நாலு பேருக்கு நல்லது செஞ்சா நன்மை நம்மள தேடி வரும்.. ஸ்பாட்டிலேயே புரிய வைத்த கர்மா..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • நாலு பேருக்கு நல்லது செஞ்சா நன்மை நம்மள தேடி வரும்.. ஸ்பாட்டிலேயே புரிய வைத்த கர்மா..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1.9K

  • @mahatamil2738
    @mahatamil2738 2 ปีที่แล้ว +2550

    தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்🙏🙏🙏👍

    • @Naanthaaaan
      @Naanthaaaan 2 ปีที่แล้ว +12

      Yethayavthu pesanum nu pesathinga daa 🤦‍♂️🤦‍♂️😆🤣

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +1

      நிச்சயம்

    • @mahatamil2738
      @mahatamil2738 2 ปีที่แล้ว +4

      @@Mithraafashiondesigner sister vidunga pesaruvanga pesatum avangaluku enna theriya poguthu pichai pota than tharmam illa oruthavangaluku uthavi seirathum oru tharmam than antha tharmam epo avangaluku uyirai kapathuchi ethu theriyama pesuranga

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +6

      @பச்சதமிழன். அதுவும் உண்மை தான். ஆனால் இவ்வுலகுக்கு நாம் கொடுக்கும் அனைத்தும் திரும்ப நமக்கே வரும்

    • @visalivisali800
      @visalivisali800 2 ปีที่แล้ว +4

      Poi nallavanga naasama poranga kettavanga happya vaalranga

  • @sathish3664
    @sathish3664 2 ปีที่แล้ว +1682

    அடுத்த வினாடி ஒளித்து வைத்து இருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம் இந்த உலகில்🥰

    • @saravana1547
      @saravana1547 2 ปีที่แล้ว +2

      Fact

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +15

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 ปีที่แล้ว +2

      @@sathishkumar-wk7vv
      Absolutely right.

    • @tripuram9122
      @tripuram9122 2 ปีที่แล้ว +3

      ஒரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமன்று இரக்கத்தன்மை இருக்கிறதா என்பதே முக்கியம். நம்முள் இருக்கும் இரக்கத்தன்மையே இறைத்தன்மையாகும் இரக்கமில்லாதவன் எந்த கடவுளை வேண்டினாலும் அவன் கடவுளாகவே இருந்தாலும் நிராகரிக்கபடுவான். ஆசிபாவை சீரழித்தவர்களை அவர்களுடைய பெண் குழந்தைகளே நிராகரிப்பார்கள்.

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 ปีที่แล้ว +245

    "எண்ணம் போல் வாழ்க்கை" னு சும்மாவா சொன்னாங்க
    இந்த வீடியோ அதிவேகமாக பரவி வருவதில் எனக்கு மகிழ்ச்சி 😊

    • @anuroppam9517
      @anuroppam9517 2 ปีที่แล้ว +3

      Supper

    • @subashkiran1289
      @subashkiran1289 5 หลายเดือนก่อน +1

      அஜீத்😮🙏🏼

    • @preepree5232
      @preepree5232 4 หลายเดือนก่อน

      Ennam pol vaazkai endra Concept thappu actually namma panra thappu Elam namala thakka matikuthu namaloda thalamuraya thakuthu ipo namma anubuvaikrathu nama munnorgal senja paavam ilananmunjenmam paavam idhu na kannalaye pathuten neenga vena Nala kavanichu parunga puriyum

    • @preepree5232
      @preepree5232 4 หลายเดือนก่อน

      Ennam pol vaazkai endra Concept thappu actually namma panra thappu Elam namala thakka matikuthu namaloda thalamuraya thakuthu ipo namma anubuvaikrathu nama munnorgal senja paavam ilananmunjenmam paavam idhu na kannalaye pathuten neenga vena Nala kavanichu parunga puriyum

  • @emptyhearttamil4846
    @emptyhearttamil4846 2 ปีที่แล้ว +109

    நானும் தான் பல பேருக்கு உதவி செய்றேன் 😔 அனா எனக்கு கஷ்டம் வரும் போது யாரும் உதவ மாட்டிக்கிறாங்க... ஒரு நாள் நல்லது நடக்கும்னு நினைச்சிட்டு இருக்கேன்😔😔😔

    • @RagupathykRk
      @RagupathykRk 5 หลายเดือนก่อน +4

      Dont feel

    • @RagupathykRk
      @RagupathykRk 5 หลายเดือนก่อน +4

      Coming soon for good news

    • @manivasakanmani7258
      @manivasakanmani7258 5 หลายเดือนก่อน +2

      Amanka😔😔

    • @Suresh_k.
      @Suresh_k. 4 หลายเดือนก่อน +2

      Constant - "Karma is boomerang!"
      but don't expect when you want...it will happen when you actually want❤

    • @kalyank840
      @kalyank840 4 หลายเดือนก่อน +3

      நீங்க தொடர்ச்சியாக உதவி செய்யுங்கள். ஒரு நாள், உங்களுக்கு தேவையான நேரத்துல உங்களுக்கு அது திரும்ப வரும்

  • @barathofficial8234
    @barathofficial8234 2 ปีที่แล้ว +513

    நீ எதனை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்யப்படுவாய் 💯❣️

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +7

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว +4

      @@sathishkumar-wk7vv இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ..
      கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)

    • @gkmaheshgkmahesh3608
      @gkmaheshgkmahesh3608 2 ปีที่แล้ว +1

      bible says all are truth because he is almighty god

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว

      @@gkmaheshgkmahesh3608 There are many Gods , so its not a fact that there is only one God

    • @Edaicode9786
      @Edaicode9786 2 ปีที่แล้ว

      @@sathishkumar-wk7vv superb

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 ปีที่แล้ว +2210

    இந்த வீடியோ உண்மையோ பொய்யோ என்று தெரியவில்லை ஆனால்..அந்த அம்மாவால் இந்த ரெண்டு பேரும் தப்பிசாங்க..

