எனக்கு இந்த மனித பிறவியை கொடுத்து சிவ சிவ என்னும் சிவனை நினைக்க வாய்ப்பு கொடுத்த எம்பெருமான் என் ஈசனுக்கு என் உடல் சமர்ப்பணம்... ஈசன் ஆதியும் அந்தமும் அவரே... ஈசன் என்னோடு இருந்து கொண்டே இருப்பதற்கு நன்றி....
மிகவும் தெளிவாக என்னுடைய ஆழ்மனதில் பதிந்து விட்டது. மனம் முழுவதும் எம்பெருமான் சிவபெருமானை பற்றிய சிந்தனையை பதிய வைத்து விட்டீர்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
என் உயிருக்கு மேலே ஒன்று இருக்கின்றது என்றால் அதுவே ஈசனின் திருநாமம் ஆகும்... இப்பிறவியை ஈசன் பொற்பாத்தில் சமர்ப்பிக்கிறேன்... வாழ்க நம சிவாயம்... ஓம் நம சிவாய வாழ்க வாழ்க வாழ்க... 🙏🙏🙏
மிகவும் நல்ல விளக்கங்கள்.. நன்றி...திருவாசகத்தின் அடிகளை அப்படியே ஒரு தடவை வாசித்திருந்தால் இன்னும் மனம் நிறைந்திருக்கும்..... நன்றி PASUNGILI நாகர்கோவில்
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
அருமையான சொற்போழவு, தம்ழிமொழிக்கு சிற்ப்பை என்றும் காக்கும் மொழி அளுமை தாம் முன்பு எங்கும் கேட்டிடாத சிவபுராணா விள்ளங்கள் , பேராசிரியர் ஐயா, ஓம் நம சிவாய போற்றி, சிவாய நம போற்றி, திருசிற்றச்பலம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🐚🐚🐚🐚🐚Good explanation it's very True story, i eared all temple story, you people are great to explain ஓம் சிவயா நாமோ நாமஹ 🙏🙏🙏
Wow .. what a beautiful explanation so moving......so fluent.. so clear and absolutely captivating . Aum Namah Shivaya . Thankyou Prof So Sathiyaseelan .
உங்கள் குரலில் கேட்கும்போதே தேன் வந்து காதில் பாய்வது போல் உள்ளது.நிச்சயம் உங்களுக்கு சிவனின் அருளும் மாணிக்கவாசகர் அருளும் உள்ளது.ஐயா.தெளிவான உச்சரிப்பு.சிவபுராணம் பற்றி தெளிவான விளக்கம்.
After leasing to this speech I started crying really it made me think more and more about Manickavasagar how he wood have started to write so much feeling of supreme lord... Thank you for uploading this audio and Sathiyaseelan explains
Excellent. How many people HAVE this pronunciation these days.? Beautiful explanations. Sublime and profound thoughts. One hour full of bliss. He comes in good tradition of Asa. Gna ., ki.va. ja, prof. Radhakrishan. May God bless him with many more years of service to society. Pranams.I
தாங்களின் கணிர் குரலில் கூறகூற என் கண்களில் கண்ணிர் தாரையாக பெருகியது ஐயா நன்றிகள் பல கோடி ஐயா நல்லோர் ஒருவர் உளரோ அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை தாங்களைப் போன்ற நல்லவர்களால் இந்த நாடு வாழ்கிறது ஐயா நன்றி வணக்கங்கள் பல பல தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌷🌷🌷
ஐயா வணக்கம் ! 🙏பெரியவர்கள் கடவுலை நேரில் பார்க்க முடியாது என்று கூறுவர்கள். உங்களை போன்ற பெரியவர்களின் ரூபத்திலும் தாங்கள் உச்சரிப்பிலும் காணலாம் என்று புரிந்துக்கொண்டேன்! எப்பிரவில் செய்த புண்ணியம் இப்பிரவியில் இவ்விளக்கம் கேட்டதற்கு பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தற்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏
