கடவுளை விமர்சிக்கக் கூடாதா?Dr.shalini angry speech against Hinduthva politics
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- #TheRiseTeedumNandrum #தீதும்நன்றும்
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
TH-cam : bit.ly/teedumna...
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
CAST:
Editing - Nivetha B
Production - J.Santhosh Kumar
Technical Head - Ramachandran Mani
Out Playlist:
தமிழ் நீதி
• தமிழ் நீதி
அறம் செய்ய விரும்பு
• அறம் செய்ய விரும்பு
காமத்துப்பால்
• காமத்துப்பால்
Music Credit:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
கடவுளை மற மனிதனை நினை என்பதுதான் மருத்துவர் அவர்களின் கூற்று . கடவுளையே மற என்பது இல்லை .👍 Nice speach
your name is not tamil ,, who you to tell us
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
கடவுளை வணங்குவதை விட மனித தன்மையை வளர்ப்பது சிறந்தது🙏🙏🙏
மனதிற்க்குனு ஒரு மருந்து கிடையாதுனு நீங்க சொல்றிங்களோ அப்போதான் நீங்க உண்மையான மன நல மருத்துவர்💞
பல கேள்விகளுக்கு மிகச் சிறப்பாக சுருக்கமாக பதில் அளிப்பது வியப்பாக இருக்கிறது
👍 தெளிவான விளக்கம் நன்றி சகோதரி
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே."❤️
- திருமூலர், திருமந்திரம்.
புத்தர்🙏 காலத்திற்கு முன்பாகவே காலக்கணிதம் எனப்படும் ஜோதிடம் இந்தியாவில் இருந்திருக்கிறது.
அப்போது அறிவியலாளர்கள் கோள்களை ராக்கெட் அனுப்பி கண்டுபிடிக்கவில்லை. அறிவியல் என்பது விளக்க முடிந்த உண்மை. அதை மட்டுமே கட்டி பிடித்து அழுவது என்பது உங்கள் அறியாமையை காட்டுகிறது. பெரியார் உட்பட திராவிட சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் மனிதாபிமானிகள் என்கிறீர்கள். இருக்கட்டும். மனதின் மூர்க்கத்தால் மனிதன் மிருகமாக்கி (சைக்கோ) விடும் போது, மனதைக் கடந்து அவனால் ஏன் கடவுளாக (சித்தர், யோகி, பரமானந்தர், பிரம்மரிஷி) முடியாது. அதன் வாழும் சாட்சியாக வள்ளலார் இருக்கிறார்.❤️
மனவியல் தத்துவத்தின் உங்கள் தந்தையான சிக்மண்ட் பிராய்ட் மனம் ஆழ்மனம் குறித்து பேசுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, அவரது தாத்தாவான தமிழ் சித்தர்கள் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்ட், கான்சியஸ் மைண்ட் குறித்தெல்லாம் எழுதி விட்டார்கள். இப்போது நாக்கூசாமல் அவர்களை ஹம்பக் என்று சொல்கிறீர்கள். நமது "ஆரா" என்னும் ஒளி உடலை கிர்லியன் போட்டோகிராபி எனும் நவீன அறிவியலின் அடிப்படையில் படம் பிடிக்க இயலும். இப்போது உயிர் என்பது ஆன்மா என்றும் பரபிரம்மம் (பிரபஞ்சம்) என்றும் ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். நீங்கள் உடலும் மனமும் தான் உயிராக கருதுகிறீர்கள். (ஒருவன் பல்பை காண்பித்து இதுதான் ஒளி என்பது போல). நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது சகோதரி.
நூறு ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க லாயக்கு இல்லாத திராவிட தத்துவத்தை வைத்துக்கொண்டு ஐயாயிரம் ஆண்டுகள் மூத்த தமிழ் ஞானிகளின் மிக நீண்ட மரபை அசைக்கப் பார்க்கிறீர்கள்.
தத்துவங்களுக்கு வெகு தொலைவில் உண்மை இருக்கிறது. தத்துவங்களைக் கடக்காதவரை எப்போதும் நிலைத்திருக்கும் அந்த உண்மை தங்களைப் போன்றவர்களுக்கு புரியாது. உங்கள் அறிவியல் மேலும் வளர வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். எங்கள் ஞானிகளை நாங்கள் அடையாளம் கண்டது போல், நீங்களும் அடையாளம் காணும் காலம் வரும்.
நன்றி🙏
Fist best
நிறைய எழுதுப்பா
@@mdmforever5021 நன்றி🙏
Jaathigal illatha ulagam padaippom
Very good congratulation.
கடைசி கேள்வியின் கடவுளுக்கான பதில் சூப்பர்..!!!