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +57

      Intha video poi mathri theriyuthu

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 ปีที่แล้ว +11

      EVEN KARMA TOO IS PARTIAL. ONLY FAVOURING MEN FOR WHAT WOMEN DOES😂🤣

    • @MrTomLogs
      @MrTomLogs 2 ปีที่แล้ว +6

      It's real bro

    • @jayapaul8849
      @jayapaul8849 2 ปีที่แล้ว +12

      இது உண்மை please watch cat 🤣

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +3

      True

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk 2 ปีที่แล้ว +192

    நல்லது செய்தால் நமக்கு எப்போதும் நல்ல நேரம் தான்
    என்பதை கடவுள் காட்டுகிறார் 🙏🙏🙏

    • @sashmithun
      @sashmithun 2 ปีที่แล้ว

      Afghan terrorism, ezham kolai... Latchakanakula setha kadavul varathu, oruthan esc aaita kadavul ku banner🤣

    • @subashkiran1289
      @subashkiran1289 5 หลายเดือนก่อน

      அட போயா

  • @abiabish8196
    @abiabish8196 2 ปีที่แล้ว +30

    நீங்கள் பிறருக்கு நன்மை செய்தால் அதை விட பலமடங்கு நன்மை உங்களை வந்து சேரும் 👍👍👍👍💯💯

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 ปีที่แล้ว +726

    நன்மை செய்தால் நன்மை, தீமை செய்தால் தீமை,,, இதையே பெறுவோம் நாம்.... 😍😍. உருப்படியாக நியூஸ் போட்ட உங்களுக்கு நன்றி.... 😍😂

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 2 ปีที่แล้ว +676

    கர்மா வினைக்கு சரியான உதாரணம்.. 🙏👏👏👏...

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +8

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @cuteboyexpressions3057
      @cuteboyexpressions3057 2 ปีที่แล้ว +3

      @@sathishkumar-wk7vv Crt Ta Bro😢...

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 2 ปีที่แล้ว +1

      Fake I'd கா்மாவை எங்கு தீா்ப்பது.

    • @cuteboyexpressions3057
      @cuteboyexpressions3057 2 ปีที่แล้ว +2

      @@g.r.berrnartsha7164 Fake Id I Konduthaan Theerka Vendum😅

    • @danielramachandran5437
      @danielramachandran5437 2 ปีที่แล้ว +1

      Yea

  • @prakash.d6522
    @prakash.d6522 2 ปีที่แล้ว +14

    இத பார்த்தா 5 star Add தான் ஞாபகம் வருது💐Super Sister👍

  • @mansoorelahi407
    @mansoorelahi407 2 ปีที่แล้ว +37

    இறைவன் மிகப்பெரியவன் எதுவும் காரணம் இல்லாமல் நடக்காது. எதுவும் அவன் இன்றி அசையாது இறைவனை உணரக்கூடிய தருணமிது

  • @sureshkumar-sm3gp
    @sureshkumar-sm3gp 2 ปีที่แล้ว +384

    கொலை கொள்ளை கள்ளக்காதல் செய்திகளை பார்த்த எங்களுக்கு காலையிலேயே நல்ல செய்தி உங்கள் அறிவுரையும் அருமை.

    • @ushathirumurugan
      @ushathirumurugan 2 ปีที่แล้ว +2

      😆🤩😍

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +2

      @@sathishkumar-wk7vv aprm church la prostitute nadanthathu enna aachu da pavada bunda...antha church pastour enna aanan da lawade

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว

      @@JAI---- ivan tha pathi pesa maataan bro.. yen na.. ivan appane paavada mama va dhaan irupaan.. iniitial teriyaatha baadu bro avan..

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว

      @@JAI---- Super reply bro

  • @Nimmi_0807
    @Nimmi_0807 2 ปีที่แล้ว +16

    பிறருக்கு நாம் செய்யும் உதவியை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் நன்மை செய்தால் நல்லதே நடக்கும்

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 2 ปีที่แล้ว +19

    நல்லது செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் நாம் செய்த தர்மம் நிச்சயம் நம்மை காக்கும் ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம்🙏🕉️

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +461

    தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்
    என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம் போல👍

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 ปีที่แล้ว

      EVEN KARMA TOO IS PARTIAL. ONLY FAVOURING MEN FOR WHAT WOMEN DOES😂🤣

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว

      @@ohapdiya.2095 yov.. poya anguttu...