@@manimekalai.s4520 நமஸ்காரம் சகோதரி ஷாம்பவி மகாமுத்ரா எனும் யோகா ப்ராக்டிஸ் பன்னி வந்தாள் எம் ஈசனை இன்னும் அழகாக நம்முள் உனர முடியும் இறப்பதை பற்றியோ அல்லதுவேறு எதையாவது தேடி ஓடிகொண்டிருக்க மாட்டோம் நன்றி சகோதரி. 🙏🏼
Well Explained the great value of Sivapuranam honey lyrics and Manikavasagar works. Feel so gifted and blessed to received this sharing. Milka Nandri aiyah
தமிழ் வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கை முறையும் வாழ்வும் பணியும் நடந்து வளமுடன் நலமுடன் வாழ்ந்திட அருள் செய்க என்பது தான் உண்மை குமாரசாமி எஸ்
சொல்லின் செல்வர் பேராசிரியர் சத்திய சீலன் அவர்கள் மிக எளிதான முறையில், நாயை பற்றியும் தாயை பற்றியும், சிவானந்த அருள் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். இது ஒரு மனதை விட்டு அகலாத சொற்பொழிவு ஆகும். நன்றி.
Vanakkam sir. I just came across this channel . Its pure God's grace. I can't explain the joy my soul felt. Its so amazing. No words to explain or express the nithyanandam. Thank you Thank you so much for your wonderful efforts. God bless and much love
ஐயா பேராசிரியர் சத்யசீலன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இதிலே ஒரு கதை உண்டு அது எனக்கு மிகவும்.பொருந்தியது,சிவபுராணம் பொருள் சிறிது புறியமலிருந்தது இன்றோ அதிக விளக்கமாக தாங்கள் சொல்லிய விளக்கம் மிக அறுமை சிவ அடி யாராகிய தங்கள் பாதங்கள் தொட்டு வணக்கம் செலுத்தி மகிழ்கிறேன்.
Ayya, சிவ புராணம் அதை படிக்க படிக்க, கொஞ்ச நாட்களிலேயே, எண்ணுடை நிறைய கேள்விக்லுக்கு விடை கிடைக்கிறது. அதுவும் உங்கள் விளக்கம் அதை, கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன். நன்றி அய்யா...
Vannakkam sir - really blessed, wonderful spiritual lecture on Sivapuranam .Good effort i wish more & more people listen this & get benefitted. It was really thought provoking . Om Namah Shivaya .
நண்பரே தங்களின் கனிவான பார்வைக்கும்,பார்த்த பின்பு சிந்திப்பதற்கும் இந்தப் பதிவு: மாணிக்கவாசகப் பிரான்,சித்தர்கள்,ஞானிகள்,ரிஷிகள் போன்றோர் மறைந்து சவம் ஆனார்களா? சிவம் ஆனார்களா? சவமானால் சுகமா? சவமானால் ஏன் தீட்டு என்கிறார்கள்? ஏன் கோவில் கதவை சாத்துகிறார்கள்? சிந்திப்பீர்! இறந்த பின்பு ஒருவன் தன் அடையாளத்தை இழந்து பிணம் என்று பேர் பெறுகிறான். பிற உயிரினங்கள் இறந்தால் பிணம் என்ற பெயர் வருகிறதா?இல்லை. ஒரு பன்றி இருந்தாலும் பன்றிதான். இறந்தாலும் பன்றிதான்.அதன் பெயர் மாறுவதில்லை. ஆனால் சித்தர்களுக்கோ பிணம் என்ற பெயர் வருவதில்லை;ஆனால் அவர்கள் அடக்கமான இடத்தில் ஆலயம் கட்டி வழிபடுகின்றனர்.ஏன் என்று சிந்திக்கவும். சிவமாதல் சுகமா? சவமாதல் சுகமா? அப்படியானால் சித்தர்கள் அடைகின்ற நிலையும்,பிணம் என்ற பேர் பெற்றவன் அடைகின்ற நிலையும் ஒன்றா? சிந்திப்பீர்!