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
மற்ற மிருகங்களெல்லாம் அப்படி நினைக்கவில்லை என்பது வேடிக்கை.உயிர் என்பது பிரதியெடுப்பல்ல.அது எதன் துனணயுமின்றி தனித்து இயங்க வல்லது.எல்லா மனிதனுக்கும் மன மா உடலா என்ற குழப்பமே கடவுட் சிந்தனையை ஏற்படுத்துகிறது.ஆறறிவு,பகுத்தறிவு என்று நாம் இதைத் தான் குறிப்பிடுறோம்.
உயிர் என்றாலே சுடு சுரணை இருக்கும்.சாப்ட்வேர் எல்லாம் உயிராக முடியுமா? உயிருள்ள கவிதை என்றால் அதன் தனித்தியங்கும் சிறப்பைக் குறிப்பதாகும்.
மனிதன் அல்லாத மிருகங்கட்கு இந்த வாதப் பிரதிவாதங்கள் தேவை இல்லை. அவை மகிழ்ச்சியாக இருக்கின்றன.
அப்படி நாங்கள் நினைக்கிறோம்.
அவை மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று நீங்கள் என்னத்தை கண்டேள்..
மனிதர்களுடன் ஒப்பிடும் பொழுது அவைகள் அப்படி இருப்பதுபோலத் தோன்றுகிறது..... அவைகள் எங்களுடன் வாயால் அளவளாவினால் ஒழிய அது எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுவும் ஒரு மயைதான்.....
ஆம் மகிழச்சியாக மனிதனை சாப்பிட அழைக்கின்றன.
th-cam.com/video/wYcYuxkVnXM/w-d-xo.html
karuppar kuttam?
சூப்பர் மென்ன்மையான தெளிவான பதில்கள் இல்லாதவனக்கு கடவுள் மிச்சம் அதை பிடுங்க வேண்டாம் தெளிவான வனுக்கு கடவுள் அவன் கருத்து படி வேண்டாம் 👍👌
செம்மண்ணா நீங்க
முதல் குறளே
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இதை படித்ததுண்டா
இதற்கு பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்
அப்பா அம்மா
@@karikalans9020 திருவள்ளூவர் சொன்னது சரிதான் ?
அவர் கடவுளை சொல்லவில்லை
தாய் தகப்பனை சொன்னார்
@@karikalans9020 அப்போ இந்த அம்மா சொல்வதெல்லாம் உண்மையா?
@@periyasamyperumal3169 தாய் தகபன் என்ன ஆதி பகவானா????
உங்கள் பேச்சை கேட்கும் போதெல்லாம் பல மடைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்தோடுகிறது என் எண்ணங்கள். விசாலமான பார்வையால் உலகை கான முயலுகிறேன் . உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தோழர்.
அந்த அணுதான் கடவுள் சிவபுராணத்தில் இறைவனை அணுவுக்கு அணுவனே என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்
உலகிலுள்ள அனைத்து விடயமும்
உங்கள் அறிவுக்கு எட்டியது மட்டுமே கடைசி என்பது இல்லை.
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
என்ன ஒரு அருமையான புனைவு பகவத்கீதை எப்போது தடைசெய்யப்பட்டது? நீங்கள் சொல்வது அனைத்தையும் நம்புவதற்கு எங்கள் மூளை உங்கள் சட்டை நிறமல்ல.
மனித சக்திக்குஅப்பாற் பட்ட இயற்கை சக்தி யையே நாம் தெய்வ சக்தியாகக் கொள்ளலாம் உதாரணம் நீர் நிலம் காற்று ஆகயம் நெருப்பு பஞ்சபூதங்கள்ஆகியவைகளே
Eaen kollanum uncle ?? Neenga kollatalum adhunga paatukku dhan irrukkum. Vera velai illaya ?
உண்மை
Why you are against Brahmins all are human beings please don't comment
அந்த ஐந்திற்க்கும் இடையே உள்ள சம நிலையே கடவுள்
மிகவும் வியப்பாக உள்ளது கடவுள் யாரென்று தெரியாமல் தன்னுடைய தத்துவம் தெரியாமல் கேள்விகள் கேட்கப்படுவது அதற்கு பதில் சொல்வதும் அறியாமையின் உச்சம் முதலில் கடவுள் என்ற சொல்லுக்கும் அந்த வார்த்தைக்கும் கடந்து அது ஏன் எதற்கு எப்படி அது யார் என்ற கேள்விகளோடு பயண படுங்கள் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் தங்களைத் தாங்களே சமரசம் செய்து கொள்வதில் வெற்றி பெற்றவர்களாக உள்ளார்கள் தங்களைத் தாங்களே நிலைப்படுத்திக் கொள்ள இதுபோன்ற காரியங்களை விட்டுவிட்டு மக்களுக்கு நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்களை எடுத்து பேசலாம்
கடவுள்= கட+வுள் ..உன்னுல் நி கடந்தால் அது தான் இறை......சிலையோ chruch mosques இதில் இல்லை கடவுள் ....ஒவ்வொரு உயிரும் கடவுளே ..அதை தான் doctor கூறுகிறார்
இவர்களுக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை 🙄
@@santhoshkumar-fu3zx th-cam.com/video/wYcYuxkVnXM/w-d-xo.html
karuppar kuttam?