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +1

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @rmoovendran4934
      @rmoovendran4934 2 ปีที่แล้ว

      அக்கா மீனாட்சி அவர்களின் அனைத்து கமாண்டையும் பார்க்கிறேன் நல்ல சிந்தனையும் நல்ல எண்ணம் கொண்டவர்களாக உள்ளீர்கள் நீடூடி ஐயப்பன் அருளாள் பல்லாண்டு காலம் நொய் நொடி இல்லாமல் வாழ்க

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว +2

      இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ..
      கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)

  • @vigneshm9246
    @vigneshm9246 2 ปีที่แล้ว +192

    இவங்க இரண்டு பேரால் அந்த மூதாட்டிக்கு நன்மையோ இல்லையோ ஆனால் அந்த பாட்டியால் இவங்க இரண்டு பேர் மத்தியில கண்டிப்பாக ஒரு mutual understanding வந்திருக்கும்... 💞

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 ปีที่แล้ว +13

    வயதானவர் உருவில் கடவுள் அந்த இருவரையும் காப்பாற்றி உள்ளார்.

    • @devikavi472
      @devikavi472 5 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @VijayaKumar-sh5rv
    @VijayaKumar-sh5rv 2 ปีที่แล้ว +50

    📖 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
    ரோமர் 8:28

    • @vaishalirama
      @vaishalirama 2 ปีที่แล้ว +1

      🙄🙄🙄

    • @Black_editz_69
      @Black_editz_69 2 ปีที่แล้ว

      Amen

    • @gopalrohini
      @gopalrohini 6 หลายเดือนก่อน

      @vijayakumar-sh5rv. Thanniye kapatri kolla mudiyamal settu pona pinam ana Jesus unnai kapatrum pongada church pimp Broker cultural genocides copy paste fake constantine uruvkiya madha one book zombiye

    • @gopalrohini
      @gopalrohini 6 หลายเดือนก่อน

      ​@@Black_editz_69o next one book zombiya

  • @sankarkisanth87
    @sankarkisanth87 2 ปีที่แล้ว +101

    இறைவன் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா!
    நன்றிகள் கோடி 😢💐🙏🏻.

  • @cena975
    @cena975 2 ปีที่แล้ว +101

    இந்த வீடியோ நான் 1 மாசதுக்கு முன்னாடியே பாத்தேன். பாலி எப்படியோ தேடி கண்டு புடிச்சி மக்களுக்கு தெரிவித்ததுற்கு நன்றி💗💗

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +5

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @tamilarasan01276
      @tamilarasan01276 2 ปีที่แล้ว +2

      இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது இவர்கள் இது போல் நிறைய வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC 2 ปีที่แล้ว +4

    பாலிமர் செய்திகள் இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடுவது மிகவும் பாராட்டத்தக்கது... வாழ்த்துக்கள்... இது போன்ற நல்ல செய்திகளை மட்டுமே மக்களிடம் பரப்புங்கள்...

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 2 ปีที่แล้ว +1

    நல்லவர்களுக்கு என்றைக்கும் நல்லதே நடக்கும்.அந்த நல்லவர்களுடன் பழகுவோருக்கும் கூட.. இன்று அருமையான கருத்துடன் நல்ல செய்தி👏👏👏🤝🤝🤝🤝👌👌👌👌👌🙏🙏🤗🤗🤩

  • @antonyajith5060
    @antonyajith5060 2 ปีที่แล้ว +131

    நல்லது நினைத்தால் l நல்லது நடக்கும் கடவுள் வார்த்தை. 🙏🙏🙏🙏

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +136

    🙏🙏🙏நல்லவை நடக்கும் பிறருக்கு நன்மை செய்யும் பொழுது

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว

      @@sathishkumar-wk7vv இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ..
      கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว

      @@sathishkumar-wk7vv நம்ம‌ சாகுற வரைக்கும் இப்படி அடுச்சுக்கவேண்டியது-தா .... நம்ம முதல்ல எல்லாதையும் அரசியல்ல பாக்குறத விடுங்கடா இப்படி பாத்து பாத்து-தா ஒரு மைரும் பண்ணாம ஒரு வட்டத்துக்குள்ளே வாழ்ந்துறோம்

  • @subbulakshmichandrasekaran6947
    @subbulakshmichandrasekaran6947 2 ปีที่แล้ว +3

    நன்மை, நன்மை தருதலால் நன்மை பல செய்து வாழ்ந்து செல்வோம்!

  • @revathy335
    @revathy335 2 ปีที่แล้ว

    நிச்சயமாக எல்லா உதவிக்கும் நற்பலன் நிச்சயம் கிடைக்கும் இந்த செய்திக்கு நன்றி

  • @user-cz1xm4qb1c
    @user-cz1xm4qb1c 2 ปีที่แล้ว +121

    கர்மா முன்னால late ah தா நடக்கும்.. ஆனால்,இப்போதெல்லாம் ஒடனுக்கு ஒடனே நடக்குது... Very power ☯️

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +1

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 ปีที่แล้ว +3

      அது வேற ஒன்றும் இல்லை சகோ முன்னாடி 130 120 வயதுவரை நீண்ட நாள்கள் வாழ்ந்தனர் இப்போது 60 முப்பது நாற்பது வயதிலேயே வாழ்க்கையை முடித்து விடுகின்றனர் அதனால்தான் கர்மா உடனடியாக

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 ปีที่แล้ว +2

      @@wz_sw இந்த மெசேஜை மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு காப்பி செய்து இங்கு போட்டதற்கு நன்றி மதிய வணக்கம்

    • @user-cz1xm4qb1c
      @user-cz1xm4qb1c 2 ปีที่แล้ว

      @@januaryfebruary5194 உண்மைதான் தோழரே

    • @user-cz1xm4qb1c
      @user-cz1xm4qb1c 2 ปีที่แล้ว

      @@wz_sw இறைவன் என்பது எனக்கு தெரிந்த வரை அவரவர் உடலின் உள்ளே தான் உள்ளார்

  • @padmasridhar1482
    @padmasridhar1482 2 ปีที่แล้ว +213

    கர்மா பற்றிய தெளிவான விளக்கம் அருமை.
    புரியாதவர்களுக்கும் புரியும்.