Thank you so much for the explanation of Sivapuranam.. Even though, I listened and sang several times, I did not understand. You opened my knowledge of Sivapuranam. Nice and clear speech. Easan adi potri.
எனக்கு இந்த மனித பிறவியை கொடுத்து சிவ சிவ என்னும் சிவனை நினைக்க வாய்ப்பு கொடுத்த எம்பெருமான் என் ஈசனுக்கு என் உடல் சமர்ப்பணம்... ஈசன் ஆதியும் அந்தமும் அவரே... ஈசன் என்னோடு இருந்து கொண்டே இருப்பதற்கு நன்றி....
siva siva siva atumyiyana pathivu siva siva siva
அய்யா உங்களின் பேச்சை கேட்டு மனம் உறுகிட்டு தெள்ள தெளிவான விளக்கம் மிக்க நன்றி 😭🙏🙏🙏🙏 அய்யா
தெளிவான குரலில் அருமையான விளக்கம் வாழ்க சிவ தொண்டு. ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமையான சொற்பொழிவு தெளிவான தமிழ் உச்சரிப்பு செவிக்கின்பம்.நன்றிகள் ஐயா 🙏🙏🙏
இது போல விளக்க உரைகளை மேலும் பதிவிடவும் நன்றி ஐயா
சிவாயநம
என் தந்தையின் பெயரை கேட்டாலே கண்கள் கலங்குகிறது.... நமச்சிவாய வாழ்க....🌳நன்றிகள்...💐💐💐
அழகான விளக்கம் உங்கள் பேச்சில் மதி மயங்கினோம் உங்களை வணங்குகிறேன் அய்யா
மிகவும் தெளிவாக என்னுடைய ஆழ்மனதில் பதிந்து விட்டது. மனம் முழுவதும் எம்பெருமான் சிவபெருமானை பற்றிய சிந்தனையை பதிய வைத்து விட்டீர்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
தெளிவான ஒலி அமைப்புடன் சேர்ந்த தெளிந்த குரல். வாழ்த்துகள். தொடர்க தொண்டு சிவ சிவ.
Siva siva
Shiva Shiva
ஓம் நமசிவாய...🙏🙏🙏
சிவ சிவா
ஓம் நமசிவய 😍
ஐயா சிவ புராணத்தை இவ்வளவு அருமையா விளக்கி அருளிய தங்களுக்கு கோடி நமஸ்காரம்..
அருமையான விளக்கம். தில்லையம்பல பெருமானின் பரிபூரண அருளால் மட்டுமே இத்தகைய சிறந்த விளக்க உரையை வழங்க இயலும். வாழ்க தங்கள் இறைபணி! வாழ்த்துக்ககள் ஐயா.
😊😊
சிவாய நம
மிக அருமையான, ஆழமான கருத்துகளை அறிந்தமைக்கு மட்டற்ற மகிழ்வு பெற்றேன்.
நன்றி..
சிவாய நம
என் உயிருக்கு மேலே ஒன்று இருக்கின்றது என்றால் அதுவே ஈசனின் திருநாமம் ஆகும்... இப்பிறவியை ஈசன் பொற்பாத்தில் சமர்ப்பிக்கிறேன்... வாழ்க நம சிவாயம்... ஓம் நம சிவாய வாழ்க வாழ்க வாழ்க... 🙏🙏🙏
I like this comment
உண் மையேசிவமா🐗🐗🐗🐗யமே
🙏🙏🙏
ஓம் நமசிவாய
Namma shivaye ..thrichitrambalam
அற்புதமான பதிவு...இவ்வுரையைக்கேட்டால் ஞானக்கண் திறவாதார்க்கும் திறக்கும்
சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை அழுகை மட்டுமே வந்து கொண்டிருக்கிறது என் தந்தை சிவபெருமான் வாழ்க 🙏🙏🙏🙏🙏
அவனை படிப்பதில் கிடைக்கும் ஆனந்தம் இந்த பிரபஞ்சத்தில் உண்டோ? இல்லை
@@socialjustice8020 awwww qq wa q
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.சிவபுராணம் கேட்கும் வாய்ப்பு அளித்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி அய்யா. மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்.
