அபாரமான “சமத்துவப் பொங்கல்’’ சேலத்தில்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் இன்று காலை அறிஞர் அண்ணா படிப்பகம் முன்பு கோட்ட கழகத்தின் செயலாளர் உயர்திரு. வீ.குணசேகரன் அவர்கள் இருவண்ண கொடியினை ஏற்றி வைக்க , கோட்டக்கழக நிவாகிகள் கழக முன்னோடிகள் பங்கேற்புடன் ராஜகணபதி தெரு, பாரதியார் 3- வது குறுக்கு தெரு,திப்பு நகர், ஆகிய இடங்களில் பொதுமக்களுடன் இனைந்து பொங்கலிட்டு உதயசூரியனை வணங்கி,
    “சமத்துவப் பொங்கல்’’ என வாசலில் கோலமிட்ட 400- இல்லங்களுக்கும் தூய்மைக்கான நெகிழி கூடையை பரிசாக வழங்கி மகிழ்தோம்.
    நம் தலைவர் அவர்கள் நெஞ்சினிக்கும் வகையில், அவருக்கு நம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக,
    அவரவர் இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி மகிழந்த
    34- வது கோட்டத்தில் உள்ள கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
    -ஈசன் இளங்கோ M.C
    மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்
    34-வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
    சேலம் மாநகராட்சி.
    15-01-2024
  • บันเทิง

ความคิดเห็น •