    • @sp-sg3mt
      @sp-sg3mt 2 ปีที่แล้ว

      ஆமாம் அனைத்து மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே செய்யுங்கள், அவர்கள் கோப படுத்தினாலும் கோபம் கொள்ளவேண்டாம்.

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +3

      நிச்சயம் நான் கர்மாவை நம்புகிறேன். உண்மை அதுதான்

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 2 ปีที่แล้ว

      Correct ha sonniga

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +1

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sandy0129
      @sandy0129 2 ปีที่แล้ว +3

      @@sathishkumar-wk7vv இந்து மதத்தை மட்டும் திட்டிக்கிட்டு எத்தனை நாளைக்கு வாழபழத்தை மட்டுமே சாப்பிட்டு "கஞ்சி"ய மட்டுமே குடிச்சிக்கிட்டு திரிவீங்க சப்பீஸ்... மைத்ர மதத்தை குறைசொன்னா சூத்த கிழிப்பான்.. தீவிரவாதம் செயுர மதத்தையும் , மதம் மாத்துற மாமா வேலை செய்யுற மதத்தையும் குறை சொல்ல ஆம்பளயா இருக்கனும், பொண்டுக பயலுகளுக்கு அது முடியாது. அவனுகள சொன்னா , வாயில தின்னிச்சிக்கிற வாழப் பழத்துக்கும் , "கஞ்சி"க்கும் எங்க போவ... பாவத்தை கஞ்சிய குடி.. கஞ்சிய குடி.. போ.. போ..
      கீதா என்ற பொண்ணு துலுக்கனுகளால் கற்பழிக்கப்பட்டப்ப எங்க போன... ஓ , வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா.. குமாரி மாவட்டத்துல தேவாலயத்தில் கன்னிகாஸ்திரிகளுக்கு பாதர்கள் பாலியல் தொந்தரவு செஞ்சப்பவும் வாயில மொந்த வாழைப்பழத்தை விட்டுகிட்டு கஞ்சிக்கு காத்திருந்தியா... :) :) :)

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 2 ปีที่แล้ว +17

    நம்மளை சுற்றி நடக்கக்கூடிய ஒவ்வொரு நொடியும் வியந்து போகக்கூடிய தருணங்கள் தான் அதை அறியாமல் கடந்து செல்லும் மனிதர்கள் 😏

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator 2 ปีที่แล้ว

    உலக மக்களுக்கு இதை விட தெளிவாக சொல்ல முடியாது✋⛔️🚫 மிகவும்😍 முக்கியமான விஷயம்🙏....
    தெளிவு பெறுவதற்கு விடியோவை பதிவு செய்வதற்கு நன்றி🙏
    என் 7 வருட காலம் தியானத்தில் உணர்ந்து விஷயங்கள் இது 😊 வாழ்க 🙏வளமுடன்

  • @MuruganMurugan-px8ts
    @MuruganMurugan-px8ts 2 ปีที่แล้ว +49

    பிறருக்கு உதவி செய்யும் நல்ல குணம் இருந்தால் என்றாவது ஒருநாள் அது நம்மை காக்கும்

  • @worldtraditionalfoods4576
    @worldtraditionalfoods4576 2 ปีที่แล้ว +16

    இத்தனை நாளில் இன்று தான் நல்ல செய்தி சொல்லி இருக்கிறீர்கள் பாலிமர்👍❤️

  • @prakoprakash8076
    @prakoprakash8076 2 ปีที่แล้ว

    அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை முடிந்த வரை அன்பு செய்வோம் உதவி செய்வோம் 🥰🥰🥰😍😍

  • @user-um2zb4xq3z
    @user-um2zb4xq3z 4 หลายเดือนก่อน

    ஒரு பஸ் பயணத்தில் எனக்கும் எப்படி ஓர் அனுபவம் கிடைத்தது. ஒருவருக்கு தாமாக முன்வந்து உதவி செய்யும் தருணம் நமக்கு வரும் தீமை எளிதாக நம்மை கடந்து செல்ல பார்த்திருக்கிறேன்...🙏🙏🙏

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 2 ปีที่แล้ว +51

    இனிமேல் எப்பொழுதும் நாம் நன்மை செய்ய வேண்டும்...🙏🙏🙏

  • @sivapandi2332
    @sivapandi2332 2 ปีที่แล้ว +154

    ப்ராங்க் வீடியோ போல இருக்கு ஆனா அதை வைத்து நல்ல கருத்தை காலையிலே சொல்லிட்டையே பாலி😥😂

    • @suganyar2453
      @suganyar2453 2 ปีที่แล้ว +1

      @@punithavathigopal5363 🤣🤣🤣🤣🤣

    • @jithantalks9813
      @jithantalks9813 2 ปีที่แล้ว +1

      Ssss bro

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @tamilarasan01276
      @tamilarasan01276 2 ปีที่แล้ว

      இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது இவர்கள் இது போல் நிறைய வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்

    • @manivannan8716
      @manivannan8716 2 ปีที่แล้ว +1

      @@sathishkumar-wk7vv
      அதேதான் பாவமன்னிப்புன்னு சொல்லி கிருஸ்துவபாதிரிகள் நம் தமிழ் பெண்களை சர்ச்சிலேயே கற்பழித்தார்களே அதேபோலதான்