X op
மிக மிக அருமை அய்யா கேட்க்கும்போது என்னை ஏ மறந்து விட்டேன்,எளிதாக புரியும் வண்ணம் விளக்கி உள்ளீர்கள், கொடி நன்றி
மிகவும் நல்ல விளக்கங்கள்.. நன்றி...திருவாசகத்தின் அடிகளை அப்படியே ஒரு தடவை வாசித்திருந்தால் இன்னும் மனம் நிறைந்திருக்கும்.....
நன்றி
PASUNGILI
நாகர்கோவில்
சிவபுராணம் அருமையான விளக்கம் மணம் நெகிழ வைக்கிறது நன்றி அடியார்க்கு.
சிவா சிவா
அன்பே சிவம்
மனம் நெகிழ.
அருமைக் அய்யாஇது போன்ற வறலாற்றை எங்கலுக்கு நீங்கள் சொல்லி தாருங்கள் நீங்கள் கூரும் போது செவிகளுக்கு இனிமையாக உல்லது நன்றி அய்யா🙏🏼
என்ன ஒரு அற்பதமான சொற்பொழிவு ... ஓம் நமசிவாய வாழ்க ..
அழகாய் அற்புதமான வரிகள் மிக்க நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
அருமையான சொற்போழவு, தம்ழிமொழிக்கு சிற்ப்பை என்றும் காக்கும் மொழி அளுமை தாம் முன்பு எங்கும் கேட்டிடாத சிவபுராணா விள்ளங்கள் , பேராசிரியர் ஐயா, ஓம் நம சிவாய போற்றி, சிவாய நம போற்றி, திருசிற்றச்பலம்
Om namasivaya
மெய் சிலிர்க்க செய்தது இந்த காணொளி
சிரப்பான பதிவு ஐயா, பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி
வேறு சொற்பொழிவு ஏதேனும் இருந்தால் பதிவு செய்யுங்கள் ஐயா
ஓம் நமச்சிவாய
உங்கள் எல்லோரின் குரல்களில் இறைத்தேன் கலந்துள்ளது கேட்க கேட்க இனிக்குதையா ஓம் சிவாய நமக ........👌🏼👌🏼🙏🙏🇨🇵
வாழ்க சிவபுராணம் 🌷🌷🌷
அழகு தமிழில் அற்புதமான ஓர்
சொற்பொழிவு🙏🙏🙏
வாழ்த்துகள் அய்யா தங்கள் பணி சிறப்பானது🌷🙏🌷
மிக மிக அருமையாக கன்னித் தமிழ் பலுக்கும் ஐயா, உங்களுக்கு எம் தலை தாழ்ந்த நன்றி.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🐚🐚🐚🐚🐚Good explanation it's very True story, i eared all temple story, you people are great to explain ஓம் சிவயா நாமோ நாமஹ 🙏🙏🙏
அருமையான விளக்கம் ஐயா நன்றிகள்.
நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
Om
திருவாசக்தோடும் ,உங்கள் தெய்வீக சொற்பொழிவின் வாசக வசனங்களில் உள்ளம் உருகியது ஐயா 🙏🙇🙌நன்றிகள் கோடி உங்களுக்கு 🙏
Spr
🙏🙏🙏🙏
Wow .. what a beautiful explanation so moving......so fluent.. so clear and absolutely captivating . Aum Namah Shivaya . Thankyou Prof So Sathiyaseelan .