கடவுளின் பெயரால் தான் அனைத்து மக்கள் விரோத செயல்களும் நடைபெறுகின்றன. அதுவும் நம் நாட்டில் அரசியலையே மத நம்பிக்கை தான் தீர்மானிக்கிறது.
எனவே மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் கடவுள் உண்டா? இல்லையா? என்பதை அறிவியல்பூர்வமாக விவாதித்து உண்மையை மக்களுக்கு உணர்த்தியே ஆகவேண்டும்.
@@udhay.com. உமக்கு உயிர் உண்டா காட்ட முடியுமா???
உண்ணை பற்றிய உண்மையை உணர உண்ணுல் கடந்து செல் என்று என்று சுருக்கமாக சொன்ன கடவுள் என்ற வார்த்தையின் அற்தத்தை பொருமையாக சிந்தித்து தெளிவு கொள்ளுங்கள் அன்பு உள்ளங்களே...! மனதில் அமைதியும் தெளிவும் கிட்டும்.
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
நான் என்ற எண்ணத்தை தான் கடவுள் என்கிறோம் ..அதுக்கு பயம் வரும்போது கடவுள் காப்பாற்றுவார் என்கிறோம்..நான் என்பது ஆறாவது அறிவாக இருக்கும் போது, சுயமரியாதை, தன்னம்பிக்கை, துணிவு, கனிவு, புரிந்துணர்வு ,மனிதாபிமானம் இருக்கும்போது, அதுவே கடவுளாக இருக்கிறது....அதனால் கடவுள் நம்பிக்கை, மனிதாபிமானம் என்ற புள்ளியாக இருக்கிறது...
கடவுளையும் மறுமைவிசாரனையையும் மறுத்துவிட்டு பார்த்தால்
அநீதிகளும் அக்கிரமங்களும் மிகுந்துவிட்ட உலகில்
ஒருவன் நம் நேர்மையாலும் உண்மையாலும் வறுமையில் உழல்வது மடமையாகிவிடும் சகோதரி
கடவுள் இல்லை என்றாலும்,மனிதாபிமானமுள்ள எந்தவொரு மனிதனுக்கும் குற்ற உணர்வு இருக்காது...நீங்கள் சொல்வது கடவுளின் மேல் உள்ள பக்தி இல்லை ,கடவுளின் மேல் உள்ள பயம்...இந்த சமூகம் நம்மை பயப்பட மட்டும் தான் வைக்கிறதே தவிர,சிந்திக்க அல்ல
@@mindvoice8241
லஞ்சம் வாங்கும் அதிகாரியும் ஊழல்செய்யும் அரசியல்வாதியும் மோசடி செய்யும் திருடன்களும் பெரும் செல்வந்தர்களாக ஆடி காரில் பவனிவரும்போது
நேர்மையாலும் உண்மையாலும் நான்மட்டும் வறுமையில் தத்தளிக்க வேண்டிய அவசியமென்ன?
உலகத்தில் அவற்றை அனுபவிக்க முடியாமல் போனாலும்
மறுமையில் என் வாய்மைக்கு கடவுள் சொர்கத்தில் அவற்றை தருவார் என்ற நம்பிக்கையால்தான்.
வறுமைக்கு முன் சுயகட்டுபாடு மனிதாபிமானமெல்லாம் மண்டியிட்டு தோற்றுபோகும்.
உலகில் கொலைகளும் கொள்ளைகளும் அநீதிகளும் பெருக காரணம்
மனிதனுடைய கடவுள் மறுப்புதான்.
@@shameera04 super sameera
அதிகமா படிச்சிட்டா தங்களை தாங்களே மிகவும் உயிர்வாக எண்னிக் கொள்கிறார்கள்.
Padikkavillai ennral thangaluku innoru manithan adimai ennru ninaithu kolgirargal.ithu than thambi thavaru
Thangalai thangal uyarvaga enni kollvathil thavarethum illai
@@dharmeshdharmesh3031
Ppl
63 Nayanmargal kadavul a pakkalaya?
Yes
அரைகுறை அறிவு ஆணவம் செறிவு.
@Kottravai Kaali modern way of castism is that what your thought..