  • @dineshbalram4u904
    @dineshbalram4u904 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ என் தினத்தை மகிழ்ச்சி ஆக்கியது. பிரபஞ்சத்திற்கு நன்றி😍

  • @smanivel441
    @smanivel441 2 ปีที่แล้ว +6

    அவங்க 2 பேரையும் அந்த பாட்டி ரூபத்தில் வந்து கடவுள் காப்பாற்றி இருக்கிறார்🙏🙏🙏

    • @smr19673
      @smr19673 2 ปีที่แล้ว

      Bro ithu vandhu motivation drama😂

    • @smanivel441
      @smanivel441 2 ปีที่แล้ว +2

      @@smr19673 Motivation meaning motivation bro ithu ennaikum drama aakathu.

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 ปีที่แล้ว +21

    வீரம் உன்னை மட்டும் காப்பாற்றும் தர்மம் உன் தலைமுறையும் காப்பாற்றும்

  • @srikaveri7454
    @srikaveri7454 2 ปีที่แล้ว +5

    ஆன்மீக சேனல்ல கூட இவ்ளோ தெளிவான ஸ்கிரிப்ட் ல சொல்லிருக்க மாட்டாங்க... Very Nice...👍

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 2 ปีที่แล้ว

    நன்மை செய்தால் அல்ல நினைத்தாலே நன்மைதான் நடக்கும் இறைவன் நியதி

  • @psekar.007..8
    @psekar.007..8 2 ปีที่แล้ว +4

    தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்..🙏🙏

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan5193 2 ปีที่แล้ว +43

    நல்லதையே நினைப்போம்🙏
    நல்லதையே சொல்வோம்🙏
    நல்லதே நடக்கும் 🙏🙏🙏💝💝

  • @gv11
    @gv11 2 ปีที่แล้ว +13

    நாம் என்ன செய்கின்றோமோ அதுவே (நன்மை தீமை) பலமடங்காக நமக்கே திரும்ப வரும்

  • @srsk0412
    @srsk0412 2 ปีที่แล้ว

    சூப்பர். thatboy👏👏 நீங்க சொன்ன விதமும் சூப்பர் polimer. keep it up.👏👏

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +1

    நாம் எப்படி நடந்துகொள்கிறோமோஅதற்கான பாவ பலன் நம்மை வந்து சேரும் இது முற்றிலும் உண்மை

  • @twittertimepassspace2.031
    @twittertimepassspace2.031 2 ปีที่แล้ว +7

    சில நேரங்களில் இயற்கை நமக்கு எல்லாம் புரிய வைக்கும்

  • @madhavan8070
    @madhavan8070 2 ปีที่แล้ว +8

    ஓம்நமசிவாய.கர்மா.வினை.பயன்
    இதை.இந்த.பெரியாரிஸ்டுகள்.உணர.வேண்டும்.இதுதான்.கடவுள்ஜெய்ஹிந்த்.

  • @queenieeditzz927
    @queenieeditzz927 2 ปีที่แล้ว +4

    This is be like "nalla vela nee ethuvum pannama iruntha" 5star saptuga ethuvum pannama iruga 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂

  • @mohamedazar4272
    @mohamedazar4272 2 ปีที่แล้ว

    படைத்தவன் அல்லாஹ் நாடவில்லை என்றால் எந்த விபத்துக்கள் ஆளும் எந்த பாதிப்பும் நமக்கு வராது அதுக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்

  • @margherita373
    @margherita373 2 ปีที่แล้ว +10

    எண்ணம் போல் வாழ்க்கை
    தீதும் நன்றும் பிறர் தர வாரா
    தர்மம் தலை காக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 ปีที่แล้ว +24

    அப்படி என்றால் அரசியல் வாதிகள் எல்லாம் இந்நேரம் செத்திருக்க வேண்டும் அல்லவா

    • @shilpabharath9430
      @shilpabharath9430 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +2

      👌👍🏽👍🏽👍🏽😄கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @poomesh2338
      @poomesh2338 2 ปีที่แล้ว

      அதான் இட்லி சட்னி வேலை செஞ்சுதுல்ல

  • @harivignesh5529
    @harivignesh5529 2 ปีที่แล้ว

    நீங்கள் போட்ட பதிவிலே இந்தப் பதிவு தான் மிக அருமையான பதிவு....

  • @prakashvish3988
    @prakashvish3988 2 ปีที่แล้ว

    அனைவரும் அறிந்த கொள்ள வேண்டிய ஒன்று ❤️

  • @arulsivammaths2296
    @arulsivammaths2296 2 ปีที่แล้ว +150

    It's not a real incident, its drama for humanity!😢😢

    • @akil3290
      @akil3290 2 ปีที่แล้ว +4

      Yes

    • @gkmaheshgkmahesh3608
      @gkmaheshgkmahesh3608 2 ปีที่แล้ว +11

      yes this is drama but all human following that

    • @hinduja5555
      @hinduja5555 2 ปีที่แล้ว +15

      It's looks scripted by seeing their overacting behaviour itself. People falling for it is lol!