உங்கள் குரலில் கேட்கும்போதே தேன் வந்து காதில் பாய்வது போல் உள்ளது.நிச்சயம் உங்களுக்கு சிவனின் அருளும் மாணிக்கவாசகர் அருளும் உள்ளது.ஐயா.தெளிவான உச்சரிப்பு.சிவபுராணம் பற்றி தெளிவான விளக்கம்.
ஆஹா அவரது தமிழ் உச்சரிப்பே தேனாக இனிக்கிறது தித்திக்கும் தேனாக திகட்டாத இன்சுவையாக ருசிக்கிறது.
தமிழை நாவால் உச்சரித்தாளும் செவியால் கேட்டாலும் அமிர்தமே ❤❤❤❤❤
After leasing to this speech I started crying really it made me think more and more about Manickavasagar how he wood have started to write so much feeling of supreme lord...
Thank you for uploading this audio and Sathiyaseelan explains
அருமை உங்கள் குரல்கள் இனிமையாக உள்ளது. ஓம் நமசிவாயம்.
வணக்கம் ஐயா. இப்பதிவு மிக சிறப்பாக உள்ளது. சிவபுராணம் விளக்கமும் சிறப்பு.'' தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'' திருச்சிற்றம்பலம்.
AYYA VERY GOOD EXPLANATION FOR SIVA PURAANAM BY YOU "YOU MAY LONG LIVE WITH ALL WEALTH THANK YOU
குருவே தங்களின் சிவபுராணவிளக்கம் இதுநாள்வரை அறியாத விளக்கம் தங்களுக்கு என்சிறம்தாழ்ந்த வணக்கம் நன்றியுடன் வணங்குவது மோ.பார்த்திபன்.செதுவாலை.
Excellent. How many people HAVE this pronunciation these days.? Beautiful explanations. Sublime and profound thoughts. One hour full of bliss. He comes in good tradition of Asa. Gna ., ki.va. ja, prof. Radhakrishan. May God bless him with many more years of service to society. Pranams.I
மிகவும் அழகான விளக்கம்!! ஐயா வாழ்க வளமுடன்!! வெளியிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல!!
Om namah shivaya Om 🙏
00pll
Explanation which any common man can understand and benefit. Godly job. Thanks much for providing this audio.
ஓம்நமசிவாய போற்றி தந்தையே செவிக்கு தெண்ணூற்றியது போல் இருந்தது நன்றி சிவாயநமஓம் 🙏🙏🙏🙏🙏
தாங்களின் கணிர் குரலில் கூறகூற என் கண்களில் கண்ணிர் தாரையாக பெருகியது ஐயா நன்றிகள் பல கோடி ஐயா நல்லோர் ஒருவர் உளரோ அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை தாங்களைப் போன்ற நல்லவர்களால் இந்த நாடு வாழ்கிறது ஐயா நன்றி வணக்கங்கள் பல பல
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌷🌷🌷
He clearly likes it!