Reservation jaathi veri ya thooki pidika kondu varla.. padikka vidama oru society ya vechu irundhu avangala rule panninga 2000 years ah.. avangalum india va rule pandra alavu ias officers cabinet minister andha alavuku civilized aagi seekram varanum ndrathukaga kondu varathu.. GOVT FORMING la avangaloda "representation"Irukanum ndrathukaga kondu vandathu..
Reservation caste I olikka kondu vandathu ila.. athu neengala purinjikitathu...
Caste discrimination is a disease
Reservation is a treatment..
Ungq thought eapdi iruku na.. oruthanuku cancer nu oru Disease iruku .
Cancer avanuku Iruka koodathu nu avan unmailaye nenaicha avan avanuku cancer nu iruku nu first doctor ta solla kodathu, cancer ku treatment eaduka koodathu. Ipa yarukum theriathu avanuku cancer nu.. avlodan cancer I olicahchu nu soldringa..
Athepidi oru society ku kudukara treatement ungaluku caste promote pandra vishyama theridhu..
Oru oru caste kum oru matrimony irukay.. nadar matrimony kongu velalar matrimony nu... Anga Jathi preserved aagi Athay jathi la Kalyanam panni athay jathi veri ya pasangaluku kudukarathu andha community matrimony ah ila community certificate ah..?
Jathi ya valakarathu andha community la Iruka parents dan..
@@tamilanindian3420 நம்ம பாச பேசுதே-ஆங்கிலேயர்😂
U toooo
சரி தாங்கள் மனோ தத்துவ மருத்துவர் தானே மனது எப்படி உருவானது என்று கூறுங்கள் பார்போம்
😂😂😂seruppadi
இந்தக் கேள்விக்கான புத்தரின் பதிலை புத்தரும் அவரது தம்மமும் ( Buddha and his Dhamma ) என்ற அம்பேத்கரின் புத்தகத்தில் காணலாம் ... 💙☸️
செம அண்ணா தூக்க மாத்திரைய கொடுக்கிற நாய் கடவுள் இல்லைனு பேசுது
@@eniyasreesree5796 Aprm yenda udambu sari illati Hsptl varringa , unga kadavul naaitaye poga vendithana
Apo y cast pathi soliruku ada soluga
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்
அறிவுள்ளவனுக்கு அறிவின் செயல்
குறிப்பு.: அறிவு, +ஆதவன்😀😀🌷🙏🌹🙏🙏🌹
Arivillathavan thanakku Mela namalavida arivulla oruvan irukkan-nu yosippan.arivullavan perumaiyinal thanakku Mel ondru irunthalum athai namba thayaraga illai.
Kadaisiyaaga,
Arivullavano arivillathavano
Vaanam,bhoomi,thaneer,unavu,kattru,anbu ivai edhuvume manithanaal varavillai.namma namakku irukura konja arivula kadaiyila vangira dress pudikkama poguthu.yetho manushanukke padaicha maari manithanin yella thevaigalaiyum intha ulagam poorthi seiyuthu.athukku pinnadi entha arivu illai enbathai yettrukolla en arivu marukkirathu....
Zjsktdkyd
@@MCSPrakashVகடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
கிருத்துவத்துக்கு சப்போர்ட் பண்ற ஷாலினி எப்படி இந்துமதத்தை ஏத்துப்பாங்க
She is a crypto christian
@@christianshub5566 shaivism and vaishnavism all come under Hinduism.
First jathi matham lam thooki podunga. Manushana vala kathukonga!
@இராஜேஷ் பொ. - Rajesh P go to school
@இராஜேஷ் பொ. - Rajesh P fool
ஆழமான அறிவார்ந்த பதில்கள்.. சகோதரியே நன்றி
மனதை ஒரு முகப்படுத்துவது தியானம் அல்ல.. மனதை கடப்பதே தியானம்
Manathai yaralum kattupadutha mudiyathu vasappaduthame thavira
மனதை கடப்பது என்றால் எப்படி?? புரியல
அங்கே தான் கடவுளின் ஆட்சி நண்பா peace of mind
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நமது முன்னோர்களும் கடவுளரே
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
அருமையான.சொற்ப்பொழிவு🎉🎉🎉❤
கற்றது கை அளவு . கற்காதது உலக அளவு .
💯💯
✔✔ANTHA.SORINAYKKU.EN🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
A useful open talk show...thank u "the rise team"
தன்னம்பிக்கை இறந்தவுடன் நம்முடன் இருக்கும் ஒரு மாயய் கடவுள் என்ற எண்ணம்.
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
I love listening to Dr Shalini.
Russia supreme court cleared ban on same year adhayum solrukalaamae
புரியல சார். கொஞ்சம் விவரம் இருந்தா கொஞ்சம் குறிப்பிட்டு எழுதுங்கள். நமக்கு தெளிவு கிடைக்கும் அவங்க அதாவது அந்த அம்மா சொல்வது உண்மையா அல்லது வாதத்திற்காக என்று
A case was filed in court by prosecutors in Russia to ban the russian version of Mahabharata citing that it was 'extremist'.. But the court cleared the case saying it won't ban, Russia never banned Mahabharata, she is lying ....you can search and find more details in the internet
அறிவியலே ஆன்மீகம் ! ! ! ! !
ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் & அன்பான மக்களுக்கும, எனது பணிவான வணக்கங்கள்,
உண்மையான கல்வி என்றால் என்ன? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளை மற்றும் பதில்களைப் பற்றி அனைவரும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன்?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன்?
நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது?
எனது கடமைகள் என்ன?
கடவுள் யார்? கடவுள் எங்கு இருக்கிறார்?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?
நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும்?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது?
இறந்த பிறகு நான் எங்கே போவேன்?
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்வதை உணர்வீர்கள். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றிய பிறகு, நம் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். நம் உண்மையான மகிழ்ச்சியையும, நம் உண்மையான ஆனந்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில் வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
தயவுசெய்து அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள வாங்கி படிக்காதீர்கள் வாங்கி படிக்காதீர்கள், ஏனென்றால் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் :
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!
தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்!
தயவுசெய்து இந்த இந்த உண்மைச் செய்தியை செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமார் தாஸ்
அருமையான பதில்கள்
Madam u r too good and knowledgeable.Well read also
இதுவும் இரவல் அறிவுதான்.....
half baked reading is not enough. broad reading and comparison also is required. no point in always trying to point fingers. This is called logical fallacy. it would take lot of resources to show that she is wrong.
கடவுள் மெய்யோ பொய்யோ ஆனால் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் , அவரரவர்கள் நம்பும் ஒரு விஷயத்தில் மீது மிக பெரிய அடி ஒன்று விழும் அப்போது அந்த கடவுள் தேவைப்படும்.
கடவுள் க்கு உள்ளேதான் நாம் வாழ்கிறோம் (பூமிக்குள்) இதை மறந்து விட்டு கடவுளை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
Antha bhoomiyum oru naal azhiyum.intha andamum(universe) azhiyum.azhukoodiya ondru epdi kadavulaga irukka mudiyum?
கடவுள் பக்தி என்பது மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து வரும் ஒழுக்க நெறிகள் தான் , கடவுள் வழிபாடு என்பது
வெறும் கோவிலுக்குப் போவது மட்டும் அல்ல பக்தி,
ஆல்பர்ட் ஹேன்ஸ்டென் கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லை என்று கூறவில்லை ஆதரிக்கவுமில்லை. கண்டுபிடுப்பிற்குப் பின் கடவுள்
எனும் சக்தி இருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். காட்டுமிராண்டி
கள் என்று அநாகரீகமாக கூறவில்லை
brother காட்டுமிராண்டி பற்றி ஒருவர் அழகாக தமிழில் பேசியுள்ளார்
th-cam.com/video/wYcYuxkVnXM/w-d-xo.html
karuppar kuttam?
வணக்கம். அருமை மேடம் 👍👍👍
Unnati Mittal irukiravaraikkum inthe Nadu urupadathu
கம்ப்யூட்டர் வைரஸும் ஒரு உயிரா ?வேற லெவல் டாக்டர் நீங்க...
அது ஒரு காமெடி...அது கூட புரியலையா?....கூலா இருங்க இவ்வளோ சீரியசா சிந்திக்காதீங்க...
@@noel2687 செம காமெடி ஹா..ஹா..ஹா ..சிரிச்சுட்டேன் போதுமா சார்
@@krishnakumargsm dai arivu ilatha punda.uuir Oda definition la. Computer vairsum varuthu nu solranga
@@jesslinjessy1221 சார் எனக்கு ஆங்கிலம் படிக்கத்தெரியாது தயவு செஞ்சு தமிழில் கமெண்ட் செஞ்சா கொஞ்சம் படிக்க வசதியா இருக்கும்
தவறான தகவல் ஒரு பெண் தன்னுடைய செல்லை வைத்து மட்டும் ஒரு குழந்தையை உருவாக்கலாம் ஆனால் அது பெண்ணாக மட்டும் தான் இருக்கும் ஆணை அப்படி உருவாக்கமுடியாது..
ஹரே கிருஷ்ண வணக்கம் நண்பர்களே, ரஷ்யாவில் ஸ்ரீமத் பகவத்கீதை தடை செய்யப்படவில்லை. ரஷ்யன் கோர்ட்டில் ஸ்ரீமத் பகவத் கீதை படிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் எல்லோரும் படிக்க வேண்டிய புனித நூலாகும் ஆகையால், ரஷியன் கவர்மெண்ட் ஸ்ரீமத் பகவத் கீதை அவர்களது மக்களுக்கு படிக்கவும் பின்பற்றவும் அனுமதி அளித்துள்ளது தயவுசெய்து கூகுளில் சர்ச் செய்யலாம்.
th-cam.com/video/8gOc3mlJ8gs/w-d-xo.html
ஹரே கிருஷ்ண 🙏
மதம் ஒழிந்தால் மனிதம் மலரும்.