    • @samuraijosh1595
      @samuraijosh1595 2 ปีที่แล้ว +1

      Bruh this shit is fake af

    • @nallakaruppannallakaruppan4657
      @nallakaruppannallakaruppan4657 2 ปีที่แล้ว

      Doesn't matter when you are giving the right feedback even if it is artificial

  • @nithuking9173
    @nithuking9173 2 ปีที่แล้ว +3

    கடவுளே ரொம்ப மகிழ்ச்சியான செய்தி

  • @barathraj8975
    @barathraj8975 5 หลายเดือนก่อน +2

    Scriptedனு தெரியாமல் like & share செய்ததெல்லாம் ஒரு காலம்...😂😂😂

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว

    கடவுள் மிக பெரியவன் நாம் அனைவரும் மனித உருவில் இருக்கும் கடவுள் தான் அன்பின் வடிவில், மேலும் இயற்கை அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று இந்த பிரபஞ்சத்தின் முதன்மையான கடவுள் பஞ்சபூதம் அவையே இயற்கை ஆகும் இவைகள் தான் நாம் பல உருவங்களில் பல மதங்களாக பல மொழிகளில் வழிபடுகிறோம்....!!!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 2 ปีที่แล้ว +80

    தீதும் நன்றும் பிறர் தர வாரா🙏

    • @manojprashanth7960
      @manojprashanth7960 2 ปีที่แล้ว +1

      Unmai

    • @vaayadiponnu4956
      @vaayadiponnu4956 2 ปีที่แล้ว +1

      @@manojprashanth7960 🙏

    • @manojprashanth7960
      @manojprashanth7960 2 ปีที่แล้ว +2

      @@vaayadiponnu4956 ana nallathu panna enga nallathu nadakuthu.. kettathu tha nadakuthu..!

    • @vaayadiponnu4956
      @vaayadiponnu4956 2 ปีที่แล้ว +1

      @@manojprashanth7960 wait and watch nalladhu. Sure ah nadakkm

    • @monisharajendran4602
      @monisharajendran4602 2 ปีที่แล้ว

      @@vaayadiponnu4956 oru mannum nadakkalai. Nama undu namma velai undunnu irunthalum venuntume kudumbathai keduthu viduralunga

  • @raziyas4429
    @raziyas4429 2 ปีที่แล้ว +20

    எப்போதும் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் எல்லோரும் நல்லதையே நினையுங்கள் நல்லா இருப்பீர்கள்

    • @farvash7411
      @farvash7411 2 ปีที่แล้ว +1

      கெட்டது செய்தால் நமக்கு நல்லது நடக்கும்

    • @sibilalambert6109
      @sibilalambert6109 2 ปีที่แล้ว

      Nallathu ninaichan ellame keddathaai thaan nadakkirathu

  • @poomesh2338
    @poomesh2338 2 ปีที่แล้ว

    இது உண்மை 💯 தர்மம் தலை காக்கும் ஒருவர்க்கு உதவி செய்யும்பொழுது பலனை எதிர் பார்க்காமல் செய்ய வேண்டும் கண்டிப்பாக கடவுள் அதற்க்கு வழி காட்டுவார்

  • @ajithperumal5655
    @ajithperumal5655 2 ปีที่แล้ว +1

    ""நன்றே நினை!....
    அஃதே வினை!!....
    எண்ணம் எப்படியோ!....
    எல்லாம் அப்படியே!....
    எந்த விதையை விதைக்கிறாயோ!...
    அந்த வகையே பயன்!....

  • @senthilvs6892
    @senthilvs6892 2 ปีที่แล้ว +10

    அது சரி உதவிக்கு வந்த அந்த பூனையை யாருமே கண்டுக்கவே இல்லை....

  • @user-ji2bj4fv2y
    @user-ji2bj4fv2y 2 ปีที่แล้ว +7

    முடிஞ்ச வரைக்கும் யாருக்கும் கெடுதல் நினைக்காம, உங்களால முடிஞ்ச உதவிய செய்யுங்கள்.

  • @RadhisKitchen20
    @RadhisKitchen20 2 ปีที่แล้ว +1

    நல்லது செய்தால் நன்மை நிச்சயம் 💯

  • @nirmalmuthu3570
    @nirmalmuthu3570 2 ปีที่แล้ว

    இதே நிகழ்வு என் பாட்டிக்கு நடந்திருக்கிறது..என் பாட்டி செவிற்றின் ஓரத்தில் படுத்து உறங்கி கொன்டிருந்தார்..அப்போது திடீரென்று அவருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டது..அவர் மூச்சி விட எழுந்து நின்றார், அவர் எழுந்த அடுத்த கணமே அந்த செவுரு அவர் படுத்திருந்த இடத்தில் விழுந்தது..வீட்டில் அனைவரும் பதரி போனோம்..அப்போது புரிந்தது என் பாட்டி முருக கடவுளின் தீவிர பக்தை..அவர் உறங்கி கொண்டிருந்த செவிரின் மறுபக்கம் முருகன் கோவில் அமைத்திருந்தார்..என் பாட்டியின் நம்பிக்கை முருகன் தான் என்னை காப்பாற்றினான் என்று கூறினார்...

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 2 ปีที่แล้ว +19

    எப்ப்பா நல்லதையும் உள்ளதை உள்ளபடி சொல்லும் தமிழ் செய்தி நிறுவனங்களில் பாலிமர் முதன்மையாக திகழ்கிறது தெளிவாகிறது. இப்படியே தொடரட்டும் உங்கள் நல்ல பயணம்🙏 உங்கள் நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்லதை பேசுவோம் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் நல்ல மாற்றங்கள் வரும்.