ஐயா வணக்கம் ! 🙏பெரியவர்கள் கடவுலை நேரில் பார்க்க முடியாது என்று கூறுவர்கள். உங்களை போன்ற பெரியவர்களின் ரூபத்திலும் தாங்கள் உச்சரிப்பிலும் காணலாம் என்று புரிந்துக்கொண்டேன்! எப்பிரவில் செய்த புண்ணியம் இப்பிரவியில் இவ்விளக்கம் கேட்டதற்கு பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தற்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏
மிக எளிமையான தெளிவான சிவபுராண விளக்கம். அனைவரும் கேட்க வேண்டும். ஒம் நமசிவாய 🔱 🙏
Anaivarum katayam ketka vendum
Apodu than anaivarum gnanam
Perivargal
Enaku ivulagil eswaranai thavira yarume ilai.Adanal than inda nimidam varai vuyirodu irukiren
Namachivayam vashga
Namachivayam potri
Yes absolutely excellent and exact explanation om namasivaya
@@manimekalai.s4520 நமஸ்காரம் சகோதரி ஷாம்பவி மகாமுத்ரா எனும் யோகா ப்ராக்டிஸ் பன்னி வந்தாள் எம் ஈசனை இன்னும் அழகாக நம்முள் உனர முடியும் இறப்பதை பற்றியோ அல்லதுவேறு எதையாவது தேடி ஓடிகொண்டிருக்க மாட்டோம் நன்றி சகோதரி. 🙏🏼
ஐயா திருவடி சரணம்
தங்கள் குரல் இனிமையும் ஏதாே எனது குருநாதர் முன் நின்று சிவபுராணம் கேட்பது பாேன்று அருமையாக உள்ளது நன்றிகள் சிவ சிவ சிவ சிவ
ஓம் நம சிவாய ஹர ஹர மகாதேவ் 🙏🙏🙏 வீர சைவன் என்பதில் பெருமைப்படுகிறேன் ஈசனே சரானாகதி 🙏 🙏🙏🙏🙏🙏
அன்பே சிவம்
எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வந்தால் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் இருப்பான்
Well Explained the great value of Sivapuranam honey lyrics and Manikavasagar works. Feel so gifted and blessed to received this sharing. Milka Nandri aiyah
தமிழ் வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கை முறையும் வாழ்வும் பணியும் நடந்து வளமுடன் நலமுடன் வாழ்ந்திட அருள் செய்க என்பது தான் உண்மை குமாரசாமி எஸ்
The more positive thoughts you entertain, the happier you will become. 😃 By Reality Vision channel youtube 👍
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் சிவ சிதம்பரம் அண்ணாமலையர்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா
OM NAMAH SIVAYA 🙏🏼🙏🏼🙏🏼
By LORD'S grace I came across this channel. Very clear explanation. Thank you, Sir
Om nama shivaya ma
@@anbesivam2172 cup
@@assubramanian4023 ஒ
Intha audio ennai nooki vanthe neram, vidiyal kaalai 2.50. Marukkamal keeten, ippolutho mani 4 am. En keivikku bathilalithe ellam alle paramporullukku thalai vanaggi magilthen. Nandri
2:50 kku kooda cell papeengala omnamachivaya
Excellent explanation aiyya. I really feel like crying when you recite this song. The explanation by you adds to the value. Om namasivaya 🙏🏽
தலைதாழ்ந்த நன்றி தங்களுக்கு உரித்தாகுக ஐயா! மிகச் சிறப்பான எளிய விளக்கம் ஐயா!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சொல்லின் செல்வர் பேராசிரியர் சத்திய சீலன் அவர்கள் மிக எளிதான முறையில், நாயை பற்றியும் தாயை பற்றியும், சிவானந்த அருள் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். இது ஒரு மனதை விட்டு அகலாத சொற்பொழிவு ஆகும். நன்றி.
6I
Arumaiyana viilakkam Sivan arul iruppanalthan ippadi oru arumaiyana viilakkam kathil thean malai polinthathu ungal pathankalukku vankkam...
Explanation which any common man can understand and benefit. Godly job.
An hour well spent..im so blessed to hear this today.
Vanakkam sir. I just came across this channel . Its pure God's grace. I can't explain the joy my soul felt. Its so amazing. No words to explain or express the nithyanandam. Thank you Thank you so much for your wonderful efforts. God bless and much love
Wn
How come Dominic s shiva devotee ...sry just a curiosity
@@swaminathanveerasamy9131 i am Christian..i believe in spirituality not in religion...i trust religion divides...spirituality unites...
@@vimaladominic truthful 😍☺️
Amazing. Thank you fr your contribution. I can understand Tamil. I can't read. Listening to ths beautiful speech, gets me back to my roots.
ஓம் நமசிவாய சிவபுராணம்
விளக்கம் மிகவும் சிறப்பு நன்றி அய்யா
ஐயா தங்களது தொண்டு மகத்தானது...நன்றி சொல்லி முடியாதது ...😊
என்ன அற்புதமான விளக்கம்.
நமசிவாய வாழ்க.