@@arunarun-gg6nn correct
@@arunarun-gg6nn madam enbadu manidan vaazha vazhi vagukiradu.. Adu sariyaaga puriyaamal kurai koorubavarum sari, mada kalavaram seibavarum sari, onre
Idupol oru chrituvano, islamiyano ketka maataan, ketkavum iyalaadu.. Hinduism is the most secular & democratic religion in the world
Good speech
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: பபய
There aren't many videos by Dr. Shalini these days. May be the current situation is not allowing. I will wait Dear Doctor.
Appreciate and see your your TH-cam videos.
God is here. I experienced the Thirumala Venkateshwara giving Vishual Dharsan and taked to me by calling my name.
But I don't accept one caste living in the name of God and spoiling the society. Thanks
th-cam.com/video/ZNi6hegQ5qo/w-d-xo.html
Every religion have one caste doing poojaa etc,like pastors and imams!
Pastor is not a caste.
Caste is all over the world! Humanity is divided by caste and economic standards or status! Like CEO of any company is the ultimate authority,Audit should be done but humans like to have a slavish mentality towards one superior leader, that is one reason many leave Sanathan Dharma as it's the only organization follow ing Natural laws without any compeltion!
@@gunaseelan53 why not? Can you do his job? Only if trained,so it is with the temple priest!
8.28 மிருகம் வேறு மனிதன் வேறு
இந்த பாகுபாடு கூட தெரியவில்லை இறை மறுப்பாளர்களுக்கு.
Shalini neenga oru nalla psychiatrist ah poi paarunga seekram muththira pothu 😂😂😂
😨😅😅😅😅😅
thank you
டாக்டர் முதிர்ச்சி பெற இன்னும் நிறைய காலங்கள் உள்ளது கடவுள் இவரை வித்யாசமாக படைத்திருக்கிறார்
Dr.Shalini.your so grate and humanbing 🎉
எல்லாவிதமான படிப்புகள் ,அறிவியல் ,
எல்லாம் மூளையில், மனதில் பதிய வைக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே இதை எல்லாம் கடந்ததே கடவுள்
Yes
Raveen Dhran.
அப்போ எதுவும் இல்ல கடவுள் எல்லாம் போய் னு சொல்லவர.
Yes Anna
Last one very valid. We need to respect everyone's choice and ability
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை??₹
இதில் யார் கழுதை?
@@ramamoorthi3152 கற்பூரத்தின் வாசனை விளங்காமல் இருக்கும் யாரும்.
நீயா?
பகவத் கீதை என்ன சொல்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் அற்ற கழுதைகள்.
Bharati... உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்று மற்றவர்களுக்கு எப்படி தெரியும் 😂😂😂😂
உயிர் எங்கே உள்ளது என்று என் பரிசுத்த வேதாகமம் முன்னதாக கூறியுள்ளது , உயிர் இரத்தத்தில் உள்ளது என்று, நீங்கள் உன்மையான மருத்துவராக இருந்தால் புரியும் நன்றி 🙏
True
1 கொரிந்தியர் 1:20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
Memtal
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
The Bhagavad-Gita was not banned in Russia. The case was dismissed.
சின்ன உயிர் என்று எதை சொல்கிறீர்? எதற்கு அப்படி சொல்கிறீர்? சின்ன உயிர் பெரிய உயிர் என்று உளரும் நீங்கள் எல்லா உயிர்களும் ஒன்றே , ஒன்றே குலம் என்கிற நிலைப்பாட்டை ஏற்று கொள்கிறீர்களா?
தன் எதிர் காலத்தை பற்றிய கவலை உள்ளவர்களுக்கே கடவுள் என்ற ஒன்று தேவைப்படுகிறது.
Do you have the guts to talk about islam? இஸ்லாமிர் பற்றி, குரான் பற்றி குறை கூறி பாரு
just ignore her...Good news is Bhagawad Gita is nt banned in Russia...U cn gt thm frm ISKON members very freely around capital n ST Peterburg....
@@amiemohan8578 good news indeed
பகவத் கிதை ரஷ்யா ஏற்றுகொள்ள வில்லை என்றால் அது அவன் கொள்கை.நமக்கும் அவனுக்கும் பாராம்பரியம் வேறு.
th-cam.com/video/wYcYuxkVnXM/w-d-xo.html
karuppar kuttam?
இவளைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களுக்கு
கடவுள் கிடையாது
கடவுள் இல்லவே இல்லை என்கிற மூத்திர சட்டியானின் கூற்றுக்கு அதனால் தான இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை.
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௫) speakt.com/top-10-languages-used-internet/
௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
#தமிங்கிலம்தவிர்
#வாழ்க #தமிழ்
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: தநந
Correct answers.Any religious or god belief should not affect any other living being.excellent explanation about God. Great Shalini mam. Everyone will start thinking after your talk.
You are speaking everything as if it is correct but a lot more of replies to the questions needs validation, verification, subject to reality Truth,So be on your ground realize and speak And Please DO NOT MISLEAD THE PEOPLE
Not that she alone misleads here. in Tamil Nadu there are certain divisive groups who purposefully spread unfounded things that cause a lot of confusion among slightly informed people. we don't know what is their purpose of spreading such mis information.
These days there are more number of people to mislead than lead!
Very true , Atheist are really very humanist people
Religion is a man made thing
Nature is the Supreme COSMIC INFINITE energy and power
Love Humans and Respect Nature that is all
TAMIL ARAM is about Love PeCe Cooperative Living in synchrony with Nature
Podi loosu
@Alien Kumar ......why I am.loose please tell ....when you are conceived you are a human only, till age 5 , only after you develop understanding age you follow what your parents profess .....ok va ....understand this and tell me why you told me loose innu ..let to learn from you please
@@alienkumar1416 இது போல கேவலமாக பதிவு போடுவது தான், கடவுள் நம்பிக்கை உள்ள, உன் போன்றவர்களின் குணம்.
Thank you mam.
உங்கள் கருத்து ஜீரோ
பாப்பா மிருகம் 5அறிவு உனக்கு 6 அறிவு உயிரின் உணர் திறன் உனக்கு தெரிய வில்லை என்றால் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது
தோழர் மிகவும் தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கிறார் . வாழ்த்துக்கள்.
ஹலோ ஷாலினி ,
நீயும் மரணத்தருவாயில் , உயிர் உடலை விட்டுப் பிரியாமல் , நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது , உனக்குள் ஒரு தெளிவு பிறக்குமே அது தான் ஞானம் , அந்த ஞானத்தின் முடிவுதான் இறை நம்பிக்கை.
நீ அழுகி புழுத்து, படுத்த படுக்கையாக இருக்கும் போது அதை உணர்வாய். .
Dr. Shalini, What is DMT Molecule (Di Methyl Triptamine) or GOD Molucule. Do you have any idea about it?
It is nothing. Shiva cannot become shakthi. Particles (shakhti) cannot become shiva even though shiva and shakhti always exist together for the perpetual duality cycles to happen in nature. This is SANKHYA vedic metaphysics which combines Advaitha (shiva) and Dvaitha (shakthi).
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
யோவ் பேசாம இந்த அம்மாவுக்கு நோபல் பரிசு கொடுங்கய்யா. உயிர், கடவுள், இனபெருக்கம், ஆண், பெண் இதைபற்றிய இந்தம்மாவுடைய பதில்கள் அருமையாக உள்ளது. உலக அளவில் வரவேண்டியவங்க. சின்ன வயதில் குமுதம் வார இதழில் வெளிவந்த இவர்களுடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ற தலைப்பில் கேள்வி பதில் புருவம் உயர்த்த செய்தது. இவங்களுடைய அறிவு தமிழ்நாட்டை தாண்டி பயன்பட வேண்டும்.
சீனா ஏன் குரானை தடை செய்தது என்று விளக்கம் தரும்படி டாக்டர் ஷாலினி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்
நீ ஏன் முஸ்லிம்..... ஊ.....
@@shameera04நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே
கீதை மனிதன் எழுதியது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது
@@coolfactcoolfact6510 கீதை எந்த மனிதனால் எழுதப்பட்டது
@@coolfactcoolfact6510 itha nanga sonna mooda nambika nu solluvinga
Athu epadi iraivan vanthu quran eluthunara
ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
(அல்குர்ஆன் : 2:56)
قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ
“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
(அல்குர்ஆன் : 7:25)
ஐஸ்டின் இவங்ககிட்ட வந்து பேசிட்டு போனரு போல..🤦🤦
😂😂😂
திருநம்பி உங்கள் பேச்சை தொடர்ந்து கவனிக்கிறேன். அருமை.
நல்ல பதிவு! தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!🇨🇦🇨🇦🙏🙏🏼
மகிழ்ச்சி
நபி பற்றி பேசினால் எரியுது...ராம் பற்றி பேசினால் இனிக்குது..... கடவுளை விமர்சிக்க கூடாதா என்று இந்த பெண்மணி சொல்லுது ...
First read the Ramayana properly...
Ram is coward king who abused women for color , cut nose breast, which god will do this ? Dumb heads....