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 ปีที่แล้ว +17

    பூனை ...எடுத்தேன் பாருங்க ஓட்டம்🐈

    • @harithahp1570
      @harithahp1570 2 ปีที่แล้ว +3

      😂😅

    • @VAZHGANERMAI6
      @VAZHGANERMAI6 2 ปีที่แล้ว

      @@harithahp1570 😁

    • @VAZHGANERMAI6
      @VAZHGANERMAI6 2 ปีที่แล้ว

      @Meeran Tamil .. யோ👈 தங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.. திருமணம் ஆகி இருந்தால் நல்ல இருங்க🙌🌹🌺

  • @nanbannanban7927
    @nanbannanban7927 2 ปีที่แล้ว

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @mukilank9002
    @mukilank9002 2 ปีที่แล้ว +1

    Antha aundykku back semmeyaa irukku so cute

  • @DustBinEdits
    @DustBinEdits 2 ปีที่แล้ว +12

    எண்ணம் போல் வாழ்க்கை .....
    நாம் என்ன விதைக்கிறோமோ அதைதைதான் அறுவடை செய்ய முடியும், நல்லதே நினைத்து நல்வழியில் நடந்தால் நமக்கு நன்மைதான் பரிசாய் கிடைக்கும்.....

  • @user-ed1fr5ls4z
    @user-ed1fr5ls4z 2 ปีที่แล้ว +7

    கர்மா ஒரு boomerangs 😎😎

  • @natchatraeximindia7245
    @natchatraeximindia7245 5 หลายเดือนก่อน

    எனக்கு தெரிந்த வரை கெட்டவன் நல்லா தான் இருக்கான். நாம தான் கஷ்ட பட்டுகிட்டே இருக்கோம். செய்த புண்ணியம் எல்லாம் எங்க போச்சோ தெரியல. இருந்தாலும் நாம நல்லதே பண்ணுவோம். ❤❤

  • @yuvi0076
    @yuvi0076 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ போட்ட பாலிமர் க்கு என் முதல் லைக்.......keep Rocking...

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +5

    தீதும் நன்றும் பிறர்தர வாரா ❤️

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 ปีที่แล้ว +3

    👍கர்மா என்பது உண்மை உண்மை உண்மை 👍

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว

    பாலிமர் இந்த நியூஸ் சூப்பர் உன்மை சம்பவம் சில பேரை மாற்றும்

  • @rajeshwaranjayaraman6303
    @rajeshwaranjayaraman6303 2 ปีที่แล้ว +1

    After watching this video how many of you remember Five star chocolate 🍫 add 😍

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j 2 ปีที่แล้ว +11

    ஓம் சிவாய நமக. ஓம் சாய் ராம்.

  • @allindiancitizensaic7626
    @allindiancitizensaic7626 2 ปีที่แล้ว +9

    She (grandma) is the real God...🙏🙏🙏

  • @user-vt6dg9jn1n
    @user-vt6dg9jn1n 8 หลายเดือนก่อน

    ❤ யப்பா தப்பிச்செல்ல இளைஞர் ஓகே நம்ம செயலையும் ஒருத்தர் படம் பிடிக்கிறானே அவனுக்கு வேற வேலை இல்லையா ம் சில நேரம்❤நண்மை/தீமையும் உண்டு நன்றி ❤

  • @musikfreak
    @musikfreak 2 ปีที่แล้ว

    Five star Advt gnabhagam varudhu ... Reality la... God s great.. Kadavul andha amma roobathil🌼🌼🌼🌼🌼🌼👌👌👌👌👌👌

  • @dineshm3233
    @dineshm3233 2 ปีที่แล้ว +29

    நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
    நீதிமொழிகள் 3

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 2 ปีที่แล้ว +30

    எங்க வீடு பக்கத்துல ஒரு பாட்டி அவங்க கைல இருந்த வாக்கிங் ஸ்டிக் கீல விழுந்துடுச்சு அப்ப ஒரு பையன் கிட்ட உதவி கேட்டாங்க அவன் உதவுல அப்ரம் அந்த பாட்டி ஏ வந்து அத எடுத்தாக்க பிறகு அவங்க நின்னு இருந்த இடத்தில பால் கனி உடைஞ்சு விலுந்துடுச்சு அந்த பையன்க்கு பாட்டி நன்றி சொன்னாங்க😅👍

    • @barkathunnishanisha1694
      @barkathunnishanisha1694 2 ปีที่แล้ว +4

      5star chocolate 🍫 add

    • @sarumathisarumathi853
      @sarumathisarumathi853 2 ปีที่แล้ว +5

      .ஒரு வேல விளம்பரமா இருக்குமோ...🤔🤔🤔🤔🤣😂😂

    • @kowsalyamunisamy8461
      @kowsalyamunisamy8461 2 ปีที่แล้ว +1

      5 star 😄😆

    • @muthu8304
      @muthu8304 2 ปีที่แล้ว +2

      Epavathu ethum seiyama irrunthu parunga🤣

    • @m.r1204
      @m.r1204 2 ปีที่แล้ว

      5 ஸ்டார்🍫 😂😂😂

  • @yuvarajamanikandan5381
    @yuvarajamanikandan5381 2 ปีที่แล้ว

    அந்த வயதான பெண்தான் கடவுள் 🙏🙏🙏

  • @barathkaviyarasan6928
    @barathkaviyarasan6928 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு நொடியும் நமக்கு எவ்வளவு முக்கியம்னு புரியுதா 🥳

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 ปีที่แล้ว +3

    இயற்கை தரும் விதி... தம் முன்னோர்கள் புண்ணியம் என்பர்... கடவுள் நம்பிக்கை வேண்டும்... அல்லது உதவிடும் அன்புள்ளம் நல்ல விசயத்துல செயல்பாட்டில் வேண்டும்...