Shiva Shiva 🙏🙏🙏🙏
தெளிவான விளக்கம், இனிமையான குரல் வளத்துடன் விளக்கமளித்தமைக்கு நன்றி ஐயா.
ஐயா பேராசிரியர் சத்யசீலன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இதிலே ஒரு கதை உண்டு அது எனக்கு மிகவும்.பொருந்தியது,சிவபுராணம் பொருள் சிறிது புறியமலிருந்தது இன்றோ அதிக விளக்கமாக தாங்கள் சொல்லிய விளக்கம் மிக அறுமை சிவ அடி யாராகிய தங்கள் பாதங்கள் தொட்டு வணக்கம் செலுத்தி மகிழ்கிறேன்.
அழகான வரிகள் பாராட்ட வார்த்தைகளே இல்லை சிவாய நம
அருமையான உச்சரிப்பு அய்யா. நமசிவாய வாழ்க
ஆஹா ஆஹா எவ்வளவு தெளிவன விளக்கம் ,கேக்கும்போதே உள்ளம் உருகுதே . ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
Really God's love and bless TO able to read how can't read or speak sad but I have a blessing of God namaste 🙏🙏🙏
Ayya, சிவ புராணம் அதை படிக்க படிக்க, கொஞ்ச நாட்களிலேயே, எண்ணுடை நிறைய கேள்விக்லுக்கு விடை கிடைக்கிறது. அதுவும் உங்கள் விளக்கம் அதை, கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன். நன்றி அய்யா...
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க...... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
0u00
siva siva great
Mikka nandri nalla padhivu. Naan kadandha sila maadhangalaga sivapuram padal kettum paadium varugiren porul theriyamalaye, aanal indru vunardhen muzu artthathaum. Ketkum podhu kannil aanadha kanner varugiradhu, ungal vilakam avalavu thelivum kanivum aga irundhadhu.nandri ayya.
Very nice . You are giving arthmika knowledge to abroad people too . Thank you . And thank you for this technology too. 🙏
சிவபுராணம் விளக்கம் தெளிவாக இருந்தது நன்றி ஐயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Vannakkam sir - really blessed, wonderful spiritual lecture on Sivapuranam .Good effort i wish more & more people listen this & get benefitted. It was really thought provoking . Om Namah Shivaya .
Listening to this makes me soooo happy.
சுவாசம் உள்ள வரை ஈசன் உள்ளதை உணர்ந்து பின்பு
சவம் ஆகும்வரை சுகமே.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நண்பரே தங்களின் கனிவான பார்வைக்கும்,பார்த்த பின்பு சிந்திப்பதற்கும் இந்தப் பதிவு:
மாணிக்கவாசகப் பிரான்,சித்தர்கள்,ஞானிகள்,ரிஷிகள் போன்றோர் மறைந்து சவம் ஆனார்களா?
சிவம் ஆனார்களா?
சவமானால் சுகமா?
சவமானால் ஏன் தீட்டு என்கிறார்கள்?
ஏன் கோவில் கதவை சாத்துகிறார்கள்?
சிந்திப்பீர்!
இறந்த பின்பு ஒருவன் தன் அடையாளத்தை இழந்து பிணம் என்று பேர் பெறுகிறான்.
பிற உயிரினங்கள் இறந்தால் பிணம் என்ற பெயர் வருகிறதா?இல்லை.
ஒரு பன்றி இருந்தாலும் பன்றிதான்.
இறந்தாலும் பன்றிதான்.அதன் பெயர் மாறுவதில்லை.
ஆனால் சித்தர்களுக்கோ பிணம் என்ற பெயர் வருவதில்லை;ஆனால் அவர்கள் அடக்கமான இடத்தில் ஆலயம் கட்டி வழிபடுகின்றனர்.ஏன் என்று சிந்திக்கவும்.
சிவமாதல் சுகமா?
சவமாதல் சுகமா?