Ravanan is real hero,who fought in field for his sister and never raped Sita...
@@gayathrim2196 sister neenga hinduva???
@@gayathrim2196 நபியைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியுமாம்மா...
Yella kadvulum, thevai illadhe aani than
Yar malam kallithalum athi malamthanerumkum
Dear sis
I really appreciate your knowledge that you gathered
You have deep vision ......
அறைகுறை அறிவுடன் பேசுபவர்கள் பின் தான் இந்த உலகம் செல்கிறது, இந்தம்மாவுக்கு மூக்கு கொஞ்சம் பொடப்பா இருக்கு, அதா இப்படி
உண்மை தான் கடவுள் இல்லை என்பவர்களிடத்தில் தான் மனிதாபிமானம் இருக்கிறது.
கடவுளை வழிபடுபவர்கள் தங்கள் மதங்களின் கோட்பாட்டின் படி நடந்து கொள்வதில்லை.மனிதாபிமானம் உள்ள ஆன்மீகவாதி இருந்தால் நல்லது.
Super. HINDU PATTI MADDUM PEASAME, YELLAR PATTIYUM PESNA.. HAPPY YA YIRIKKUM.
Where is the original talk video??
கடவுள் மறுப்பாளர் மனித நேயமுள்ளவர்கள் என்பது உன்னைப்பார்த்தால் பொய் என்று தோன்றுகிறது. !!
Swami Vivekanandha's thoughts are best answers for these doubts
நீங்கள் சொல்வது சரி என்றால் அனைத்து மதங்களையும் மறுப்பீர்களா
Vew James web telescope pictures innumerable stars are in existence,can anyone create earth like object,
கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.
Religion is the first corporate sector created by a group of people to control other people groups. God is the first fake product from that company. God is nothing but we . U and I are namely God particle.@@eequaltoMcsquare.
திருவள்ளுவரே இறைவணை பற்றி குறிப்பிட்டுள்ளார்....இறைவண் இல்லை என்றால் பிறகு எதற்குநீ கிருஷ்தவ மதத்தில் இருக்கிறாய்
கடவுள் உருவாக்கப்பட்டவர் என்று கூறுவது அறியாமையாகும்
டாக்டர் ஷாலினி மேடம் பேசியதில் எனக்கு மிகவும் பிடித்தது கடவுள் மறுப்பாளர்கள் மிக மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று கூறியது தான். இது மிகவும் சரியானது தான். என் மனதில் பல நாட்கள் ஓடிய சிந்தனை இது. நான் பெரியாரின் முகத்தையும் பார்க்கிறேன். மதம் என்கிற பெயரில் மனிதாபிமானமற்ற நபர்களையும் பார்க்கிறேன். பெரியார் முகத்தில் இருக்கும் கருணை இவர்களிடம் இல்லை. உதாரணமாக அமித்ஷா யோகி போன்றோர்கள் பாருங்கள்.
தன் மகளை திருமணம் செய்தவர் மஹாஞானி super
சீதையை இராவனனுக்கு கூட்டிக்கொடுத்த பொட்டை ராமன் கடவுள்?
Super. Dr. Shalini. All religion an hallucination
முதல்ல உங்களுக்குதான் கவுன்சிலிங் குடுக்கனும் உங்க அம்மா எதுல இருந்து வந்தாங்க
You have not understand her
Pride comes before fall.
Ungal karuthil enakku udanpadillai
கடவுள் நிச்சயமாக இருக்கிறார் அதற்கு ஆதாரம் மனிதனின் படைப்பு இயற்கையின் படைப்பு இப்படி நிறைய சொல்லலாம் மனிதனுக்குள் மூளை இருதயம் உள்ளாடி இருக்கிறது ஆனால் நாம் பார்ப்பதில்லை நம்புகிறோம் கடவுள் உண்மையாக இருக்கிறார் ஆனால் யாராக இருந்தாலும் பார்க்க முடியாது ஆவியில உணர்கிறோம் காற்று வீசுகிறது நாம் உணர்கிறோம் சமுத்திரத்தில் எவ்வளவுதான் தண்ணீர் இருந்திருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை கடவுள் வைத்துருக்கிறார் இயற்கைக்கும் செயற்கைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும் மழை பெய்தால்தான் பூமி நனையும் அதே இது மனிதனால் செயற்கை மழை பெய்ய வைத்தால் பூமி நனையுமா கடவுள் ஒருவர் இருக்கிறதுனாலதான் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறிவு குடுக்கப் பட்டுருக்கிறது இந்த பூமி சூழல்கிற காரணமே கடவுளின் கிருபையினாலதான் இன்னும் நிறைய சொல்லலாம் எனவே தேவன் நிச்சயமாக இருக்கிறார் அதற்கு இந்த உலகமே சாட்சி