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +19

    கர்மா உண்மை தான்

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN 5 หลายเดือนก่อน

    🙏நல்லது செய்தால் நல்லதே நடக்கும்👍

  • @ppandichitra3492
    @ppandichitra3492 2 ปีที่แล้ว

    என் வாழ்நாளில் முதன் முதலாக நியூஸ் சேனலில் நல்ல செய்தி கேட்ட திருப்தி.
    இந்த மாதிரி செய்திகளை பகிர்ந்தால் நாட்டில் சுபிட்சம் ஏற்படும்.

  • @laithabaskar8074
    @laithabaskar8074 2 ปีที่แล้ว +17

    இந்திய அரசியல் வாதிகள் அனைவரும் நல்லவர்களா அனைவரும் செல்வ செழிப்பில் இருக்கிறார்களே குறிப்பா தமிழ் நாட்டில்

    • @RobinTnpsc-G4
      @RobinTnpsc-G4 2 ปีที่แล้ว +4

      இதற்கு முன்னால் எத்தனையோ முதல்வர்கள் செல்வ செழிப்பில் இருந்தவர்கள்தான்.....போகும்போது யாராவது எதையாவது எடுத்து செல்ல முடிந்ததா? யாருடைய சாவு அவருடைய செல்வத்தால் காப்பாற்றப்பட்டது? மக்களுக்கு நல்லது செய்தால் அவர்கள் மனதில் நிலையாக இருப்பார்கள் இல்லையென்றால் மறக்கப்படுவார்கள். .... உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்...தப்பு செய்தால் தண்டனை தன் கர்மாவாலே உண்டாகும்....இதற்கு விதிவிலக்கல்ல...மற்றவர்கள் தவறு செய்தும் நன்றாக இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் ஒருபோதும் தீவினை செய்து விடக்கூடாது சகோதரி...வாழ்க வளமுடன்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 2 ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் மட்டுமா

  • @user-nf9re6hq3g
    @user-nf9re6hq3g 2 ปีที่แล้ว +9

    சர்வமும் சிவமயம்🙏

  • @katekate5583
    @katekate5583 2 ปีที่แล้ว

    நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்

  • @ilanirmal8389
    @ilanirmal8389 2 ปีที่แล้ว +3

    Anger always hides the true personality of a person... Thank god he was saved...

  • @rajrio
    @rajrio 2 ปีที่แล้ว +5

    Karma is a Boomerang💥 💯

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 2 ปีที่แล้ว +20

    Fantastic, explanations. Continue your good work. Bring awareness on our ancient civilization and Hindu values.

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 2 ปีที่แล้ว

    ஆண்டவா Polimer news இதே மாதிரி மக்கள் மனதில் நல்ல எண்ணத்துடன் நல்லதை மட்டும் சொல்ல வேண்டும்..கர்மா Polimer news channel உண்டு.

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 2 ปีที่แล้ว

    தீதும் நன்றும் பிறர் தர வாரா👍👍👍👍

  • @user-bt1zu7je4z
    @user-bt1zu7je4z 2 ปีที่แล้ว +43

    நேர்மறையான செய்தியை வழங்கிய நேர்மையான செய்தி சேனல் பாலிமர்.😂🤣😂😂🤣 . இன்று இனிய நாளாக அமையட்டும்

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 ปีที่แล้ว

      ழஹஹ

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      கர்மா சொல்லிட்டு எத்தனை நாளைக்கு ஏமாற்றிக்குனு திரிவிங்க சங்கிஸ்.
      கடவுள் கருவறையில் ஆசிபா குழந்தை சங்கிகளால் எட்டு நாட்கள் வைத்து கர்ப்பழித்து கொலை செய்யப்பட்டதை கர்மா என்று கடவுள் விளக்கு பிடித்து இருந்ததா? அறிவியலா பகுத்தறிவா யோசிங்கடா 🤦‍♂️பல லட்ச சம்பவங்கள் அதில் ஏதாவது தற்செயல கண்டு பிடித்து அதற்க்கு ஒரு பெயர் வைத்து காலம் காலமாக பார்ப்பானுக்கு சேவை செய்ய ஏதுவாக்குற வேலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @user-bt1zu7je4z
      @user-bt1zu7je4z 2 ปีที่แล้ว +1

      @@sathishkumar-wk7vv எல்லா செயல்களுக்கும் கர்மா உண்டு , நேரடியாக, மறைமுகமாக, உடனடியாக, தாமதமாக நடக்கலாம். நம்பி நம்மையை மட்டுமே செய்வோம் நலமுடன் வாழ்வோம், 😂🤣🤣😂🤣

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 ปีที่แล้ว

      @@user-bt1zu7je4z அஹா அப்படியா! அப்ப. ஏமாற்றுவதற்கான கர்மா காரு பணம் பங்களா மற்றும் ஆடம்பர வாழ்க்கை அதுதானே? எடுத்துக்காட்டு அரசியல்வாதி.

    • @user-bt1zu7je4z
      @user-bt1zu7je4z 2 ปีที่แล้ว

      @@januaryfebruary5194 நீ என்ன சொல்லவர கர்மா இல்லை யாருக்கும் உதவாதே யாருக்கு வேண்டுமானாலும் கெடுதல் செய் என்கிறாயா????