அப்படியானால் சித்தர்கள் அடைகின்ற நிலையும்,பிணம் என்ற பேர் பெற்றவன் அடைகின்ற நிலையும் ஒன்றா?
சிந்திப்பீர்!
மிக மிக அருமை ஐயா வெங்கலகுரல்🙏🙏🙏
திருவாசகம் போலவே உமது பேச்சும் தேனினும் இனிமை ஐயா
நற்ற வத்தவர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவாயத்தை நான் மறவேன்....
அருமையாக இருந்தது ஐயாஅவர்களுக்குகோடிநமஸ்காரம்.
சிற்றலம்பலம் சிவசிதம்பரம்
சிவாயநம
Thank you so much for the explanation of Sivapuranam.. Even though, I listened and sang several times, I did not understand. You opened my knowledge of Sivapuranam. Nice and clear speech.
Easan adi potri.
வைத்தீஸ்வரன் கோவில் சிவன் -- SEE
th-cam.com/video/jQuDxKHI35g/w-d-xo.html
அருமை ஐயா 🙏தெளிவான விளக்கம். 👌
I'm very proud to hear this msg thank u sir
Arumai Arumai iam like
And more more your voice
thank you very much
enn guruve your padham
panindhen
ஓம் நமசிவாய..ஐயா சிவப்புராணத்தை கேட்கும் பொழுது என்னையே நான் மறந்துவிட்டேன்.எவன் செய்யாததை சிவன் செய்வான் என்ற நம்பிக்கை தெரிகிறது.ஓம்நமசிவாய.
Yy inniku oohj9 kkkk oom hmmmmmmmmm kkkkkkkkkkkkkkkk kkkk9inimin8njikkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkkk irt jjj iuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu iடடஞனரனயபஞஞஞஞr8 jijiuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu நினைச்சன் ehhh m jjummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaa eeeeeeeeeee eeeeeeeeeee thhhyytjmhjr uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu u7jghbyhmmyhmmmmmmmmhhb uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu ri try ஹ்ம்ம் ooho
ஐயா உங்களை இந்த ஒலிநாடா மூலம் காண்பித்து விட்டார் அந்த ஈசன் அருமை அருமை ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
பிறவி பெருங்கடல் நீந்து வோர் நீந்தார் இறைவனடி சேரார்
நன்றி அய்யா தெளிவான விளக்கம் அருமையான பதிவு 🙏
நினைத்தாலே முக்திதரும்.... திரு, அண்ணாமலையார் 🙏
அருமையான பதிவு ஐயா❤
கோடி நன்றிகள், ஓம் நம சிவாய
🙏 ஓம் நமசிவாய 🙏
அருமையான குரல் வளம். எல்லாம் புகழும் இறைவனுக்கே. ஓம் நமசிவாய வாழ்க
Naan enna pakkiam seithano intha pathivai parkka, ungaluku Romba romba thanks, vaha unga thondru
தங்கள் குரல் மிகவும் தெளிவாக ,ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளது.
எத்தனை பூரிப்பு தெளிந்த தமிழை கேட்பதற்கு
Thank you so much.
Om Namah Shivaya Potri Potri Potri Potri Potri Potri🙏🙏🙏🙏🙏🙏🥰🥰
அருமையான தெள்ளமுதாய் சிவபுராணத்தின்
எளிய கருத்தாய்
விரிவாக்கி சொற்பொழிவு
ஒலிபேழையை நல்கிய
சிவனடியார் ஆசான்
அவர்களுக்கு மிக்க நன்றி.
ஓம் சிவாய நமஹ
Nalla pathivu indru en manathu lesahittuvittathu ayya mikka nandri
Beautiful explanation, countless pranams to the lotus feet of sri Shiva peru man.
Excellent explanation, Adorable, Heart Fusing information, keeps me focus on the Thiruvasagam
ஓம் நமச்சிவாய அருமையான பதிவு
அருமையான விளக்கம் ஐயா !!!!
இறைவன் ஒருவரே அவர் சிவமே