai yum unmei&poi-mei adakkam.
Muda nambikai...mudiye oru nambikai... Maraikke padtha oru nambikai.🙏👳
Metal... desclaimer vera.... you tube revenue ku ... over ah pesanthinga
Very interesting interview
Awesome ma...❤
மக்கள் உண்மை யா தேடி போக மாட்டிக்கிறர்கள் கடவுள் நமக்கு வீதிக்காப்பாட்டது மட்டும் நடக்கும்
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் அக்கா
கால்வாசி புத்தகம் வாயிவழி செய்தி மீதி உருட்டுகள்
Great om mahavadar babaji namaha
Urrurutu urrurutu
நன்றி சகோதரி
Athiparasakthi amma irukange muthal sakthi ...om sakthi parasakthi..
Sekaram kalayanam pannu. Kandathu yosikra mah ne
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
Omnamashivaya
ஓம் நமசிவாய தேனாடுயா சிவனே போற்றி
Doubt! Astral formla manidha udal ilama sid ashramam kutitu ponaga solranga then ange soul ku en food apdinu neenga ketkuringa but then topic is diverted like its ritual.
I also have same doubt. When its not human body form why they need food in sid ashramam as he took him in astral form??
I think you are maharani in human body 🙏
Namma ooru police maathiri ellarum chinna pinnamagi athukku aprom varuvaanga damage eppadi irukkunu paaka.
திரு. கார்த்திக் மாயகுமார் அவர்களே நீங்கள் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறீர்கள். நாம் வாழும் காலம் விஞ்ஞான காலம். கொஞ்சம் விஞ்ஞான காலத்திற்கு வாங்க.
அருமை🙏🙏😊
hi
Pls tell us the address of krita yuka center in Coimbatore
Karthik bro pl see your video 1.46 and see this same person interview to aadhan aanmeegam channel here vali thirumal magal nu solitu antha channela parvathi deviyoda sakthi vali nu
Whata a urruttu mudiyala karthi bro mudiyala😅😅😅😅😅😅
Om siva jai hind super
Where there is equal there is no superior and there is no one
Yamma puluku ana ippadi vandi vandiya pulukate
Arupotham 👌👏👍💖👏👏👍👍😍💖👏🙏🙏💕🙏🙏
❤❤❤
Nandri.
Yennena kambi katra kadha solludhu, sidhargala nambura aal naan, aana indha ponnu pakathilaye irundha maari sirikama burudava adichu vidudhu.
❤nice smile ❤cute girl❤
18 sitherhal vanthu sivanai arulai pera thiyanam pani arul petravarhal intha amma ena sivan nal padaika pata vanga solranga ena ma ne
Nice
Om Namachyvaya🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Verry nice sister
சூப்பர் மா👍👍👍👍👍👌👌👌👌👌
Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️
Om saravanabava 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
திரு. கார்த்திக் வணக்கம்